Jump to content

குறைந்த செலவில் உள்நாட்டிலேயே பெற்றோல், டீசல் உற்பத்தி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த செலவில் உள்நாட்டிலேயே பெற்றோல், டீசல் உற்பத்தி!

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார்.

நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் இன்றையதினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டினார்.

இதன்போது தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய் , சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும் எனவும் அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. பயோ டீசலினை சாதாரணமாக வீட்டினிலேயே செய்ய முடியும் எனவும் , பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் இதற்கு அனுசரணையாளர்களும் அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளினை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இன்நொரு ராமர்பிள்ளை.

கமன்பிள்ள, மன்னாரில 280 பில்லியன் ஒயில் உறிஞ்சி எடுக்கப் போறன் எண்டு அவிச்சிறக்கினார். இப்ப ஆளக்காணம்....

இப்ப யாரோ தொடங்கிட்டினம்.... 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Euro 6 க்கு முந்தின டீசல் என்ஜின் எண்டால் பொரிக்க பாவித்த எண்ணையிலேயே ஓடலாம்.

ஆனால் cooking oil உம் தட்டுபாடாமே😆

https://www.parkers.co.uk/car-advice/cooking-oil-fuel-cars/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

Euro 6 க்கு முந்தின டீசல் என்ஜின் எண்டால் பொரிக்க பாவித்த எண்ணையிலேயே ஓடலாம்.

ஆனால் cooking oil உம் தட்டுபாடாமே😆

https://www.parkers.co.uk/car-advice/cooking-oil-fuel-cars/

அட கோதாரி விழ  உந்தவிசயம் தெரியாமல் கருவாடு பொரிச்ச எண்ணை எல்லாம் வக்குக்குள்ளை ஊத்திப்போட்டன் எல்லே 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அட கோதாரி விழ  உந்தவிசயம் தெரியாமல் கருவாடு பொரிச்ச எண்ணை எல்லாம் வக்குக்குள்ளை ஊத்திப்போட்டன் எல்லே 🤣

பிறகு இஞ்சிக்டர் அடிச்சா என்னை கேகிரேல்ல🤣.

இஞ்ச இப்படி செய்தா  வரி ஏய்ப்பு எண்டு பிடிப்பாங்கள்.

காரில சமையல் மணம் வருவதை வைத்துத்தான் ரோடில வச்சு நிப்பாட்டுறது🤣.

மீன் பொரியல் வாசனை நிப்பாட்டுற ஆள் தமிழர் எண்டா பசிய கிண்டி விட்டுடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

காரில சமையல் மணம் வருவதை வைத்துத்தான் ரோடில வச்சு நிப்பாட்டுறது🤣.

இங்கை ஒருத்தர், பார்ட்டிக்கு வந்து தண்ணி அடிச்சுப்போட்டு, ரசம் ஊத்தி தாங்கோ, பச்சை உள்ளி தாங்கோ எண்டு வாங்கி அடிப்பார்.

ஏன் எண்டால், ஊத தர முன்னம், மூக்கை மெதுவா இழுத்து நோட்டம் விடுவாராம், மறிக்கிறவர்..

அப்பவே... மூக்கிலை படுற மாதிரி ஊதினால், தலை தெறிக்க ஓடுவாராம்.... என்ன நசலை துண்டு போட்டு வந்திருக்கு இந்தாள் என்று.... தூரத்தில போய் நிண்டு.... போ எண்டு தலை ஆட்டுவாராம்...

நாங்கள்... நக்கல் அடிக்கிறது.... அதுக்கேன் உள்ளி.... ரசம்.... இரண்டு நாள்... பல்லு விளக்காமல் திரிஞ்சால் போதுமே எண்டு...

அதுக்கு... அந்தாள் கண்ணை சிமிட்டாமல் சொல்லுது... பார்ட்டில.... நீங்களும் இருக்கோணுமெல்லே... 😁

** இந்தாள்  என்ற சொல்லுக்கு பதிலா வேறு சொல்லை பாவித்தேன்.. சுயமாக... *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் என்று வருகிறது. நிர்வாகத்துக்கு வேலை பளுவை குறைக்கும் நல்ல வேலை.... பாராட்டுக்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடலுக்க.. தொன் கணக்கா எரிபொருள் கிடக்கு.. ஆளாளுக்கு ரென்டர் போட வாறாங்கள் எண்டிச்சினம்.. இப்ப பேச்சு மூச்சைக் காணம்.

புலிகள் இல்லாத சொறீலங்கா செல்வச் செழிப்பில் மிதக்கும் என்றிச்சினம்.. இன்னும் சில பேர்.. இதோ நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகுது எண்டிச்சினம்.. இன்னும் சிலர் இதோ யாழ்ப்பாணம் ஐரோப்பா ரேஞ்சிக்கு வருது என்றிச்சினம்..

வடக்கில் வசந்தம்.. கிழக்கில் விடியல்கள் எல்லாம்.. இப்ப ஆள் அட்ரஸ் இல்லை... வடக்கின் வசந்தம்.. இப்ப கடலின் வசந்தத்தில் போய் நிற்கிறார்.. காரைக்காலுக்கு கப்பல் விடப் போறன் என்று.

பிரபாகரன் நாட்டை சீரழிக்கிறார் என்றவை.. இப்ப மகிந்த கோத்தா கும்பலோடு சேர்ந்து நாட்டையே வித்திட்டாங்கள்.. சனத்துக்கு சாப்பிடக் கூட வழியில்லை.. இதில....??!

ஏதோ தமிழ்நாட்டில் மூலிகை பெற்றோல் வந்த கணக்கா இருக்காட்டிச் சரி. 

பெற்றோல் இல்லாத கரன்ட் இல்லாத ஏன் சீனி பருப்பு சக்கரை இல்லாத காலத்தை எல்லாம் கடந்து வந்த வடக்குக் கிழக்கு மாகாணங்கள்.. இதையும் கடந்து போகும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இங்கை ஒருத்தர், பார்ட்டிக்கு வந்து தண்ணி அடிச்சுப்போட்டு, ரசம் ஊத்தி தாங்கோ, பச்சை உள்ளி தாங்கோ எண்டு வாங்கி அடிப்பார்.

ஏன் எண்டால், ஊத தர முன்னம், மூக்கை மெதுவா இழுத்து நோட்டம் விடுவாராம், மறிக்கிறவர்..

அப்பவே... மூக்கிலை படுற மாதிரி ஊதினால், தலை தெறிக்க ஓடுவாராம்.... என்ன நசலை துண்டு போட்டு வந்திருக்கு இந்தாள் என்று.... தூரத்தில போய் நிண்டு.... போ எண்டு தலை ஆட்டுவாராம்...

நாங்கள்... நக்கல் அடிக்கிறது.... அதுக்கேன் உள்ளி.... ரசம்.... இரண்டு நாள்... பல்லு விளக்காமல் திரிஞ்சால் போதுமே எண்டு...

அதுக்கு... அந்தாள் கண்ணை சிமிட்டாமல் சொல்லுது... பார்ட்டில.... நீங்களும் இருக்கோணுமெல்லே... 😁

** இந்தாள்  என்ற சொல்லுக்கு பதிலா வேறு சொல்லை பாவித்தேன்.. சுயமாக... *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் என்று வருகிறது. நிர்வாகத்துக்கு வேலை பளுவை குறைக்கும் நல்ல வேலை.... பாராட்டுக்கள்.

தானியங்கி சொல்லை நீக்குதா? பலே பலே.

நானும் கொஞ்சம் பச்சை பச்சையா எழுதி தானியங்கிய டெஸ்ட் பண்ணி பாப்பம்🤣.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.