Jump to content

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பேட்டி, உரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஆச்சரியப்படுத்திய ஆட்டோ டிரைவர்|Chai with Chithra - Social Talk| Writer S. Ramakrishnan Part 1

 

Edited by ஏராளன்
தலையங்கத்தில் சிறு திருத்தம்
Link to comment
Share on other sites

  • ஏராளன் changed the title to எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பேட்டி, உரைகள்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை வேண்டாம் என்றேன் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 2

9.30 - 10.30 நிமிடங்கள் சொல்வது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஐ' சைத் தொட்டுப் பார்க்க காசு கொடுத்த காலம் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 3

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச திரைப்படங்களை தொடர்ந்து திரையிட தியேட்டர்கள் இல்லை |CWC-Social Talk| S.Ramakrishnan Part 4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் புதிதாக இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் |CWC-Social Talk| S.Ramakrishnan Part 5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரே கொண்டாடிய என் சாகித்ய அகடமி விருது | CWC-Social Talk | Writer S.Ramakrishnan Part 6

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் கையை வெட்டுவேன் என்று எனக்கு வந்த கடிதம் - WRITER S RAMAKRISHNAN - CWC -SOCIAL TALK -PART 7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமகிருஸ்ணன் உரைகள் விரும்பி பார்ப்பேன்.. இலக்கியத்தை காதால் கேட்பதும் ஒரு சுகம்தான்.. நேரம் போவதே தெரிவதில்லை.. நன்றி இணைப்புக்கு ஏராளன்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கதையைத் திருடிவிட்டு அதற்கு என்னிடமே அனுமதி கேட்பார்கள்- S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 8

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவுக்கு என்னை முதலில் அழைத்தவர் கே. பாலசந்தர் - S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 9

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மிகவும் பாதித்த இயக்குனர் ஜீவாவின் மரணம் - S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 10

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விமர்சனம் எழுத பணம் தர முன் வந்த தயாரிப்பாளர்! S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 11

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல புத்தகக் கண்காட்சிகளில் எழுத்தாளர்களை அழைப்பதே இல்லை | S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 12

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தனின் சபை அறிவார்ந்த சபை - WRITER S.RAMAKRISHNAN - CHAI WITH CHITHRA | SOCIAL TALK - PART 13

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைமுறை கற்பனையை இழந்து கொண்டிருக்கிறது- Writer S.Ramakrishnan | எஸ். ராமகிருஷ்ணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ராமகிருஷ்ணன் உரை | 4வது அமர்வு | உண்டாட்டு | S Ramakrishnan | பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன் - Writer S Ramakrishnan Ultimate Speech

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டுக்கு பெயர் வர காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட இருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் அறிவல்ல மொழி | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

உலகமெல்லாம் தாய்மொழியில் தானே சிந்திக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிக மிக பிடிக்கும். இவற்றை இன்னும் பார்க்கவில்லை.......சாவகாசமாகத்தான் பார்க்க வேண்டும்.........நன்றி ஏராளன் ........!  👍

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்மை நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் ‘இடக்கை’, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘என்ன சொல்கிறாய் சுடரே’ ஓவியங்கள் தொடர்பான் நூல் ‘ஆயிரம் வண்ணங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழாவில் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்புரை.

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.