Jump to content

இலங்கையில் சுற்றுலாப்பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணிக்கும் நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். (R)

image_602aff6b86.jpgimage_e9994ebfb7.jpg
 

https://www.tamilmirror.lk/அம்பாறை/இலங்கையில்-சுற்றுலாப்பயணிகளின்-நிலை/74-299582

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார நாடுகளில் குதிரை வண்டில் உல்லாச பயணிகளை கவர்ந்த விசயம். இப்போதெல்லாம் சைக்கிளில் தான் ஊர் சுற்றி பார்ப்பார்கள்.

எனவே இது நல்ல விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சைக்கிள்களுக்கு இப்போது இலங்கையில் உயர்ந்த மதிப்பாம். மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.