Jump to content

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 17:23, விளங்க நினைப்பவன் said:

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

 

அண்ணைமார் அக்காமாரிலதான் மயங்கிறது வழமை. அதையும் மீறி அண்ணைமார் அப்பு மாரில மயங்கிவிடுகின்றனர் என்று கூறுகிறீரே... எங்கேயோ இடிக்குதே...😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் சிலர் வழமைக்கு மாறாக நடப்பது எனக்கும் இடிக்குது தான்.

On 4/7/2022 at 02:12, kalyani said:

காதை தீட்டி மேற்குலகு எவ்வளவு கொள்ளை அடித்தது என்ற கணக்கை சொல்லவா அல்லது புத்தியை தீட்டி தேடி பார்க்கிறீர்களா??🙃

 

சரி உங்கள் விருப்படி அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எடுபோம். அவர்கள் கொள்ளை அடித்தாலும் நீங்கள் அங்கே வலிந்து தேடி வந்து வசதியாக உங்கள் வாழ்வை அனுபவிக்க தக்கதாக தானே அவர்கள் நாடுகளை வைத்திருக்கிறார்கள். புரினில் நீங்கள் மயங்கி பிரசாரம்  செய்து திரிந்தாலும் அவர் கொள்ளையடித்து நீங்கள் கூட தீண்ட விரும்பாத நாடாக ரஷ்யாவை வைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணைமார் சிலர் வழமைக்கு மாறாக நடப்பது எனக்கும் இடிக்குது தான்.

 

சரி உங்கள் விருப்படி அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எடுபோம். அவர்கள் கொள்ளை அடித்தாலும் நீங்கள் அங்கே வலிந்து தேடி வந்து வசதியாக உங்கள் வாழ்வை அனுபவிக்க தக்கதாக தானே அவர்கள் நாடுகளை வைத்திருக்கிறார்கள். புரினில் நீங்கள் மயங்கி பிரசாரம்  செய்து திரிந்தாலும் அவர் கொள்ளையடித்து நீங்கள் கூட தீண்ட விரும்பாத நாடாக ரஷ்யாவை வைத்திருக்கிறார்.

புட்டினை ஆதரிப்பதற்கு காரணம்  சும்மா இருந்த ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த  யூக்ரேனை தூண்டி விட்டு கூத்து பார்ப்பது தான்.நேட்டோ உலகின் பல நாடுகளில் ஆக்கிரமித்து அநியாயமாக கொன்றதோடு மட்டுமில்லாமல் எமது போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் கரடி  புகுந்த மாதிரி புகுந்து  எல்லாவற்றையும் நாசமாக்கியவர்களும் இந்த மேற்கு நாட்டவர்களே.
ஆனையிறவு இனி அடிக்க முடியாது என்று அங்கு போய் கூறியவர்கள் , அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமான புலிகளுடன் பேச முடியாது என்றவர்கள் எப்படி நடுநிலையாளர்களாக வர முடியும்? எப்படி பயங்கரவாத தலபாஙளுடன் ஒளித்தும் ஒளிக்காமலும் பேச்சுவார்த்தை நடாத்தி இருக்க முடியும்?
ரஸ்யா எமக்கு எதிராக  ஜெனிவாவில் வாக்களித்தது எனில்  புரட்சி வாத கியூபாவும் எமக்கு எதிராக வாக்களித்ததே??
சிறிலங்கா தான் எமக்கு இலவச கல்வியும், இலவச மருத்துவமும் நாம் அங்கு இருக்கும் போது தந்தது. அத்ற்காக அவர்கள் நல்லவர்கள் ஆகி விட முடியுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kalyani said:

அவர்களின் ஒரு பகுதியாக இருந்த  யூக்ரேனை

இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு. 

உங்கள் மிகுதி கேள்விக்கான பதில்.

தார்மீக வெளியுறவு கொள்கை என்று ஏதும் இல்லை. எல்லா நாடும் சுயநல அடிப்படையில் அணி சேர்ந்தும், பிரிந்தும், அணிசேராமல் நிற்க ஒரு அணியை உருவாக்கியும் மட்டுமே வெளியுறவை முன்னெடுக்கும்.

இதில் நல்லவன், கெட்டவன், தப்பே செய்யாதவன், ஒப்பீட்டளவில் நல்லவன் - எதுவும் பொருட்டுல்லை.

what is in your best interest என்பதே கேள்வி.

நமது இனத்துக்கும் அப்படியே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு. 

1991 க்கு முன்பு யூக்ரேன் என்ற நாடு இருந்ததா?

11 hours ago, goshan_che said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, kalyani said:

1991 க்கு முன்பு யூக்ரேன் என்ற நாடு இருந்ததா?

 

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சித்தாந்த நம்பிக்கைபடி உக்ரேன் ரஷ்யாவின் ஒரு பகுதி தான்.ஆதாரங்களை நம்பபோவதில்லை. 2009 தமிழீழம் நாடு உருவாகியிருந்தால் ரஷ்யா சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின்படி அதை மறுபடியும் ஆக்கிமிக்கும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

உக்ரேனின் ஒரு பகுதியை போலந்து விழுங்கியதை நீங்களும் விழுங்கியதை மென்மையாக கண்டிக்கிறேன்.

1 hour ago, goshan_che said:

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

gettyimages-479599786.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

9ம் நூற்றாண்டிலேயே கியவன் ரஸ் என்ற பெயரில் உக்ரேனிய இன, மொழி, கலாச்சார அடையாளத்தின் மூதாதையான ஓர் அரசு அமைந்து விட்டது. இந்த கியவன் ரஸ்சின் நேரடி வாரிசுதான் உக்ரேனிய மொழியும், கலாச்சாரமும், தேசியமும்.

உக்ரேன் என்ற நாட்டின் பெயர் முதன் முதலில் 1918 இல் உக்ரேன் குடியரசு என்ற ஒரு சில காலம் வாழ்ந்த அரசில் வருகிறது. 

அதன் பின் 1921 இல் Union of Soviet Socialist Republic இல் சேர்க்கபட்ட போது  அதே நாட்டின் பெயர் Ukrainian Soviet Socialist Republic.

இந்த USSR இல் பல சோசலிச சோவியத் குடியரசுகள் அங்கம் வகித்தன அவற்றில் ஒன்று உக்ரேன், இன்னொன்று ரஸ்யன் பெடரேசன் என இப்போ அழைக்கப்படும் சோசலிச சோவியத் ரஸ்யா. இதை போல பல இருந்தன.

இந்த குடியரசுகள் எல்லாவற்றிற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை லெனினே ஏற்று கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் 1991 இல் Ukraine என்ற nation-state உருவானது.

உக்ரேனை ரஸ்யாவின் ஒரு பகுதி என லெனினும் சொல்லவில்லை, ஸ்டாலினும் சொல்லவில்லை, 1991 இல் யெல்சினும் சொல்லவில்லை.

இவ்வளவு ஏன் இப்போ பூட்டின் கூட டொன்பாசை ரஸ்யன் பெடரேசனில் இணைப்பதாக இன்னும் கூறவில்லை: அவை தனிநாடுகள் என்றே சொல்கிறார்.

தமிழ் ஈழம் என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக, இலங்கை தீவின் வடகிழக்கு சிறிலங்கா/சிங்களவர்குரியது அதை தமிழர் கேட்பதுதான் அடாத்து என்பீர்களா?

அது போலவே இதுவும்.

👆இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு.

 

 https://www.bbc.com/news/world-europe-18010123.amp

மார்ச் ஆரம்பத்தில் ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

உக்ரேனின் ஒரு பகுதியை போலந்து விழுங்கியதை நீங்களும் விழுங்கியதை மென்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் தரப்பட்டதே ஒழிய உக்ரேனின் பூரண வரலாறை எழுதவில்லை.

தர்க்கம் புஸ்வாணம் ஆனதும் இப்படி குப்பாடிதனம் பண்ணுவது உங்கள் வழமை என்பது எதிர்பார்த்ததே.

3 hours ago, கிருபன் said:

மார்ச் ஆரம்பத்தில் ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

 

நீங்கள் என்னதான் இணைத்தாலும் கல்யாணி படிக்கணுமே😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Kissinger  🤣
இது சிலருக்கு மிகவும் வயதாகும் போது வருகின்ற பிரச்சனை தான். தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்பார்கள் மற்றும் இவர் ரஷ்ய கொம்பனிகளில் முதலீடுகள் செய்திருக்கிறாராம்.  இவர் பேட்டியை கேட்டுவிட்டு பிரபா சிதம்பரநாதன் கவலைபட்டவா. கவலை கொள்ள வேண்டியதில்லை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, kalyani said:
Kissinger says Ukraine must give up land to Russia, warns West not to seek to humiliate Putin with defeat. #RussiaUkraineWar
 
 
Image

கீசிங்ஜர் சொல்வது அறளை என நான் நினைக்கவில்லை. எப்போதும் போல அவர் நடைமுறை சாத்தியமாக கதைக்கிறார்.

ஆனால் மேமாதம் வந்து, யாழிலும் அலசபட்ட செய்திதை கல்யாணி இப்போ தூக்கீட்டு வாறார் எண்டா - ரஸ்யா எங்கயோ முறையா வாங்கீட்டு எண்டு அர்த்தம்😆.

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

 Kissinger  🤣
இது சிலருக்கு மிகவும் வயதாகும் போது வருகின்ற பிரச்சனை தான். தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்பார்கள் மற்றும் இவர் ரஷ்ய கொம்பனிகளில் முதலீடுகள் செய்திருக்கிறாராம்.  இவர் பேட்டியை கேட்டுவிட்டு பிரபா சிதம்பரநாதன் கவலைபட்டவா. கவலை கொள்ள வேண்டியதில்லை 👍

உண்மையில் கீசிஞ்சர் முதலீடுகளுக்காக கதைக்கிறார் என்றால் அதுவும் புட்டினை வழிக்கு கொண்டு வர ஒரு வழியே.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.