Jump to content

யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார்.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்.

மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2022/1287559

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.இந்தியாவுக்கு மட்டுமா ஏனைய நாடுகளுக்கும் பறக்குமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.இந்தியாவுக்கு மட்டுமா ஏனைய நாடுகளுக்கும் பறக்குமா.

பிரச்சணை இல்லை..... சுவிசுக்கு ஒரு பிளேனை விட்டாப் போச்சு...

அட உங்களுக்கு இல்லாமலே.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரச்சணை இல்லை..... சுவிசுக்கு ஒரு பிளேனை விட்டாப் போச்சு...

அட உங்களுக்கு இல்லாமலே.... 😁

மொட்டை மாடிக்கு வந்தால் நல்லாய் இருக்கும்.😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

 

ஆகா, நம்ம ராசவன்னியர் உல்டா படம் .... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஆகா, நம்ம ராசவன்னியர் உல்டா படம் .... 🤔

இதுதானே? 👇 🤭 🤗

maxresdefault.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்.

 

13 hours ago, தமிழ் சிறி said:

அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார்.

புலம் பெயர் தமிழரை கவரும் திட்டம். ஒருபுறம் வலிந்து அழைக்கிறார்கள், மறுபுறம் ஒரு இனமோதலுக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு வாற விமானங்களுக்கே எரிபொருள் நிரப்ப முடியலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காகத்தான் புலம்பெயர் தமிழரை மயக்குகினம் வலை விரிக்கினம்.

வடக்கின் வசந்தம் சொல்லிக்கொடுத்திருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா? நீங்களும் மாதனமுத்தாக்களுடன் இணைந்து விட்டீர்கள் போலுள்ளதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

பாடல் பெற்ற திருத்தலம் எண்டு போட்டால் தானே சனம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாடல் பெற்ற திருத்தலம் எண்டு போட்டால் தானே சனம் வரும்.

இந்த விளம்பரம்.... தமிழ்நாட்டில் இருந்து,
உல்லாச பயண முகவர்களால் வெளியிடப் பட்டது. 

தனியார் நிறுவனம் என்ற படியால்...
விமானம் நிரம்புற அளவுக்கு... ஆட்களை சேர்த்து விடுவார்கள்.
என நினைக்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

இதுதானே? 👇 🤭 🤗

maxresdefault.png

கடைசீல, நீங்கள் சொன்ன மாதிரி, எமிரேட்ஸ் இறங்க போகுது போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

கடைசீல, நீங்கள் சொன்ன மாதிரி, எமிரேட்ஸ் இறங்க போகுது போல...

சிங்கம் இறங்கி வந்தால் எல்லாம் இறங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

அந்த விளம்பரத்தின் அடியில், 
சென்னை  தொலைபேசி இலக்கம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ferry service என்று இருக்கு.ஒரே குழப்பமா இருக்கே?

14 minutes ago, தமிழ் சிறி said:

அந்த விளம்பரத்தின் அடியில், 
சென்னை  தொலைபேசி இலக்கம் உள்ளது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

Ferry service என்று இருக்கு.ஒரே குழப்பமா இருக்கே?

அதானே... சிலவேளை, டுபாக்கூர்  கொம்பனியோ.... 😮
எதுக்கும்... முதல் குரூப், திருக்கேதீஸ்வரத்துக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரட்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அதானே... சிலவேளை, டுபாக்கூர்  கொம்பனியோ.... 😮
எதுக்கும்... முதல் குரூப், திருக்கேதீஸ்வரத்துக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரட்டும். 🤣

சைவ உணவு வேற கோவில் சுற்றாடலில் எடுக்கலாம் என்கிறார்கள்.

அதுசரி கோவிலுக்கு போறவர்கள் விரதத்துடன் போய்வந்தால்த் தான் பலன் கிடைக்கும்.

இன்னும் 10 நாளில் விளையாட்டெல்லாம் தெரியும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் ரிக்கட் எடுப்பது?

May be an image of text that says 'INTRODUCING DAILY DIRECT FLIGHT FROM JAFFNA TO CHENNAI / TRICHY FLIGHTS* DEPARTURE CHENNAI (MAA) JAFFNA (JAF) JAFFNA (JAF) TRICHY (TRZ) 08:00 ARRIVAL TRICHY (TRZ) JAFFNA (AF) 09:00 10:00 FARES" JAFFNA (JAF) -CHENNAI (MAA) 11:00 12:00 Rs.50,000 13:00 14:00 Rs.40,000 5:00 Rs.40,000 Rs.50,000 Starting from 1st July, 2022. AircoME iRCOME Travelss & Tours (Pvt) Ltd No. 303, Stanley Road, Jaffna Tel: +94 21-2219113 Mob: +94 77-7310414 +94 77-5052715'

யாழ்ப்பாணத்திலும் ஒரு விமானச்  சீட்டு நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
20´ம் திகதி (நாளை) முதல்  விமானச் சீட்டு  விநியோகிக்கப்படுமாம்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து... 
சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , 
திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறவிடுகிறார்கள்.
 🧳Lagguage -25 Kg and Hand lagguage 5 kg👜,

Nirujan Selvanayagam

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'திருக்கேதீச்சர கும்பாபிஷேகத்திற்கான விசேட விமான சேவை திருச்சி (TRZ) சென்னை (MAA) இரு வழி ₹16,000 வரிகள் இரு வழி ₹20,000 யாழ்ப்பாணம் JAF) வரிகள் யாழ்ப்பாணம் (JAF) ஜூலை ஜூலை 14 (தினசரி சேவை) யாழ்ப்பாண்த்தில் தங்குமிட வசதிகள் (attached bath) நபருக்கு ₹ 2500 ++ twin sharing ₹ 2000 ++ தினசரி A/C பேருந்து போக்குவரத்து சேவை ₹ 500 நபருக்கு 1 நாளைக்கு சைவ உணவு ஆலய சுற்றாடலில் பெற்றுக்கொள்ளலாம் பயண ஒழுங்குகளுக்கு: SERFICEE IndSri Ferry Services Pvt Ltd (Chennai) +91 9500959345 91 9952199899 indsri.ferry@gmail.com'

சென்னை,  திருச்சியில் இருந்து....  
திருக்கேதீஸ்வர கும்பாபிஷேகத்திற்காக,  
விசேட விமான சேவைகள்... 1´ம் திகதியில் இருந்து ஆரம்பம்.

ஊரில் இருப்பவர்கள் போறதுக்கு வழியைக் காணோம்  😀அதில் இது வேற🤨 
நான் போனான் . பாலாவியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு வாத்தேன் ...இத்தனைக்கும் எனக்கு சாமி நம்பிக்கை இல்லை ....என்னோடு வந்தவர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காய் செய்தேன்😑 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

இத்தனைக்கும் எனக்கு சாமி நம்பிக்கை இல்லை ....என்னோடு வந்தவர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காய் செய்தேன்😑 

என்னதொரு பெரிய மனசு........என்னால தாங்க முடியல  :cool:

ஸ்ராட் மியூசிக் 🎶🎶🎶

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரைக்கும் விமான சேவையைத் தொடங்குங்கப்பா, நம்ம வன்னியன் அண்ணா வந்து போக!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

மதுரைக்கும் விமான சேவையைத் தொடங்குங்கப்பா, நம்ம வன்னியன் அண்ணா வந்து போக!

வன்னியர் பிறந்த இடம் மதுரை. வளர்ந்த இடம் சென்னை. வேலை செய்யிற இடம் டுபாய்.😁

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.