Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆ சாமி 🙏😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருக்கள். 🙏
உங்களை அன்புடன், யாழ்.களம் வரவேற்கின்றது. 🙂

நீங்கள், எந்தக் கோயிலில் பூசை செய்கின்றனீங்கள். 🧐
யாழ்.களத்தில்… எல்லா வேலை செய்கின்றவர்களும் இருக்கின்றார்கள். 😁
ஐயர் இல்லாத குறை ஒன்று இருந்தது. அது, உங்கள் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

வணக்கம் குருக்கள். 🙏
உங்களை அன்புடன், யாழ்.களம் வரவேற்கின்றது. 🙂

நீங்கள், எந்தக் கோயிலில் பூசை செய்கின்றனீங்கள். 🧐
யாழ்.களத்தில்… எல்லா வேலை செய்கின்றவர்களும் இருக்கின்றார்கள். 😁
ஐயர் இல்லாத குறை ஒன்று இருந்தது. அது, உங்கள் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. 😂

வாழ்த்திய உங்களுக்கு 

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

வரவேண்டும் வரவேண்டும் குருக்கள் அவர்களே!!

இடையில் இந்த க் இல்லாதிருந்தால் ஆட்டம் பாட்டத்துடன் உங்களை வரவேற்க உறவுகளும் களத்தில் உள்ளனர் குருக்களே!!!

th?id=OIP.iWP4anJ6UU-8itVau0ukcgHaEK&pid=Api&P=0&w=311&h=175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பூசாரி ஐயாவுக்கு வணக்கம். 🙏

எப்ப புக்கை போடுவியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குருக்கள் said:

நான் ஆசாமி இல்லை

இளந்தாரி

இளந்தாரிக் குருக்கள்...😁

வாருங்கோ.... அய்யா.. வணக்கம்.... 🙏

எங்கை இருக்கிறியள்.... 

உங்க ஒரு உடான்ஸ் சுவாமியார் இருக்கிறார்..... அப்பப்ப, புட்டினிட்ட புதினம் விசாரிக்கப் போடுவார்....

வருவார் கெதியா.... சந்தியுங்கோ... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குருக்கள் said:

வணக்கம் அனைவருக்கும்

வணக்கம்..

இங்கு நீங்கள் என்ன விட்டாலும் குற்றமில்லை😜

  • Haha 1
Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

வந்துட்டேன்

 

16 hours ago, Paanch said:

வரவேண்டும் வரவேண்டும் குருக்கள் அவர்களே!!

இடையில் இந்த க் இல்லாதிருந்தால் ஆட்டம் பாட்டத்துடன் உங்களை வரவேற்க உறவுகளும் களத்தில் உள்ளனர் குருக்களே!!!

th?id=OIP.iWP4anJ6UU-8itVau0ukcgHaEK&pid=Api&P=0&w=311&h=175

'க்' இற்கு பதிலாக 'சு' இருந்திருந்தால் தான் ஒரே சத்தமாக இருந்திருக்கும்,

 

16 hours ago, நன்னிச் சோழன் said:

பூசாரி ஐயாவுக்கு வணக்கம். 🙏

எப்ப புக்கை போடுவியள்?

தமிழ் புக்கை என்றால் எப்பவென்றாலும் தாறன்

சிங்களப் புக்கை என்றால் 'நான் அவனில்லை'

15 hours ago, Nathamuni said:

இளந்தாரிக் குருக்கள்...😁

வாருங்கோ.... அய்யா.. வணக்கம்.... 🙏

எங்கை இருக்கிறியள்.... 

உங்க ஒரு உடான்ஸ் சுவாமியார் இருக்கிறார்..... அப்பப்ப, புட்டினிட்ட புதினம் விசாரிக்கப் போடுவார்....

வருவார் கெதியா.... சந்தியுங்கோ... 😁

யாரவர் உடான்ஸு சாமியார்? சுஜ பெயரா?

 

5 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் ! வாங்கோ !!

வந்துட்டேன்

 

4 hours ago, கிருபன் said:

வணக்கம்..

இங்கு நீங்கள் என்ன விட்டாலும் குற்றமில்லை😜

குருக்கள் கருவறைக்குள் விட்டால் தான் பிரச்சினை இல்லை.

சனத்துக்கு மத்தியில் விட்டால் பிரச்சனை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருக்கள் .
நிறைய எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, குருக்கள் said:

தமிழ் புக்கை என்றால் எப்பவென்றாலும் தாறன்

சிங்களப் புக்கை என்றால் 'நான் அவனில்லை'

🙏🙏🙏

Link to comment
Share on other sites

4 hours ago, குருக்கள் said:

 

'க்' இற்கு பதிலாக 'சு' இருந்திருந்தால் தான் ஒரே சத்தமாக இருந்திருக்கும்,

 

சத்தமல்ல குருக்கள் அவர்களே! ஒரு குருக்கள் கிறித்துவர் ஆகிவிடுவார்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, நன்னிச் சோழன் said:

🙏🙏🙏

இவர் தான் அவரோ ?  இந்த    என்ன அர்த்தம் 🙏

வணக்கம் குருக்கள். பெயருக்கேற்ற படி ஆச்சராமாய் இருப்பீர்கள் தானே ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, நிலாமதி said:

 

இவர் தான் அவரோ ?  இந்த    என்ன அர்த்தம் 🙏

அதெல்லாம் நான் அறியேன் ஐயை. 

நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவ்வளவே😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக எண்ணியிருந்தால் குறையாக எண்ண வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருக்கள் உங்கள் பதிலுரைப்புகளே நீங்கள் யாழுக்கு நன்கு பழக்கப்பட்ட  ஒருவராக அறிமுகப்படுத்துகின்றன. நீங்கள் வந்திட்டியள் இனி காவி தரித்த பிக்கு , பிட்சாயினிகள், வெள்ளை ஆடை தரித்த பாதிரிகள் , மற்றும் கன்னியாஸ்திரிகள் என்று அவதாரங்கள் வரக்கூடும். ஆகவே உங்களைக் கனக்க கலாய்க்காமல் எம்பெருமான் பொதிகையில் தென்றல் வாயிலாக எமக்குத் தந்த இன்மொழியில் பண்ணிசைத்து களமெங்கும் பக்திப்பரவசமாக உலவ வருக வருக என்று வரவேற்கிறோம்.

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

On 17/6/2022 at 14:40, நிலாமதி said:

தவறாக எண்ணியிருந்தால் குறையாக எண்ண வேண்டாம். 

கவிதை கவிதை

On 21/6/2022 at 17:47, வல்வை சகாறா said:

வணக்கம் குருக்கள் உங்கள் பதிலுரைப்புகளே நீங்கள் யாழுக்கு நன்கு பழக்கப்பட்ட  ஒருவராக அறிமுகப்படுத்துகின்றன. நீங்கள் வந்திட்டியள் இனி காவி தரித்த பிக்கு , பிட்சாயினிகள், வெள்ளை ஆடை தரித்த பாதிரிகள் , மற்றும் கன்னியாஸ்திரிகள் என்று அவதாரங்கள் வரக்கூடும். ஆகவே உங்களைக் கனக்க கலாய்க்காமல் எம்பெருமான் பொதிகையில் தென்றல் வாயிலாக எமக்குத் தந்த இன்மொழியில் பண்ணிசைத்து களமெங்கும் பக்திப்பரவசமாக உலவ வருக வருக என்று வரவேற்கிறோம்.

கோயில் திருவிழா காலம் இது அல்லவா? ஆகவேதான் பக்திப் பரவசமாக வந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.