கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?
By
ஏராளன்,
in தமிழகச் செய்திகள்
-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
அடடே, ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣. -
கடுமையாக உழைத்து சேமித்த காசை ஒருவரும் ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதில்லை. கண்டறியாததைக் கண்டவன் பாக்கு பாக்காய் பீச்சுவான் என்பது முதுமொழி. 😏 என்ன, எனது பெண் பிள்ளைகள் கரு......க்கு ஆயத்தமாகிவிட்டனர் என்று ஊருக்கு தம்பட்டமடிப்பது அன்பின் காரணமாகவா ? சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சடங்குகளைச் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. சந்தணம் மிஞ்சினால் ................ தடவவல்லோ வேணும். 🤣
-
பிள்ளை மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பார்க்க "ஷோ "....காட்டும் செயல்
-
உங்கள் ஊகம் சரியானது. https://reibert.info/lots/ulichnyj-torgovec-v-jemene.713519/
-
இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.
-
Recommended Posts