Jump to content

பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது.

இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது.

நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது.

உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன.

இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது.

மூன்று நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்தபின் துருக்கியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நகர்வு பால்டிக் கடலை “நேட்டோ ஏரி” யாக மாற்றும் என்கிறார் பி பி சி யின் பாதுகாப்பு விவகார நிருபர்.

இந்த விஸ்தரிப்பு நடந்தால் பால்டிக் கடலின் சென்பீட்டர்ஸ் பேர்க், கலினின்கிராட் கரைகள் தவிர் ஏனைய கரைகள் எல்லாம் நேட்டோவின் ஆளுகையின் கீழேயே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகு

நேரடி மொழிபெயர்ப்பல்ல. முக்கிய தகவல்கள் மட்டும்.

https://www.bbc.co.uk/news/world-europe-61971858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது.. ஆனால் நேட்டோவின் விஸ்தரிப்பு EUவிற்கு பிரச்சனையாக அமையுமா?

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது.. ஆனால் நேட்டோவின் விஸ்தரிப்பு EUவிற்கு பிரச்சனையாக அமையுமா?

இல்லை என நினைக்கிறேன்.

மீசை வச்சா நேட்டோ. மீசை எடுத்தா ஈயூ தானே?🤣.

அதோட ஈயூ ஆமிக்கு பல ஈயூ நாடுகளே ஆதரவில்லை.

அமெரிக்கா இன்றி இவர்களால் ரஸ்யாவை தாக்குபிடிக்கவும் முடியாது. ஆகவே பாதுகாப்பு விடயத்தில்

நேட்டோ>ஈயு என்பதே ஈயுவின் நிலைப்பாடும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமைக்காகவும் தனிமனித உரிமைக்காகவும் போராடும் குர்திஷ் இயக்கத்திற்கு சாவுமணி அடிக்கப்படுகின்றது. குர்திஷ் இனத்திற்காக போராடி சுவீடன் மற்றும் பின்லாந்தில் தங்கியிருக்கும் போராளிகளுக்கு நேரடியாகவே ஆபத்து உருவாகி விட்டது.ஒப்பந்த அடிப்படையில் துருக்கியால் தேடப்படும் குர்திஷ் போராட்ட வீரர்களை நாடு கடத்துவார்கள்.


துருக்கி சந்தர்ப்பம் பார்த்து சாதித்து விட்டது. மனிதாப நாடகம் போடும் மேற்குலகின் வேடங்கள் மெதுவாக கலைகின்றன. எது நடந்தாலும் எம்மினத்தவரின் மேற்குலக விசுவாசம்  அவர்களின் சாதித்தடிப்புக்கு ஒப்பானது.

சும்மா இருந்த ரஷ்யாவை சீண்டிவிட்டு நேட்டொ விஷ்தரிப்பு எனும் பெயரில் என்னென்ன அநியாயங்களை செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை?🧐

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதோட ஈயூ ஆமிக்கு பல ஈயூ நாடுகளே ஆதரவில்லை.

அமெரிக்கா இன்றி இவர்களால் ரஸ்யாவை தாக்குபிடிக்கவும் முடியாது. ஆகவே பாதுகாப்பு விடயத்தில்

ஈயூ ஆமிக்கு  அமெரிக்காதானே முட்டுக்கட்டை....
சண்டையே வேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்த ஜேர்மனியை வலுக்கட்டாயமாக தூண்டி விட்டதும் அமெரிக்காதானே?😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சுயநிர்ணய உரிமைக்காகவும் தனிமனித உரிமைக்காகவும் போராடும் குர்திஷ் இயக்கத்திற்கு சாவுமணி அடிக்கப்படுகின்றது. குர்திஷ் இனத்திற்காக போராடி சுவீடன் மற்றும் பின்லாந்தில் தங்கியிருக்கும் போராளிகளுக்கு நேரடியாகவே ஆபத்து உருவாகி விட்டது.ஒப்பந்த அடிப்படையில் துருக்கியால் தேடப்படும் குர்திஷ் போராட்ட வீரர்களை நாடு கடத்துவார்கள்.


துருக்கி சந்தர்ப்பம் பார்த்து சாதித்து விட்டது. மனிதாப நாடகம் போடும் மேற்குலகின் வேடங்கள் மெதுவாக கலைகின்றன. எது நடந்தாலும் எம்மினத்தவரின் மேற்குலக விசுவாசம்  அவர்களின் சாதித்தடிப்புக்கு ஒப்பானது.

சும்மா இருந்த ரஷ்யாவை சீண்டிவிட்டு நேட்டொ விஷ்தரிப்பு எனும் பெயரில் என்னென்ன அநியாயங்களை செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை?🧐

நிச்சயமாக. இதே போன்ற ஒரு கழுத்தறுப்பு முன்னர் 97 இல் அப்துல்லா ஓசிலானுக்கும் நடந்தது லண்டனில்.

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈராக்கில் கூட அண்மையில் அவர்களை அம்போ என விட்டது மேற்கு.

ஆனாலும் அவர்கள் மேற்கோடு

“நம்ப நட, நம்பி நடவாதே” என்றே தொடர்ந்தும் அணுகுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் மிக புத்திசாலிகள்.

மேற்கினை தனியே எஜமான விசுவாசம், மேட்டுகுடிமை, சாதி தடிப்பு, முள்ளிவாய்க்காலுக்கு பழிவாங்கல் என்று குறுகிய அரியங்கள் (tunnel vision) பார்க்கும் அடங்கா தமிழர்கள் சிலர் இந்த மக்களிடம் இருந்து பலதை படிக்கலாம். 

2 hours ago, குமாரசாமி said:

ஈயூ ஆமிக்கு  அமெரிக்காதானே முட்டுக்கட்டை....
சண்டையே வேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்த ஜேர்மனியை வலுக்கட்டாயமாக தூண்டி விட்டதும் அமெரிக்காதானே?😂

அமெரிக்காவின் கைப்படி ஆடும் பொம்மைகள்தான் ஈயுவும், ஜேர்மனியும், புட்டினும் எண்டுறியள்.

ஒத்துகிறேன்.

ஆத்திர புட்டினுக்கு புத்தி மட்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆத்திர புட்டினுக்கு புத்தி மட்டு 🤣

நான் புட்டின் செய்வது எல்லாம் சரியென வாதாட வரவில்லை. ரஷ்யாவை உக்ரேன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்? ரஷ்யாவை பலவீனப்படுத்துவோம் என்று சொல்லி போரை திணித்தால் ரஷ்யா சும்மா இருக்குமா? மற்றும் படி நேட்டொ என்பது தேவையில்லாத ஆணி. அது அமெரிக்காவுக்கு மட்டுமே தேவையானது.

குதிஷ் இன மக்களுக்காக ஆதரவுக்கரம்  கொடுத்த அந்த இரு நாடுகளும் குத்துக்கரணம் அடித்துவிட்டது. பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது.

எண்டாலும் சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது எனக்கு ஒரே ஹப்பி 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது.

இந்த நல்ல செய்தியை அறிந்தவுடன் எனக்கும் நினைவில வந்தது போனது உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக புரின் போரை தொடங்கியபோது   போது சொன்ன நேட்டோவின் விஸ்தரிப்பு காரணம் 😂

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது..

ஓம். உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க ஆசைபடும் விளாடிமிர் புரின் ஆசைக்கும் முடிவு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் பார்ர்ர்ர்ச........ல்  🤣 

2 hours ago, goshan_che said:

நிச்சயமாக. இதே போன்ற ஒரு கழுத்தறுப்பு முன்னர் 97 இல் அப்துல்லா ஓசிலானுக்கும் நடந்தது லண்டனில்.

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈராக்கில் கூட அண்மையில் அவர்களை அம்போ என விட்டது மேற்கு.

ஆனாலும் அவர்கள் மேற்கோடு

“நம்ப நட, நம்பி நடவாதே” என்றே தொடர்ந்தும் அணுகுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் மிக புத்திசாலிகள்.

மேற்கினை தனியே எஜமான விசுவாசம், மேட்டுகுடிமை, சாதி தடிப்பு, முள்ளிவாய்க்காலுக்கு பழிவாங்கல் என்று குறுகிய அரியங்கள் (tunnel vision) பார்க்கும் அடங்கா தமிழர்கள் சிலர் இந்த மக்களிடம் இருந்து பலதை படிக்கலாம். 

கோசான்

சொல்ல விரும்பியும், சொல்லாமல் மழுப்புவது எதனை  ?  😉

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது.

 

நிச்சயம் அந்த நிலை ஈழத் தமிழருக்கு மீண்டும்   ஏற்படும்.

ஏற்கனவே ஒரு தடவை இந்தியனை நம்பி அழிந்தாயிற்று. 

சிங்கள மிலேனியல்ஸ் மேற்கின் பக்கம் முற்றாக   ஈர்க்கப்பட்டு அவர்கள் பக்கம் சாயும்போது, திரும்பவும் ஒருமுறை ஈழத் த்மிழரின் கழுத்து அறுக்கப்படும். 

ஏற்கனவே UNP மேற்குலகின் விசுவாசிகள் என்பதை நினைவிற் கொள்க. 

சாட்சிக்காறனின் கால்களில் விழுவதை விட , சண்டைக்காறனின் காலில் விழலாமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பல பலம்மிக்க எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் குர்தீஸ் மக்கள் இதற்கு பழக்கப்பட்டிருப்பர்.

ஈழத்தமிழ் மக்கள் சிங்களத்திற்கு அடிமைப்பட்டு வாழ பழகி விட்டார்கள். எனவே அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என எடுத்துக்கொள்ளலாம்.80 வயது சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று புலம்புவது போல்.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ்தான் போராளிகள் இப்போதும் தங்களது போராட்டத்தை சொந்த மண்ணில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிதாக ஒரு பாதிப்பும் பின்லாந்து நாடு துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்த்தால் பிரச்சனை வராது சிறிய பின்வாங்கலே. 

ஆனால் இதன்மூலம் புலம்பெயர் தமிழர் ஒருவிடையத்தை புரிந்துகொள்ளலாம் 

என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவை உக்ரேன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்?

அமெரிக்காவும்.

ஆனால் இதில் புட்டினின் ஷோ காட்டும் முஸ்தீபும். ஷார் மன்னர் காலம் போல் ஐரோப்பாவில் நாடு பிடிக்கும், தேசிய இனங்களை அடக்கும் ஏகாதிபத்திய கனவும் ஒரு முக்கிய காரணம்.

நீங்கள் தனியே அமெரிகாவை நேட்டோவ மட்டும் நோவது  - மறுபடியும்  -காமாலை பார்வை.

தன்னை சூழ பெலரூசை தவிர உள்ள நாடுகளை தன்னோடு  வைத்திருக்க தெரியாமல் - எங்கோ கடலுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நோக்கி தள்ளிய - ரச்யாவின் பெரியண்ணன் போக்கும் ஒரு  முக்கிய காரணம்.

8 hours ago, குமாரசாமி said:

குதிஷ் இன மக்களுக்காக ஆதரவுக்கரம்  கொடுத்த அந்த இரு நாடுகளும் குத்துக்கரணம் அடித்துவிட்டது. பாவம் அந்த இனம். இந்த நிலை ஈழத்தமிழினத்திற்கும் வரலாம். யார் கண்டது

இருவருக்கும் ஒரே ஒஅதில்தான். 👆🏼👇

எந்த மழுப்பலும் இல்லை.

எமக்கான least resistance உள்ளபாதையில் பயணிப்பதே வழி.

கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே.

யூதர்களை கைவிடவில்லையா.

ஆனால் இப்போ இனி கைவிடாத இடத்துக்கு அவர்கள் சந்து விட்டார்கள்.

குர்தீக்களும் வருவார்கள்.

நாங்கள்?

6 hours ago, Kapithan said:

கோசான்

சொல்ல விரும்பியும், சொல்லாமல் மழுப்புவது எதனை  ?  😉

 

6 hours ago, Kapithan said:

சாட்சிக்காறனின் கால்களில் விழுவதை விட , சண்டைக்காறனின் காலில் விழலாமா ? 

விழலாம். சண்டைகாஎஅன் முழுவதும் சண்டைகாரனாகாவே மாற சேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான் வைப்பான்.

 உங்களுக்கு எப்படி வசதி?

😂😇கப்பித்தான் கலகெதர

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Elugnajiru said:

என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே

உலகில் எல்லா நாடுகளுமே.

இதனால்தான் புலிகளின் தலைமை நாட்டுக்கு வெளியே  வருவதை ஒரு தெரிவாகவே கொள்ளவில்லை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அமெரிக்காவும்.

ஆனால் இதில் புட்டினின் ஷோ காட்டும் முஸ்தீபும். ஷார் மன்னர் காலம் போல் ஐரோப்பாவில் நாடு பிடிக்கும், தேசிய இனங்களை அடக்கும் ஏகாதிபத்திய கனவும் ஒரு முக்கிய காரணம்.

நீங்கள் தனியே அமெரிகாவை நேட்டோவ மட்டும் நோவது  - மறுபடியும்  -காமாலை பார்வை.

தன்னை சூழ பெலரூசை தவிர உள்ள நாடுகளை தன்னோடு  வைத்திருக்க தெரியாமல் - எங்கோ கடலுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நோக்கி தள்ளிய - ரச்யாவின் பெரியண்ணன் போக்கும் ஒரு  முக்கிய காரணம்.

இருவருக்கும் ஒரே ஒஅதில்தான். 👆🏼👇

எந்த மழுப்பலும் இல்லை.

எமக்கான least resistance உள்ளபாதையில் பயணிப்பதே வழி.

கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே.

யூதர்களை கைவிடவில்லையா.

ஆனால் இப்போ இனி கைவிடாத இடத்துக்கு அவர்கள் சந்து விட்டார்கள்.

குர்தீக்களும் வருவார்கள்.

நாங்கள்?

 

விழலாம். சண்டைகாஎஅன் முழுவதும் சண்டைகாரனாகாவே மாற சேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான் வைப்பான்.

 உங்களுக்கு எப்படி வசதி?

 

😂😇கப்பித்தான் கலகெதர

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

அவர்கள் எப்போதும் மேற்குலகின் அநியாயங்களுக்கு விசுவானமானவர்கள்.நன்றிக்கடன் உள்ளவர்கள்.மேற்குலகு கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.நீதி நேர்மை நியாயங்கள் எல்லாம் கிடையாது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

RT.com

Turkey wants dozens of extraditions after NATO deal

Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said

https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/

🤣

மேலே “கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே” 

“யூதர்களை கைவிடவில்லையா”

என எழுதியவற்றின் அர்த்தம் புரியாதவரர்கள் அல்ல நீங்கள் இருவரும்.

ஆனால் தர்க்கம் தீர்ந்து போனபின் மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்லும் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா” என் பலரும் கைகொள்ளும் அணுகுமுறைக்கு தாவியுள்ளீர்கள்😂.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த நல்ல செய்தியை அறிந்தவுடன் எனக்கும் நினைவில வந்தது போனது உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக புரின் போரை தொடங்கியபோது   போது சொன்ன நேட்டோவின் விஸ்தரிப்பு காரணம் 😂

ஓம். உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க ஆசைபடும் விளாடிமிர் புரின் ஆசைக்கும் முடிவு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மேலே “கழுத்தறுப்புகளை எதிர்பார்த்தபடியே” 

“யூதர்களை கைவிடவில்லையா”

என எழுதியவற்றின் அர்த்தம் புரியாதவரர்கள் அல்ல நீங்கள் இருவரும்.

ஆனால் தர்க்கம் தீர்ந்து போனபின் மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்லும் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா” என் பலரும் கைகொள்ளும் அணுகுமுறைக்கு தாவியுள்ளீர்கள்😂.

நன்றி வணக்கம்.

அவசரப்படாதீர்கள் கோசான். 

RT. news ஐ இணைத்தது உங்களுடன் முரண்படுவதற்கல்ல. 

நாம் எல்லோரும் எதிர்பார்த்ததை விட, அதி வேகமாக கழுத்தறுப்பு நடைபெற்றுவிட்டது என்பதைக் காட்டவே அந்தச் செய்தியை இணைத்திருந்தேன். 

வேறு நோக்கம் எதுவும் இல்லை. 

👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

துருக்கி: சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்கினீர்கள் எனில் நானும் பின்வாங்க வேண்டி வரும் என சுவீடன், பின்லாந்திடம் தெருவிப்பு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.