Jump to content

தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?.

அண்மையில் உலக அதிசயங்கள் 7னை வெளியிட்டு இருந்தார்கள். தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயமாக எவற்றை நீங்கள் நினைக்கிறீர்கள்?.

அதிசயங்களாகக் குறிப்பிடப்படக் கூடியவற்றில சில

நிலாவரைக் கிணறு, இராவணன் வெட்டு, கந்தளாய் வெண்ணீரூற்று, ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்...........

ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்க வேண்டும்.

தியாகி திலீபன் தினத்துக்கு முதல் அறிவிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

கந்தப்பு நான் மனதில் வைத்திருந்ததை நீங்கள் சொல்லி இருக்கிறீங்கள். இன்று இந்த தலைப்பை பார்த்தேன். உள்ளே வாசிக்கவில்லை.. பிறகு இப்போது பார்த்தபோது நான் நினைத்தபடி கீழ்வரும் மூன்று சிறப்புமிக்க இடங்களை எழுதி உள்ளீர்கள்..

1. கிண்ணியா நன்னீர் கிணறு

2. இராவணன் வெட்டு

3. நிலாவறை கிணறு

மேலுள்ள 03 இடங்களையும் பார்த்துள்ளேன். மேலும் நான் அந்த கோணேசுவரர் கோயில் மலை உச்சியில் உள்ள ஒரு அரசாங்க குவார்ட்டசில் சுமார் ஏழு வருடங்கள் இருந்தமையால் அந்த கோட்டையினுள் உள்ள விடயங்கள், கோணேசுவரர் கோயில், இராவணன் வெட்டு, மற்றும் அங்குள்ள இரகசிய சுரங்கங்கள், முக்கியத்துவமான இடங்கள் அப்போது எமக்கு அத்துபடி. நாங்கள் தான் அங்குTourist Guides மாதிரி கோயிலுக்கு வரும் தமிழ் ஆக்கள், மற்றும் வெள்ளைக்காரருக்கு இடங்கள் சுற்றிக்காட்டுவோம். அவர்கள் இதற்கு பரிகாரமாக எமக்கு போகும்போது சொக்கலேட், இனிப்புக்கள், காசு தருவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புக்களை வீட்டில் பாதுகாப்பதன் மூலமும் எமக்கு கையூட்டுக்களும் அப்போது கிடைக்கும். :lol:

மற்றைய அதிசயங்கள் என்னவென்று தெரியவில்லை. எங்கோ ஒரு கோயிலில் தண்ணீரில் விளக்கு எரிப்பார்களே? அதையும் இந்த அதிசயத்தில் சேர்க்கலாமா? அதற்காக சுன்னாகம் கந்தரோடையில் இருக்கும் புத்தர் சின்னங்களை அதிசயமாக சொல்லிப் போடாதிங்கோ. :o

மாவிட்டபுரம் கோயில் கோபுரத்தையும் அதிசயமாக சொல்லலாமா? யாருக்கோ குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் வந்ததாமே கீரிமலையில் குளித்தமையால்?

மன்னாருக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு பாளம் இருக்கிதாமே? இதை அதிசயமாக சொல்லலாமா?

Link to comment
Share on other sites

எப்படி இவ்வதிசயங்களைத் தெரிவு செய்வது.

இவை புராதன சின்னங்களாக இருக்க வேண்டுமா ?

பாதுகாக்கப்பட வேண்டியவையாக இருக்க வேண்டுமா ?

எல்லோராலும் கவரப்பட்டவையாக இருக்க வேண்டுமா ?

அல்லது ஆச்சரியமானவையாக இருக்க வேண்டுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)கந்தோரடையில் இருக்கும் மகாஜான பெளத்த தலம்

2)கீரிமலை

3)கிண்ணியாகிணறு

4)திருகோணமலை துறைமுகம்

5)சங்கிலியன் தோப்பு

உலகத்தில 7 அதிசயம் இருக்குது என்றா நாங்களும் 7அதிசயமா வைத்திருக்க வேண்டும் நாங்கள் 5வைத்து இருப்போம்,எல்லாவற்றையும் விட அதியுயர் அதிசயம் தெற்காசியாவிலே தேசியதிற்காக ஆயுதம் ஏந்தி போராடுகிறார்களே அது தான் எல்லாவற்றையும் விட சிறந்த அதிசயம்.

எல்லாரும் போட்டி வைக்கிறாங்க நானும் போட்டி வைக்கிறேன் அதாவது யாழில் 10 அதிசயத்தை தெரிவு செய்கிறேன்.

1)ஜம்மு

2)வானவில்

3)வெண்ணிலா

4)டங்கு

5)நெடுக்ஸ்

6)கறுப்பி

7)குட்டிதம்பி

8)கலைஞன்

9)?

10)புத்தனுங்கோ

இந்த ஒரு அதிசயம் யார் இதை கண்டுபிடிப்பவர்களிற்கு அரவிந்தன் நீயுசிலாந்து சென்று வர விமானசீட்ட்டு தருவார் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. நிலாவரைக் கிணறு. ( ஆழம் அறிய முடியாத கிணறு)

2. கிண்ணியா கிணறுகள். ( அறிவியலால் கூட சரிவர விளங்க முடியாத தன்மை)

3. சங்கிலியன் தோப்பு ( தமிழ் மன்னராட்சியின் எஞ்சியுள்ள அடையாளச் சின்னம்)

4. திருமலை துறைமுகமும் இராவணன் பாறையும். ( உலகின் இயற்கைத் துறைமுகங்களில் சிறந்த ஒன்றுடன் தரைத்தோற்ற அமைப்பில் மாறுபட்டிருப்பது)

5. மட்டு வாவி. ( மீன்கள் பாடும் இசையை கேட்கக் கூடிய உலகின் அதிசய சூழல் நிறைந்த வாவி)

6. திலீபன் நினைவிடம் ( உலகின் நவீன காந்தியின் இறுதி நிமிடங்களை சுமந்த மண்ணில் அமைந்திருப்பதால்)

7. நெல்லியடி மகாவித்தியாலயம். ( உலகின் முதற் தரைக் கரும்புலி மில்லர் வீரச் சாவை தழுவிய இடம் அது மட்டுமன்றி.. உலக வரலாற்றில் இராணுவ விதிகளுக்கு முரணாக பாடசாலைகளை ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்த ஆக்கிரம்பிப்பு இராணுவத்துக்கு எதிராக தற்கொடைத் தாக்குதலை நடத்திய இடம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவ்வதிசயங்களைத் தெரிவு செய்வது.

இவை புராதன சின்னங்களாக இருக்க வேண்டுமா ?

பாதுகாக்கப்பட வேண்டியவையாக இருக்க வேண்டுமா ?

எல்லோராலும் கவரப்பட்டவையாக இருக்க வேண்டுமா ?

அல்லது ஆச்சரியமானவையாக இருக்க வேண்டுமா ?

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களுக்குத் தோன்றும் அதிசயங்களை சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் சொன்னது பொருத்தமானது என நினைகின்றேன்

சர்சைகுரிய புத்த சின்னங்களை தவிர்பது நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. நிலாவரைக் கிணறு. ( ஆழம் அறிய முடியாத கிணறு)

2. கிண்ணியா கிணறுகள். ( அறிவியலால் கூட சரிவர விளங்க முடியாத தன்மை)

3. சங்கிலியன் தோப்பு ( தமிழ் மன்னராட்சியின் எஞ்சியுள்ள அடையாளச் சின்னம்)

4. திருமலை துறைமுகமும் இராவணன் பாறையும். ( உலகின் இயற்கைத் துறைமுகங்களில் சிறந்த ஒன்றுடன் தரைத்தோற்ற அமைப்பில் மாறுபட்டிருப்பது)

5. மட்டு வாவி. ( மீன்கள் பாடும் இசையை கேட்கக் கூடிய உலகின் அதிசய சூழல் நிறைந்த வாவி)

6. திலீபன் நினைவிடம் ( உலகின் நவீன காந்தியின் இறுதி நிமிடங்களை சுமந்த மண்ணில் அமைந்திருப்பதால்)

7. நெல்லியடி மகாவித்தியாலயம். ( உலகின் முதற் தரைக் கரும்புலி மில்லர் வீரச் சாவை தழுவிய இடம் அது மட்டுமன்றி.. உலக வரலாற்றில் இராணுவ விதிகளுக்கு முரணாக பாடசாலைகளை ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்த ஆக்கிரம்பிப்பு இராணுவத்துக்கு எதிராக தற்கொடைத் தாக்குதலை நடத்திய இடம்)

நெடுக்ஸ் அண்ணை, சொன்னதில் எனக்கும் சம்மதம். நெல்லியடி மகாவித்தியாலயம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்.

நன்றிகள்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழீழத்தின் தலைநகரிலேயே என்பதால்!.

Link to comment
Share on other sites

மற்றைய அதிசயங்கள் என்னவென்று தெரியவில்லை. எங்கோ ஒரு கோயிலில் தண்ணீரில் விளக்கு எரிப்பார்களே? அதையும் இந்த அதிசயத்தில் சேர்க்கலாமா?

வற்றாப்பளை அம்மன் கோயில்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவனத்திற்கு!

தண்ணீரூற்று (முள்ளியவளை).

கதிர்காமம், நயினை நாகபூசனி கோவில். இரனைமடுக் குளம். யமுனாரி.

Link to comment
Share on other sites

அதிசயங்கள் மட்டுமன்றி முக்கியமான வரலாற்றுச் சின்னங்களையும் இதற்கள் அடக்கிக் கொள்ளலாமே.

குறிப்பாக சங்கிலியன் அரண்மனை பொன்றவை வரலாற்றுச் சின்னங்கள் என்ற வகையில் தானே அடங்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.