Jump to content

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவிலிருந்து ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமையும் என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவில், ரஷியா தனது தொலைதூர வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுவி வலிமையான ராணுவ நிலையை ஏற்படுத்தியிருந்தால் தெற்கு உக்ரைன், வட மேற்கு கருங்கடல் பகுதி என அந்தப் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷ்யாவால் தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும். எனினும், அந்தத் தீவை தற்போது ரஷ்யா கைவிட்டதால் அது மீண்டும் உக்ரைன் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.

ஆனால், ஸ்னேக் தீவுக்கு தளவாடங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்ததால், அந்தத் தீவை தொடர்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷ்யப் படை பின்வாங்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், டொனட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் இராணுவத்தின் வசமிருக்கும் கடைசி நகரான சிலிசான்ஸ்கை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1289146

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இரு பக்கத்தினருக்குமான ஒரு விட்டுக்கொடுப்பு என நினைக்கின்றேன். 
காலின்கிராட்டுக்கான புகைரதபாதைய ரஷ்யா மீண்டும் பயன்படுத்தலாம் என்றொரு செய்தியும் வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இது இரு பக்கத்தினருக்குமான ஒரு விட்டுக்கொடுப்பு என நினைக்கின்றேன். 
காலின்கிராட்டுக்கான புகைரதபாதைய ரஷ்யா மீண்டும் பயன்படுத்தலாம் என்றொரு செய்தியும் வந்துள்ளது.

புதிதாக கிடைத்த ஆதுதங்களை இந்த தீவில் உக்ரேன் பாவிப்பதாக கடந்த மூன்று நாளாக சட்டிலைட் படத்தோடு செய்தி வந்தது.

அதி RT செய்தி அல்ல என்பதால் நான் நம்பவில்லை.

இப்பதான் தெரியுது - அடிச்ச அடியில விட்டுகொடுக்கும் எண்ணம், காது, மூக்கால எல்லாம் வழியுது ரஸ்யாவுக்கு என்பது 🤣.

 

Link to comment
Share on other sites

அத்தீவில் உக்ரேன் இராணுவமும் இல்லை என்று செய்திகள் வருகின்றனவே???🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அத்தீவில் உக்ரேன் இராணுவமும் இல்லை என்று செய்திகள் வருகின்றனவே???🤔

மிகவும் சமயோசிதமான முடிவு.

புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

புதிதாக கிடைத்த ஆதுதங்களை இந்த தீவில் உக்ரேன் பாவிப்பதாக கடந்த மூன்று நாளாக சட்டிலைட் படத்தோடு செய்தி வந்தது.

அதி RT செய்தி அல்ல என்பதால் நான் நம்பவில்லை.

இப்பதான் தெரியுது - அடிச்ச அடியில விட்டுகொடுக்கும் எண்ணம், காது, மூக்கால எல்லாம் வழியுது ரஸ்யாவுக்கு என்பது 🤣.

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

மிகவும் சமயோசிதமான முடிவு.

புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

 

ஸெலன்ஸ்கி ஒரு போராளியா? 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

சண்டைக்கும் போருக்குமிடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியும்தானே? 

1 hour ago, goshan_che said:

மிகவும் சமயோசிதமான முடிவு.

புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

 

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

சண்டைக்கும் போருக்குமிடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியும்தானே? 

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

தெரிந்ததால் தான் இந்தக்கேள்வியே  வந்தது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

தெரிந்ததால் தான் இந்தக்கேள்வியே  வந்தது??

அப்படியானால் ஆளரவமற்ற தீவை விட்டு படைகளை நகர்த்தினால் தள்ளாட்டமென்று முடிவுக் வந்தீர்கள் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அப்படியானால் ஆளரவமற்ற தீவை விட்டு படைகளை நகர்த்தினால் தள்ளாட்டமென்று முடிவுக் வந்தீர்கள் ? 

எலிக்குப்பயந்து

சிங்கம்😅 ஓடினால் என்னவென்பது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எலிக்குப்பயந்து

சிங்கம்😅 ஓடினால் என்னவென்பது???

அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

 

இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

 

இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

 

  புட்டினுக்கு : ரசியாவின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும்.😂

நீங்கள்  சொல்லும்  அதே  ஆரூடம்  தான் என்று  சொல்லமாட்டேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

அணு ஆயுதத்தை தவிர்து விட்டு பார்த்தால் ரஸ்யா எப்பவோ தள்ளாட்ச் தொடங்கி இருக்கும். ஆகவேதான் இந்த ஆயுதங்களை ரசிய மண்ணில் பாவிக்காமல் இருக்கிறார்கள்.

இனி இப்படி ரஸ்யாவின் கட்டுபாட்டில் உள்ள உக்ரேன் பகுதிகள் மீது தாக்குதல் நடக்க கூடும்.

அதே போல் கெரெசன் பகுதியில்  கேரில்லா தாக்குதலும் ஆரம்பித்து விட்டதாக சொல்லபடுகிறது.

 

3 hours ago, kalyani said:

ஸெலன்ஸ்கி ஒரு போராளியா? 🤣🤣🤣

யாரு தம்பி நீங்க? நான் எப்ப செலன்ஸ்கி ஒரு போராளி எண்டு சொன்னேன்?

ரொம்ப அடிவாங்கி இருபீங்க போல. சொல்லாததை எல்லாம் கற்பனை பண்ணி பதில் எழுதுறீங்க😅

3 hours ago, Kapithan said:

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

நக்கலு🤣.

யாழில் அலட்டுவதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

 

இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

 

மன்னிகவும் கற்ப்ஸ்.

வழமையாக மிக தெளிவாக சிந்திக்க கூடிய நீங்கள் இதில் ரொம்ப far removed from reality ஆக உள்ளீர்கள்.

ஏதோ ஒரு வெறுப்புணர்வு உஅதார்தத்தை பார்க்க விடாமல் உங்கள் கண்ணை கட்டுகிறது.

அது என்ன என்பது கூட என்னால் ஊகிக்க முடிகிறது.

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ யூவில் முற்றாக சேர யூக்ரேனில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டுமாம். யூக்ரேனை வைத்து ஏமாற்றுகிறார்கள் போல உள்ளது.
இரண்டு பிரித்தானியர்கள் ரஸ்யர்களிடம் பிடிபட்டுள்ளார்கள். சம்பல் தான்.
இம்மாதம் 11ல் இருந்து 10 நாட் களுக்கு ரஸ்யா  எரிவாயுவை நிற்பாட்ட உள்ளதாம். திருத்த வேலைக்காக என ரஸ்யா காரணம் சொல்லி உள்ளது.

சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் 33 பெயர்களை துருக்கி கொடுத்துள்ளதாம். அதுவும் துருக்கியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் (நேட்டோவில் சேர) ஒன்று. இதனை நிறைவேற்றுவதில் இந்நாடுகளுக்கு சிக்கல் உள்ளதாகவும் துருக்கி விடாப்பிடியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

யாரு தம்பி நீங்க?

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, kalyani said:

ஈ யூவில் முற்றாக சேர யூக்ரேனில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டுமாம். யூக்ரேனை வைத்து ஏமாற்றுகிறார்கள் போல உள்ளது.
இரண்டு பிரித்தானியர்கள் ரஸ்யர்களிடம் பிடிபட்டுள்ளார்கள். சம்பல் தான்.
இம்மாதம் 11ல் இருந்து 10 நாட் களுக்கு ரஸ்யா  எரிவாயுவை நிற்பாட்ட உள்ளதாம். திருத்த வேலைக்காக என ரஸ்யா காரணம் சொல்லி உள்ளது.

சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் 33 பெயர்களை துருக்கி கொடுத்துள்ளதாம். அதுவும் துருக்கியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் (நேட்டோவில் சேர) ஒன்று. இதனை நிறைவேற்றுவதில் இந்நாடுகளுக்கு சிக்கல் உள்ளதாகவும் துருக்கி விடாப்பிடியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சாத்தியப்படாத பல விடயங்களுக்கு  மேற்குலகு தம் கட்டி முக்குது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மேற்குலகின் அடாவடித்தனங்கள் தான் யுத்தங்கள் முடிந்த பின் புரிய முடிகின்றது.
நூற்றாண்டு கால போர் வரலாறுகளை இரைமீட்டிப்பாருங்கள் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீவு பாதுகாப்பது கடினம், இருதரப்புக்கும். அதனாலேயே, உக்ரைன் தீவை விட்டு வெளியேறியது.

கிட்டத்தட்ட கச்ச தீவு போல.

உக்ரைன் தாக்காமல் இருக்கும் வரையும், ரஷ்யா நிலை கொள்ள முடிந்தது.

ரஷ்யா விளாத்தியது என்பஷதத்திற்காக, உக்ரைன் மீண்டும் தீவில் நிலை கொள்ளாது என்று நினைக்கிறன். 

அனால், சண்டை இழுபட போகிறது, முக்கியமாக நேட்டோ ரஷ்யா ஐ பலவீனப்படுத்த வேண்டும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட பின் (பிரான்ஸ் இதை தவிர்க்க பாடு பட்டது, அனால் US இன் செல்வாக்கு தடுத்து விட்டது போலும்).

இது இப்போது, personalities இற்கு இடையேயான குத்து  சண்டையாகவும் மாறி உள்ளது, போரிஸ் - புட்டின்.  

மிகவும் மோசமான நிலையில், J.P. Morgan இன் , oil விலை மதிப்பீடு $380.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மன்னிகவும் கற்ப்ஸ்.

வழமையாக மிக தெளிவாக சிந்திக்க கூடிய நீங்கள் இதில் ரொம்ப far removed from reality ஆக உள்ளீர்கள்.

1) ஏதோ ஒரு வெறுப்புணர்வு உஅதார்தத்தை பார்க்க விடாமல் உங்கள் கண்ணை கட்டுகிறது.

2) அது என்ன என்பது கூட என்னால் ஊகிக்க முடிகிறது.

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

1) மேற்கின் இரெட்டை வேடத்தின் மீதான கோபம்

2) ரஸ்யா வெல்ல வேண்டும் என்கிற விருப்பு 

இதுதானே உங்கள் யூகம்  ? 

1)

2)

முள்ளிவாய்க்காலின் பின்னர் எவன் செத்தாலென்ன, எவன் பிழைத்தாலென்ன என்கிற மனநிலையில்தான் இருக்கிறேன். 

 

1 hour ago, Kadancha said:

இந்த தீவு பாதுகாப்பது கடினம், இருதரப்புக்கும். அதனாலேயே, உக்ரைன் தீவை விட்டு வெளியேறியது.

கிட்டத்தட்ட கச்ச தீவு போல.

உக்ரைன் தாக்காமல் இருக்கும் வரையும், ரஷ்யா நிலை கொள்ள முடிந்தது.

ரஷ்யா விளாத்தியது என்பஷதத்திற்காக, உக்ரைன் மீண்டும் தீவில் நிலை கொள்ளாது என்று நினைக்கிறன். 

அனால், சண்டை இழுபட போகிறது, முக்கியமாக நேட்டோ ரஷ்யா ஐ பலவீனப்படுத்த வேண்டும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட பின் (பிரான்ஸ் இதை தவிர்க்க பாடு பட்டது, அனால் US இன் செல்வாக்கு தடுத்து விட்டது போலும்).

இது இப்போது, personalities இற்கு இடையேயான குத்து  சண்டையாகவும் மாறி உள்ளது, போரிஸ் - புட்டின்.  

மிகவும் மோசமான நிலையில், J.P. Morgan இன் , oil விலை மதிப்பீடு $380.00

மொத்தத்தில் நாங்கள் இலங்கைக்கு மீண்டும்  அகதியாக விமானம் ஏறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறீர்கள் ? 

☹️

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) மேற்கின் இரெட்டை வேடத்தின் மீதான கோபம்

2) ரஸ்யா வெல்ல வேண்டும் என்கிற விருப்பு 

இதுதானே உங்கள் யூகம்  ? 

1)

2)

முள்ளிவாய்க்காலின் பின்னர் எவன் செத்தாலென்ன, எவன் பிழைத்தாலென்ன என்கிற மனநிலையில்தான் இருக்கிறேன். 

 

மொத்தத்தில் நாங்கள் இலங்கைக்கு மீண்டும்  அகதியாக விமானம் ஏறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறீர்கள் ? 

☹️

1 மட்டும்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போர் உக்ரேனுக்கு அழிவுகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பெருமளவு மக்கள் கொல்லப்படுவதோடு, உக்ரேனின் கட்டுமாணங்களும் குறிவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இதில் உள்ள அரசியலுக்கு அப்பால், மக்களின் அவலங்கள் பார்க்கப்பட வேண்டும்.

நேற்று கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்தின் முக்கிய பகுதியான லிஷெங்க் பகுதியை தான் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக ரஸ்ஸியா அறிவித்திருக்கிறது. உக்ரேன் அரசும் இதனை உறுதிப்படுத்தியிருப்பதோடு, தமது போரிடும் படையணியைத் தக்கவைத்துக்கொள்ள இப்பகுதியினை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறியிருக்கிறது.

அநியாய யுத்தமும் அழிவுகளும். நிறுத்தப்பட வேண்டும். இதில் எவர் சரி, எவர் பிழை என்று நான் இன்னொரு விதண்டாவாதத்திற்குள் வரவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 மட்டும்தான்.

 

புடின் மீதான அபிமானம்? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 17:23, விளங்க நினைப்பவன் said:

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

 

காதை தீட்டி மேற்குலகு எவ்வளவு கொள்ளை அடித்தது என்ற கணக்கை சொல்லவா அல்லது புத்தியை தீட்டி தேடி பார்க்கிறீர்களா??🙃

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.