Jump to content

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதான்.

உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

நாங்கள் எல்லோரும் பணத்தை முற்றத்தில் தொலைத்துவிட்டு, கொல்லைப்புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். 

எப்படிக் கண்டடைவோம் ☹️

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் எல்லோரும் பணத்தை முற்றத்தில் தொலைத்துவிட்டு, கொல்லைப்புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். 

எப்படிக் கண்டடைவோம் ☹️

கப்பித்தான் நீங்கள் பிழையான ஒரு ஆளிடம் உரையாடுகிறீர்கள், நான் படித்த ஆளெல்லாம் கிடையாது.

நீங்கள் ஏதோ சொல்ல முயல்கிறீர்கள் மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை.

வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது (இப்ப கொஞ்சமா வரும் அவ்வளவுதான்).

நான் ஒரு வீட்டில் இன்னும் இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவர் ஆங்கிலம் சரளமாகப்பேசுவார் மற்றவர் என்னை போல ஆங்கிலம் அவ்வளவாக வராது.

ஆங்கிலம் சரளாமாகப்பேசுபவர்தான் எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்.

என்னைப்போல ஆங்கில சரியாக பேசமுடியாதவர்தான் எங்களை எல்லாம்விட வயதில் மூத்தவர், அவர் வைப்பதுதான் சட்டம்.

அவர் வைத்த ஒரு சட்டம் வீட்டிற்கு வரும் தொலைபேசியினை பதிலழிக்கும் போது ஆங்கிலத்தில் பதிலழிக்கவேண்டும் என்று.

அவர் தனது சட்டத்தினை அவரே நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார், ஆங்கிலத்தில் தொலைபேசியில் பதிலழித்தல்.

அவர் ஆங்கிலம், மறுமுனையில் இருப்பவர்களுக்கு புரிவது " காலை வணக்கம் நான் ...... பேசுகிறேன், அவ்வளவுதான் அதற்கு பின் அவர் பேசுவது எதுவுமே புரியாது.

அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணம் அவருக்கு மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் புரிவதில்லை, அதனால் புரியாமல் பேசினால்தான் ஆங்கிலம் என நினைத்துவிட்டார்.

நான் இப்போது அந்த அண்ணாவின் நிலையில் உள்ளேன், நான் உங்களை எனது அறியாமைக்காக தவறாக சொல்லவில்லை, எனது நிலமையினை உங்களுக்கு புரியவைக்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதா

https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
 

எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

16 hours ago, vasee said:

உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓஒரை

விளங்கவில்லை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
1 hour ago, goshan_che said:

ஓஒரை

விளங்கவில்லை

போரை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓஒரை

எனக்கு துண்டற விளங்கவிலை. நீங்கள் சொல்ல வருவது ஓடை 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எனக்கு துண்டற விளங்கவிலை. நீங்கள் சொல்ல வருவது ஓடை 😷

 

1 hour ago, Kandiah57 said:

விளங்கவில்லை 🤣

🤣 போன் ஸ்கிரீன் ஒ  படுத்து விட்டது

ஆக்டோபர் வரை வெயிட்டிங்.

 

Edited by goshan_che
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

கப்பித்தான் நீங்கள் பிழையான ஒரு ஆளிடம் உரையாடுகிறீர்கள், நான் படித்த ஆளெல்லாம் கிடையாது.

நீங்கள் ஏதோ சொல்ல முயல்கிறீர்கள் மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை.

வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது (இப்ப கொஞ்சமா வரும் அவ்வளவுதான்).

நான் ஒரு வீட்டில் இன்னும் இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவர் ஆங்கிலம் சரளமாகப்பேசுவார் மற்றவர் என்னை போல ஆங்கிலம் அவ்வளவாக வராது.

ஆங்கிலம் சரளாமாகப்பேசுபவர்தான் எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்.

என்னைப்போல ஆங்கில சரியாக பேசமுடியாதவர்தான் எங்களை எல்லாம்விட வயதில் மூத்தவர், அவர் வைப்பதுதான் சட்டம்.

அவர் வைத்த ஒரு சட்டம் வீட்டிற்கு வரும் தொலைபேசியினை பதிலழிக்கும் போது ஆங்கிலத்தில் பதிலழிக்கவேண்டும் என்று.

அவர் தனது சட்டத்தினை அவரே நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார், ஆங்கிலத்தில் தொலைபேசியில் பதிலழித்தல்.

அவர் ஆங்கிலம், மறுமுனையில் இருப்பவர்களுக்கு புரிவது " காலை வணக்கம் நான் ...... பேசுகிறேன், அவ்வளவுதான் அதற்கு பின் அவர் பேசுவது எதுவுமே புரியாது.

அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணம் அவருக்கு மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் புரிவதில்லை, அதனால் புரியாமல் பேசினால்தான் ஆங்கிலம் என நினைத்துவிட்டார்.

நான் இப்போது அந்த அண்ணாவின் நிலையில் உள்ளேன், நான் உங்களை எனது அறியாமைக்காக தவறாக சொல்லவில்லை, எனது நிலமையினை உங்களுக்கு புரியவைக்கிறேன்.

நீங்கள்தான் என்னை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். 

நான் கூற வந்தது,

உக்ரேன்  யுத்தத்திற்கான உண்மையான காரணம் எங்கள் பார்வைக்கு/ விவாதங்களுக்கு அப்பால்(75%) இருப்பதாகப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

நீங்கள்தான் என்னை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். 

நான் கூற வந்தது,

உக்ரேன்  யுத்தத்திற்கான உண்மையான காரணம் எங்கள் பார்வைக்கு/ விவாதங்களுக்கு அப்பால்(75%) இருப்பதாகப்படுகிறது. 

நன்றி கப்பிதான்.

11 hours ago, goshan_che said:

https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
 

எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2022 at 20:45, goshan_che said:

எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

ரஷ்யாவிலிருந்து  உலகிற்கு ஏற்றுமதியாவது எரிபொருள் மட்டுமல்ல...இன்னும் பல பல.....
மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் முதல்  தொழில்நுட்பத்திற்கு  அவசியமான பொருட்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதாம்.....

இந்த உலகில் மனிதனோ அல்லது நாடுகளோ இல்லையேல் ஏனைய உயிரினங்களோ தனித்து வாழ முடியாது. ஏதோ ஒன்றில் தங்கித்தான் வாழ வேண்டும். இது இயற்கையின் நியதி.

உலகிற்கு சமாதானம் ஒற்றுமை பற்றி பாடம் எடுப்பவர்கள் அடிப்படலைக்குள் நடக்கும் பிரச்சனையை தீர்க்க முடியாமல் திணறுகின்றார்கள். ஆயுதத்தால் விடுதலை அடைய முடியாது என தமிழீழ போராட்டத்திற்கு காரணம் கூறியவர்கள் இன்று அதே ஆயுதத்தால் உக்ரேனுக்கு அமைதியையும் விடுதலையையும் பெற்றுக்கொடுக்கப்போகின்றார்களாம்.🧐

கோமாளிக்கு வந்து வாய்ச்சதுகளும் கோமாளிகள் தான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த உலகில் மனிதனோ அல்லது நாடுகளோ இல்லையேல் ஏனைய உயிரினங்களோ தனித்து வாழ முடியாது. ஏதோ ஒன்றில் தங்கித்தான் வாழ வேண்டும். இது இயற்கையின் நியதி.

இரும்பு திரைக்கு பின்னால் பூமியின் அரைவாசி இருந்த போதும், மீதி அரைவாசி அதில் தங்கி இராமல்தான் வாழ்ந்தது.

2 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவிலிருந்து  உலகிற்கு ஏற்றுமதியாவது எரிபொருள் மட்டுமல்ல...இன்னும் பல பல.....
மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் முதல்  தொழில்நுட்பத்திற்கு  அவசியமான பொருட்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதாம்.....

ஆனால் அவை எவையுமே ரஸ்யாவில் மட்டும் இருக்கும் வளங்கள் அல்ல.

பொதுவாக எப்போதும் அல்ல வாங்குபவனே கில்லி, விற்பவன் அல்ல. சில உடனடி பின்னடைவுகள் இருந்தாலும் ரஸ்யாவில் தங்கி இராமல் தமது பாட்டை பார்க்கும் இயலுமை மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

உள்ளதில் அதிகம் பிரச்சனையானது எண்ணை/வாயு ஆனால் அதையே மத்திய/நீண்ட கால நோக்கில் சமாளிக்க மட்டும் அல்ல அதை ஒரு வாய்ப்பாக மாற்றி தமது நாட்டிலேயே அணு, காற்றாலை, போன்ற வலு மாற்றுகளுக்கு போக கூடிய வல்லமை யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உள்ளது.

ஆகவே மேற்கிற்கு ரஸ்யாவின் இழப்பு ஒரு சின்ன குறுகிய கால தாக்கம் மட்டுமே.

ஆனால் ரஸ்யாவுக்கு மேற்கின் சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கில் மிகவும் பாரதூரமானது. திரும்பி கம்யூனிஸ்ட் முறைக்கும் போக முடியாது. பொரிஸ் யெல்சின் காலம் போல் ஆகவும் முடியாது.

இன்றைய பூட்டினின் பேச்சு டொன்பாஸ் வெற்றியோடு அவர் போரை நிறுத்த கூடும் என தெரிகிறது.

ஆனால் என்ன நடந்தாலும் இரெண்டு பெரும் பின்னடைவுகள் ரஸ்யாவுக்கு அவர்கள் டொன்பாசை கைவிடும் வரை மாறாது.

1. சுவீடன், பின்லாந்தையும் இழந்து அதன் மூலம் பால்டிக் கடல், மற்றும் ஆர்டிக் வழியான எதிர்காலத்தில் பெரும் கடல் வழியாக வரக்கூடும் என எதிர்பார்க்கபடும் பகுதியில் நேட்டோவின் ஆளுமையை கூட்டியமை

2. பொருளாதார தடைகள்

டொன்பாசோடு புட்டின் அமைதியானால் - என்ன மாதிரி உக்ரேனை கட்டி எழுப்பபலாம் என்ற "புதிய மார்சல் பிளான்" போடும் நடவடிகைகள் இப்போதே ஜரூர் ஆகி விட்டன. ஏலவே "வேட்பாளர் நாடு" என ஈயூ அங்கீகரித்து விட்ட உக்ரேனின் பொருளாதாரமும் அதை மையமாக வைத்து ஈயூவின் பொருளாதாரமும் ஒரு புதிய - எரி சக்தியில் இருந்து விலகிய வழியில் பாய்ச்சல் காணலாம்.

அதேவேளை ரஸ்யா - பணம் உள்ள "வாங்குவோர் சந்தையில்" இருந்து தனிமைப்படுத்த பட்டு தன்னை போலவே விற்போராக இருக்கும் சீனா, இந்தியா, பிரேசில், ஈரான் உடன் அவர்களின் terms இல் வர்த்தகம் செய்யும் நிர்பந்தம் உருவாகலாம்.

இப்பவே சீனா

அமெரிக்க, ரஸ்யா, சீனா

என்பதை

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

அமெரிக்காவிடம் தன் முதல் நிலையை படிபடியாக பிரிட்டன் இழந்தது போல், சீனாவிடம் தன் இரண்டாம் நிலையை ரஸ்யா இழக்க வேண்டியும் வரக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

இன்னொரு நற்செய்தி.

அதற்குள் இலங்கையும் வந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

விஸ்வ குருவிற்கும் ரஸ்யாவுடன் நீண்ட உறவு இருந்தாலும், பாகிஸ்தான் இம்ரானுக்கு பின் அதிகம் அமெரிக்க பக்கம் சாய்வதாலும், அடிப்படையில் பிஜேபி ஒரு அமெரிக்க வால்பிடி என்பதாலும், அவர்களின் பொருளாதாரத்தை ரஸ்யாவை இழப்பதை விட அமெரிக்காவை இழப்பது பாதிக்கும் என்பதாலும் குரு ஒரேயடியாக எந்த பக்கமும் சாய முடியாது.

மேற்கில் எல்லாரும் அமெரிக்க தலைமையை ஏற்கிறார்கள். துருக்கி உட்பட.

ஆனால் எதிர்பக்கம்

ரஸ்யா v சீனா

சீனா v இந்தியா என

. அடிப்படை முரண்கள் உள்ளன.

ஒரு அளவுக்கு மேல் இவர்கள் ஒன்றாக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மேற்கில் எல்லாரும் அமெரிக்க தலைமையை ஏற்கிறார்கள். துருக்கி உட்பட.

இந்தியா,பாக்கிஸ்தான்,துருக்கி போன்ற நாடுகள் விலாங்குமீன் போன்றவைகள். தங்களுக்கு தேவையேற்படின் எந்தப்பக்கமும் சாய்வார்கள்.
இருந்தாலும் இந்தியா கூடுதலாக ரஷ்யாவை எக்காலத்திலும் எதிர்த்து நிற்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னொரு நற்செய்தி.

அதற்குள் இலங்கையும் வந்திடும்.

இலங்கையை விஸ்வ குரு கபளீகரம் செய்துவிடுவார் .. பிறகு எப்படி இலங்கை வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

ரஸ்யா v சீனா

சீனா v இந்தியா என

. அடிப்படை முரண்கள் உள்ளன.

ஆனாலும் இற்றைவரை இந்தியா, ரஸ்யாவை வெளிப்படையாக எதிர்க்கவில்லை தானே. 

ஆனாலும் நீங்கள் கூறுவது போல சீனா இந்தியா முரணும் உள்ளது. 

என்னவோ சீனா முதலாவது இடத்திற்கு வராமல் போனால் சரி.. 

ஆனால் அமெரிக்காவின் இன்றைய உள்நாட்டு நிலவரங்கள், முன்பை விட எவ்வளவு பிளவுபட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும். 

Henry Kissingerன் ஒரு பேட்டியையும்(How to avoid another world war), இன்னொரு கட்டுரை (Why America is in such mess) வாசித்த பொழுது அமெரிக்கா முன்னைய விட பலமிலந்து வருகிறதோ என தோன்றியது.. 

சில சமயங்களில் யோசிக்கும் பொழுது என்ன உலகம் இது என சலிப்பு ஏற்படுகிறது.. 

இயற்கை ஒரு பக்கம் தனது அதிருப்தியை காட்டுகிறது.. ஆனாலும் மனிதர்கள் மாறவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இரும்பு திரைக்கு பின்னால் பூமியின் அரைவாசி இருந்த போதும், மீதி அரைவாசி அதில் தங்கி இராமல்தான் வாழ்ந்தது.

ஆனால் அவை எவையுமே ரஸ்யாவில் மட்டும் இருக்கும் வளங்கள் அல்ல.

பொதுவாக எப்போதும் அல்ல வாங்குபவனே கில்லி, விற்பவன் அல்ல. சில உடனடி பின்னடைவுகள் இருந்தாலும் ரஸ்யாவில் தங்கி இராமல் தமது பாட்டை பார்க்கும் இயலுமை மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

உள்ளதில் அதிகம் பிரச்சனையானது எண்ணை/வாயு ஆனால் அதையே மத்திய/நீண்ட கால நோக்கில் சமாளிக்க மட்டும் அல்ல அதை ஒரு வாய்ப்பாக மாற்றி தமது நாட்டிலேயே அணு, காற்றாலை, போன்ற வலு மாற்றுகளுக்கு போக கூடிய வல்லமை யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உள்ளது.

ஆகவே மேற்கிற்கு ரஸ்யாவின் இழப்பு ஒரு சின்ன குறுகிய கால தாக்கம் மட்டுமே.

ஆனால் ரஸ்யாவுக்கு மேற்கின் சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கில் மிகவும் பாரதூரமானது. திரும்பி கம்யூனிஸ்ட் முறைக்கும் போக முடியாது. பொரிஸ் யெல்சின் காலம் போல் ஆகவும் முடியாது.

இன்றைய பூட்டினின் பேச்சு டொன்பாஸ் வெற்றியோடு அவர் போரை நிறுத்த கூடும் என தெரிகிறது.

ஆனால் என்ன நடந்தாலும் இரெண்டு பெரும் பின்னடைவுகள் ரஸ்யாவுக்கு அவர்கள் டொன்பாசை கைவிடும் வரை மாறாது.

1. சுவீடன், பின்லாந்தையும் இழந்து அதன் மூலம் பால்டிக் கடல், மற்றும் ஆர்டிக் வழியான எதிர்காலத்தில் பெரும் கடல் வழியாக வரக்கூடும் என எதிர்பார்க்கபடும் பகுதியில் நேட்டோவின் ஆளுமையை கூட்டியமை

2. பொருளாதார தடைகள்

டொன்பாசோடு புட்டின் அமைதியானால் - என்ன மாதிரி உக்ரேனை கட்டி எழுப்பபலாம் என்ற "புதிய மார்சல் பிளான்" போடும் நடவடிகைகள் இப்போதே ஜரூர் ஆகி விட்டன. ஏலவே "வேட்பாளர் நாடு" என ஈயூ அங்கீகரித்து விட்ட உக்ரேனின் பொருளாதாரமும் அதை மையமாக வைத்து ஈயூவின் பொருளாதாரமும் ஒரு புதிய - எரி சக்தியில் இருந்து விலகிய வழியில் பாய்ச்சல் காணலாம்.

அதேவேளை ரஸ்யா - பணம் உள்ள "வாங்குவோர் சந்தையில்" இருந்து தனிமைப்படுத்த பட்டு தன்னை போலவே விற்போராக இருக்கும் சீனா, இந்தியா, பிரேசில், ஈரான் உடன் அவர்களின் terms இல் வர்த்தகம் செய்யும் நிர்பந்தம் உருவாகலாம்.

இப்பவே சீனா

அமெரிக்க, ரஸ்யா, சீனா

என்பதை

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

அமெரிக்காவிடம் தன் முதல் நிலையை படிபடியாக பிரிட்டன் இழந்தது போல், சீனாவிடம் தன் இரண்டாம் நிலையை ரஸ்யா இழக்க வேண்டியும் வரக்கூடும்.

4 Jul, 2022 09:41 
 

German chancellor predicts how world will look in 2050

Olaf Scholz says a multipolar world will emerge with many influential countries pursuing their own interests
 

German chancellor predicts how world will look in 2050

© Getty Images / picture alliance / Contributor

The world in 2050 will be multipolar, with many influential countries, including Russia, pursuing their own interests, so the “big task” for the West is “to make this work,” German Chancellor Olaf Scholz said on Sunday.

Speaking to CBS News, Scholz said the key thing now is to do business “with many countries so that you can live with a situation when trouble comes up with one.”

I think the world we are going to live in [in] 2050 will be multipolar,” he added. “Many countries will be important. The United States, Russia, China, the European Union and the countries in this Union, but also Indonesia and India, or South Africa, countries from [South America].”

The chancellor argued that “the big task” now 

https://www.rt.com/news/558322-scholz-world-order-prediction/

  • Haha 1
Link to comment
Share on other sites

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

இந்தியா playoff க்கு வராது.🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் பிரதமர் யுஎஸ் ரிவி CBS க்கு அளித்ததாக செய்தியில் சொன்னது.அவர் சரியாகவே தெரிவித்துள்ளார்

புரின் நவீன உலகம் என்ற கருத்தை சிதைத்துவிட்டார்.

புரின் முற்கால ஏகாதிபத்தியவாதிகளை போன்று அயல்நாடுகளை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்..அவருடைய திட்டம் வெற்றி அளிக்காது என்பதை யாராவது ஒருவர் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

[புரினுக்கு அறிவுரை சொல்ல போனால் என்ன நடக்கும் என்பது ரஷ்யா அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு தெரியுமே]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார்

😂 நல்ல ஒரு நகைச்சுவை தந்தீர்கள் .

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னவோ சீனா முதலாவது இடத்திற்கு வராமல் போனால் சரி.. 
 

மிகவும் நியாயம்.
ரஷ்யாவோ சீனாவோ உலகிற்கு தலைமையாக அருகில் வருவதற்கும் அனுமதிக்க கூடாது.

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சில சமயங்களில் யோசிக்கும் பொழுது என்ன உலகம் இது என சலிப்பு ஏற்படுகிறது.. 

ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

கொரோனா உட்பட இயற்கை பல வகைகளில் உலகிற்கு பிரச்சனை கொடுக்க அதை பயன்படுத்தி புரின் மேலும் பிரச்சனைகள் கொடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

உக்ரேன் ஆக்கிரமிக்கப்பட வேண்டும் என்றோ அழிவுகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றோ யாரும் விரும்பியதாக தெரியவில்லை. 
அமெரிக்க கண்ட பிராந்திய அரசியலை ஆதரிப்பவர்கள் ஏன் ரஷ்ய பிராந்திய அரசியலை ஏற்க மறுக்கின்றார்கள் என சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் ஆக்கிரமிக்கப்பட வேண்டும் என்றோ அழிவுகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றோ யாரும் விரும்பியதாக தெரியவில்லை. 
அமெரிக்க கண்ட பிராந்திய அரசியலை ஆதரிப்பவர்கள் ஏன் ரஷ்ய பிராந்திய அரசியலை ஏற்க மறுக்கின்றார்கள் என சொல்ல முடியுமா?

அப்படியா ? 

இன்னும் வேண்டும். அழிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறோம் என்றெல்லாம் அழிவை இரசித்து உக்ரெய்ன் போர் தொடர்பான திரிகளில் சிலர் நேரடியாக எழுதிய கருத்துகள் பல தணிக்கை செய்யப்பட்டன, சில இன்னும் உள்ளன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மன் பிரதமர் யுஎஸ் ரிவி CBS க்கு அளித்ததாக செய்தியில் சொன்னது.அவர் சரியாகவே தெரிவித்துள்ளார்

1) புரின் நவீன உலகம் என்ற கருத்தை சிதைத்துவிட்டார்.

2) புரின் முற்கால ஏகாதிபத்தியவாதிகளை போன்று அயல்நாடுகளை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்..

அவருடைய திட்டம் வெற்றி அளிக்காது என்பதை யாராவது ஒருவர் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

3) [புரினுக்கு அறிவுரை சொல்ல போனால் என்ன நடக்கும் என்பது ரஷ்யா அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு தெரியுமே]

1) எப்படி என்று தெளிவுபடுத்த முடியுமா ? 

2) ஈராக், லிபியா, சிரியா போன்று குண்டு வீசி அழிக்கலாம். கியூபா, வெனீசுவேலா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளின் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் போன்று  ரஸ்யா படையெடுக்காமல் குண்டுவீசி, பொருளாதாரத் தடை விதித்து உக்ரேனை அழிக்கலாம் என்று யோசனை கூறுகிறீர்களா ? 

3) அறிவுரை கூறினால் என்ன  நடக்கும்? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

மிகவும் நியாயம்.
1) ரஷ்யாவோ சீனாவோ உலகிற்கு தலைமையாக அருகில் வருவதற்கும் அனுமதிக்க கூடாது.

2) ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

3) கொரோனா உட்பட இயற்கை பல வகைகளில் உலகிற்கு பிரச்சனை கொடுக்க அதை பயன்படுத்தி புரின் மேலும் பிரச்சனைகள் கொடுக்கிறார்.

1) ஏன் அனுமதிக்கக் கூடாது  ? கொஞ்சம் விளங்கபடுத்த முடியுமா? 

2) மேற்கு நாடுகள் உலகம் முழுவதும் குண்டு வீசியும், ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் தமக்கு ஒத்துழைக்காத நாடுகளை சீரளித்தபோது உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா? அல்லது எங்களை சிங்கலமும் இந்தியாவும் சேர்ந்து அழித்தபோது மேற்கு அதற்கு ஒத்துழைத்தபோது உங்களுக்கு சலிப்பு வந்ததா ?

3) ரஸ்யா மட்டும்தான் பிரச்சனை கொடுத்ததா? கொறோனா தடுப்பூசி விடயத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஏழை நாடுகளை வஞ்சித்தது உங்களுக்கு பிரச்சனையாகத் தோன்றவில்லையா ? 

கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ. உங்களுக்கு  புண்ணியமாப் போகும். 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.