முல்லைத்தீவில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம் - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைது

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nedukkalapoovan · Posted
பிபிசி க்கு பல முறை அது தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் தொடர்பிலான செய்திகளில் விடும் தவறுகள் குறித்து சுட்டிக்காட்டிய போதும் ஒரு சிலதுக்கு மட்டும் பதில் வந்தது. அதில் ஒன்றில் மட்டும் தான் மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.. ஆனால் பிரதான செய்தியில் மாற்றம் செய்யவில்லை. இது பிபிசி ஆங்கிலத்துடனான மோதலில். பிபிசி தமிழ் சொல்லி.. வேலையில்லை. அது ஹிந்திய ஆளுகைக்குள் உள்ளது. அவை நினைச்சதை தான் எழுதுவினம் சொல்லுவினம். பிபிசி மீது நம்பிக்கை இழந்து பல காலமாச்சு. -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி... 'சாரி சார், தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்...... படித்தவுடன் சிரிக்க வைத்தது. 😁 Jaheer Hussain -
By ஈழப்பிரியன் · Posted
இங்க நான் வீதியில் ஒண்ணுக்கு போய் 50 டாலர் தெண்டம் கட்டியிருக்கேன். -
By goshan_che · Posted
இப்படி சொல்லித்தான் “இலங்கை எனது நாடு அங்கே உள்ள பெரும்பான்மை விரும்புவதை நான் செய்கிறேன்” என முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்தார்கள் மகிந்த சகோததர்கள். அப்போ மட்டும் ஏன் இலங்கையில் தலையிட சொல்லி வீதி வீதியாக இறங்கி போராடினோம்? இப்போதும் கூட மேற்கின் மீதான எமது விமர்சனத்தின் அடி அவர்கள் 2009இல் தலையிடவில்லை என்பதுதானே? எமக்கு சார்பாக தலையிட்டால் அது மனிதாபிமானம் ஆனால் எனது அபிமான புட்டினுக்கு எதிராக தலையிட்டால் அது அராஜகம்😆. உங்களிடம் இரு கேள்விகள். உலக சட்ட ஒழுங்கில் right to protect doctrine என்று ஒன்று தேவை என்கிரீர்களா இல்லையா? இப்படி ரஸ்யா அண்டை நாடுகளில், சிரியாவில் தலையிட்டதும் ரஸ்ய ஏகாதிபத்தியம் என ஏற்பீர்களா? பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இனத்தில் ஒரு மனிதனை தவிர அனைவரும் தருணம் தப்பிகளாக இருந்தால் எப்படி நல்ல தலைமை உருவாகும்😆 இலங்கையின் ஜனாதிபதி. அவர் எம்மில் பலருக்கு ஜனாதிபதியில்லை. கேடுகெட்ட பெளத்த சிங்களம் கூடத்தான் 2000 ஆண்டு வரலாறரை கொண்டுள்ளது அதற்காக அது செய்யும் மனித குல விரோதங்களை உலகம் கண்ணை மூடி பார்த்திருக்க வேண்டுமா? மேற்கும் அமெரிக்காவும் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும், எனக்கும், புட்டினுகும், ஷிக்கும் சேர்த்து இப்போ சுன்னது செய்து விட்டிருப்பார்கள் அல்லாவின் படைகள்😆. -
நெடுக்ஸ் இந்த தலைப்பைப் பற்றி பீபிசிக்கு இரு முறைப்பாடு செய்து விடுங்கோவன்
-
Recommended Posts