Jump to content

இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதான்! ஏன் உள்ளூரில் இருக்கிறவையை சும்மா விடுகினமே? மனம் பொறுக்காமல் உப்பிடி பல கதைகள் நிலவைப் பார்த்து குரைத்தால்; குரைக்கிறதுக்குத்தான் வாய் வலிக்கும், நிலவு ஒன்றும் குறையப்போவதில்லை.

1 hour ago, Elugnajiru said:

இவர்கள் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லையா யாழ்ப்பாணத்தில்.

வேலை இருந்தாற்தானே வெட்டி விழுத்துவதற்கு? வெட்டியாய் இருந்து போவோர் வருவோரை விமர்சிக்க வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அவ டாக்குத்தர் போல!

டாக்குத்தர் என்றால் கள்ளமாய் எரிபொருள் வாங்குகிறவர்கள் என்று அர்த்தமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

டாக்குத்தர் என்றால் கள்ளமாய் எரிபொருள் வாங்குகிறவர்கள் என்று அர்த்தமா?

+ அடையாளத்தை வைச்சு சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100004147954765/videos/2254382604710227 👈

☝️ எரி  பொருள் வாங்க, பல மணித்தியாலமாக காத்திருக்கும் 
ஆயிரக்கணக்கான மக்களை பாருங்கள். 
இது... ஒரு எரி பொருள் நிரப்பு நிலையத்தில் கண்ட காட்சி.
இதனைப் போல் நாட்டில், மற்ற நிலையங்களிலும் 
காத்திருக்கும்  உள்ள மக்கள் தொகையை பார்த்தால்... 
அவர்களின்... நேரம், உழைப்பு எல்லாம்...  பிரயோசனமற்றதாக போய்விடுகின்றது.
இது கூட.. அரசாங்கத்துக்கு இழப்புத் தான்.

இவற்றுக்கு காரணமானவர்கள், ஒரு வித குற்ற உணர்வும் இல்லாமல்... 
இருப்பதை பார்க்க வெறுப்பு வருகின்றது.

இவ்வாறு பயணம் செய்யக் காத்திருந்த இருபத்துமூன்று வயது, வாழவேண்டிய இளைஞன் கால் தடக்கி இடுக்கில் விழுந்து இறந்து விட்டார். அவர் செய்த பாவம்; இந்த நாட்டு குடிமகனாக பிறந்ததே. ஒரு தடவை இந்தியாவில் பல்கலைக்கழக மாணவர் புழுக்கம் காரணமாக  ரயிலின் கூரைமீது இருந்து பயணம் செய்தபோது, பாலத்தின் மீது தலை மோதி இறந்தகாக செய்திகளில் படித்தேன். இன்று நம் நாட்டில் காண்கிறோம்.

49 minutes ago, ஏராளன் said:

+ அடையாளத்தை வைச்சு சொன்னேன்.

உண்மைதான்! இதை நடுவழியில் மறித்து வைத்து வாங்கி, அவர்களின் தொழிலை பறித்த நல்ல டாக்குத்தர்! நாடு இருக்கிற நிலை, மக்கள் அங்கலாய்க்கிற நிலை தெரிந்தும் விளையாடுகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

+ அடையாளத்தை வைச்சு சொன்னேன்.

பேய்க்காயள்.....😎

கொஞ்சம் குளுகுளுப்பாய் இருந்தால் காணும் பிறந்த நட்சத்திரம் தொடக்கம் சாதககுறிப்பை அப்பிடியே சொல்லிடுவானுகள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பேய்க்காயள்.....😎

கொஞ்சம் குளுகுளுப்பாய் இருந்தால் காணும் பிறந்த நட்சத்திரம் தொடக்கம் சாதககுறிப்பை அப்பிடியே சொல்லிடுவானுகள் 🤣

வாகனத்தில் டாக்குத்தர் எண்டு எழுதியிருக்கு சாமியோவ்! ஏராளன் குறிப்பிட்ட பின்தான் கவனித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

வாகனத்தில் டாக்குத்தர் எண்டு எழுதியிருக்கு சாமியோவ்! ஏராளன் குறிப்பிட்ட பின்தான் கவனித்தேன்.

நெத்தியிலை திருநீறு......கையிலை காப்பு கட்டியிருக்கு.......நனைஞ்ச தலை.....வெள்ளிக்கிழமை விரதம் போல கிடக்கு......

அரோகரா அரோகரா மண்ணெண்னைக்கு அரோகரா 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'South Asia's Tallest Tower & Longest Fuel Queue in a Single Picture'

ஒரே படத்தில்....  தெற்கு ஆசியாவின்,  உயரமான கோபுரமும்...
எரிபொருள் வாங்க காத்திருக்கும், மிக நீண்ட வாகன வரிசையும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பேய்க்காயள்.....😎

கொஞ்சம் குளுகுளுப்பாய் இருந்தால் காணும் பிறந்த நட்சத்திரம் தொடக்கம் சாதககுறிப்பை அப்பிடியே சொல்லிடுவானுகள் 🤣

கண்ணில் பட்டதை சொன்னது குற்றமா அண்ணை?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

வாகனத்தில் டாக்குத்தர் எண்டு எழுதியிருக்கு சாமியோவ்! ஏராளன் குறிப்பிட்ட பின்தான் கவனித்தேன்.

அவ வைத்தியர் இல்லை . அவவின் கணவர் தான் வைத்தியர் ...இவவுக்கு சொந்தமாக பெற்றோல் பாங் இருக்குது ....அங்கே சனமாயிருக்கு என்று தான் வழி மறித்து எடுத்திருக்கா...மொக்கு மனிசி  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100009870542216/posts/pfbid02SzPih23qesFjPMUKikHmKgRb7Vme9Ac9Dffxeq17mXRhNZiEXMZZEvZnv2PFQtw8l/
 

அடபாவிகளா இவங்களும் பழகியிட்டாங்களா?பழக்கிப் போட்டாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நெத்தியிலை திருநீறு......கையிலை காப்பு கட்டியிருக்கு.......நனைஞ்ச தலை.....வெள்ளிக்கிழமை விரதம் போல கிடக்கு......

 

சாமியாரின் துல்லியமான அறிக்கை சமர்ப்பிப்பு!

Link to comment
Share on other sites

On 18/6/2022 at 17:17, தமிழ் சிறி said:

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் இரத்து

இப்பிடி ஒரு கானில்தான் நான் தண்ணிபிடித்து எனது காரில் கொண்டுவாறனான். பாவம் அந்தாள் பவுசரில் கொண்டுவந்தது குற்றமா. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100009615912887/videos/431770455218586 👈

☝️ எரி பொருள் நிலையத்தில்...  பொலிசுக்கு, அடி கொடுத்த இராணுவம். 🤣

விலக்குப்  பிடித்த பொதுமக்கள். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/100009615912887/videos/431770455218586 👈

☝️ எரி பொருள் நிலையத்தில்...  பொலிசுக்கு, அடி கொடுத்த இராணுவம். 🤣

விலக்குப்  பிடித்த பொதுமக்கள். 😂

இன்னும் விளையாட்டு இருக்கு. இந்த லட்ஷணத்தில சரத் வீர சேகரவின்  வெட்டி வீரப்பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.