Jump to content

யாழ். மத்திய கல்லூரி, நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of body of water and tree

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் 
பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து பாழடையும் நிலையில்!

சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தை 
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் 
கடந்த 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, சில மாத காலம் மாணவர்களுக்கான 
இலவச நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. 
பின்னர் நீச்சல் தடாகம் பராமரிப்புக்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. 
ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம்.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஆரியகுளம் எப்படி இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த நீச்சல் தடாகத்தில் வாத்து வளர்ப்பு செய்யலாமோ. 

நுளம்பு வளர்க்க… அருமையான இடம் இது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

என்னப்பா ஆடைகளும் உடைகின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா ஆடைகளும் உடைகின்றனவா?

ஆடைகள் மாற்றும் இடம் என்று வந்திருக்கணும்  என்று நினைக்கிறேன் 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீச்சல் தடாகத்தின் உரிமையாளர் யார்? யாழ் மத்திய கல்லூரிக்கு தடாகத்தை பேணிப்பராமரிப்பதில் என்ன பொறுப்புகள் உண்டு என்பது தெரியவில்லை. எனினும் மாணவர்கள் அல்லது பாடசாலை நிர்வாகம் தாமாக முன்வந்து தமது சுயமுயற்சியால் யாழ் மாநகரசபையின் அனுசரணையுடன் தடாகத்தை பராமரிக்க முடியுமானால் அது தான் இப்போதைக்கு நல்லது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் 
கடந்த 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

 
ஒரு குட்டி நீச்சல் தடாகம் திறப்பதற்கு ஜனாதிபதி
54 minutes ago, தமிழ் சிறி said:

நுளம்பு வளர்க்க… அருமையான இடம் இது. 🤣

டெங்கு நுளம்பு வளர்ப்பதற்கு தானே 😂

Link to comment
Share on other sites

31 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா ஆடைகளும் உடைகின்றனவா?

ஈழப்பிரியரே! வேம்படி பக்கத்தில்தான்.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

ஈழப்பிரியரே! வேம்படி பக்கத்தில்தான்.😋

நான் யாழ் இந்து மைந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன் இப்ப இருக்கிற நிலையிலை இதுகளைப்பற்றியெல்லாம் கதைக்கேலாது. பஞ்சம் அகோரமாம்

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சிலோன் இப்ப இருக்கிற நிலையிலை இதுகளைப்பற்றியெல்லாம் கதைக்கேலாது. பஞ்சம் அகோரமாம்

பஞ்சமா.....? அது எங்கே....??

Pancham2.jpg

Pancham.jpg

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்போது நிலைமை மோசம் என்று தான் நானும் அறிந்தேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.