Jump to content

எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

இது ஊர்ச்சங்கம்.

உங்களுக்கென்று உங்கள் ஊரில் ஒன்றை உருவாக்குங்கள்.

21 hours ago, nunavilan said:

கடவுள் பிரசர் குளிசை போடுவார் என நினைக்கிறேன்.😂

கடவுளும் இந்த கோஸ்டியில் சேர்ந்துட்டாராமில்ல.

 

On 21/6/2022 at 08:14, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

 

20 hours ago, குமாரசாமி said:

ஏன் காசி,இராமேஸ்வரம் எல்லாம் எப்பவும் ஹவுஸ் புஃல்  எண்டு யோசிச்சால் மிச்சம் ஓடி விளங்கும் :cool:

bigners.jpg

ஏன் சார்

பெண்களும் இப்படிப் போவாங்களா சார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ஊர்ச்சங்கம்.

உங்களுக்கென்று உங்கள் ஊரில் ஒன்றை உருவாக்குங்கள்.

சில ஊரில்... மனைவியின் சீலை தோய்த்து  கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும்... ஒவ்வொரு மாதிரியான பிரச்சினையை 
மனைவிமார் உருவாக்கி வைத்திருப்பார்கள்.
அதை... சர்வதேச லெவலில்  ஒரே பிரச்சினையாக கருத முடியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்தச் சங்கத்தின் விபரத்தை எங்கே எடுக்கலாம் ?  யாரேனும் உதவ முடியுமா ? 

இதுக்கு சங்கமெல்லாம் கிடையாது. வண்வே ரிக்கற் மட்டும் எடுத்துக்கொண்டு போய் இறங்க வேண்டியதுதான். அங்கை போனால் எல்லாமே ஓசிதான். எண்ணிலடங்கா அங்கத்தவர் அங்கை இருக்கினம்.
சட்டிபானை கழுவத்தேவையில்லை. பாவாடை சட்டை அயன் பண்ண தேவையில்லை.இன்னும் சொல்லப்போனால் குளிக்கவே தேவையில்லை. பாசையும் தேவையில்லை.......😎

Datei:Sadu Kathmandu Pashupatinath 2006 Luca Galuzzi.jpg – Wikipedia

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2022 at 13:14, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு 😂

5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார்

பெண்களும் இப்படிப் போவாங்களா சார்?

ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு 😂

ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே😀

இல்லாவிட்டால், பார்வதியும் அங்கை போடுவா எண்டு தான், ஐடியாவோடை, படைத்திருக்கிறார் போல கிடக்குது...

அது சரி... அத்தார்... உங்கை லண்டனிலை தானே... 😜

எதுக்கும்... எண்டு சும்மா கேட்டு வைச்சேன்... கோவிக்கிறேல்ல... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

அதெல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்பு சகோதரி.......இப்ப பெண்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றுவதுதான் பெரும்பாடு.......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

ஆண் பெண் இரு இனங்களிலும் தவறான பார்வை கொண்டவர்கள் இருக்கும் போது தனியே  ஆண் இனத்தை சாடுவது பெண்களுக்கே உரித்தான நொய் நொய் என்ற நச்சரிப்பு குணமேயாகும்.  😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட்டீர்களே. உங்களுக்கே இது அடுக்குமா ? 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட்டீர்களே. உங்களுக்கே இது அடுக்குமா ? 😡

உங்களை கை விடவில்லை. கள நிலைமை ஒன்று இருக்கெல்லோ…. 😂

Link to comment
Share on other sites

கடவுளின் சிருஸ்டிப்பும்,எதிர்பார்ப்பும் பொய்யாகிப்போன ஒரு இடம் இந்தப்பெண் என்ற படைப்பு.அன்பு,பாசம்,கருணை,கடாட்சம்,நேசம்,நட்பு எல்லாவற்றிலும் சுயநலமற்று பெண் செயற்படுவாள் என நினைத்துத்தான் கடவுள் பெண்ணைப் படைத்தான்.தாய்மை என்ற நிலையைத்தவிர்ரத்து ஏனைய நடிபாங்குகளில் பெண் பாரபட்சம்தான்.அதனால்தான் கவிஞர்களே பலவிதம் பாடி உள்ளார்கள்.

பெண்ணைப்படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே….கவிஞர் 1

பாவி அவன் பெண் இனத்தைப் படைக்காமல் விட்டுவைப்பான்…கவிஞர் 2

எது எப்படியோ அவள் இல்லாமல் வாழ்வதும் கடினம்தான்.இதை அறிந்துதான் பெண் கடினமானாளோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணைப் பெற்றதும் ஒரு பெண் தானே . ஆண்கள் எல்லோரும்   பெண்ணை பார்க்கும் "பார்வையில் " இருக்கிறது . பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன் ?  எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக்  மந்திரம் தான். 
புரிந்தவள் துணையாக வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்  கூட  சூடு, சுரணை அற்றவர்கள் வெட்கமில்லாமல் அரச மரம் சுத்துகிறார்கள் ....அட்லீட்ஸ் உடம்பாவது குறையட்டும்🙂 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2022 at 22:41, பிரபா சிதம்பரநாதன் said:

கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

நான் குறிப்பிட்டது உடலமைப்பையோ அலகையோ அல்ல. பெண்களுக்கு மட்டும் இயற்கை கொடுத்த உபாதைகளைச் சொன்னேன். 😀

On 22/6/2022 at 22:40, Nathamuni said:

இல்லாவிட்டால், பார்வதியும் அங்கை போடுவா எண்டு தான், ஐடியாவோடை, படைத்திருக்கிறார் போல கிடக்குது...

அது சரி... அத்தார்... உங்கை லண்டனிலை தானே... 😜

எதுக்கும்... எண்டு சும்மா கேட்டு வைச்சேன்... கோவிக்கிறேல்ல... 😁

அத்தார் லண்டனை விட்டு எங்க போறது ??? இங்கையேதான்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2022 at 14:30, ராசவன்னியன் said:

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

ஆண்களை வளர்க்கும் தாய்மாரும் கூட ஆண்களின் இந்த மனோநிலைக்கு ஒரு காரணம் அண்ணா. கட்டமைப்பே இல்லாத வெளிநாடுகளில் வளர்ந்த தமிழ் பிள்ளைகளிடம் ஏன் இந்த மனோநிலை வருகிறது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100058803257835/videos/578451040384024 👈

☝️ மனைவியிடம், விளக்குமாத்தால்... அடி வாங்கும் கணவன். 😮

May be an image of 1 person and text

😁 😂 🤣 😜

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.