Jump to content

எதிர்கால திட்டத்தை... மக்களிடம் முன்வைத்த, போராட்டக்காரர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அடுத்து… வேறு எவரை நம்பி, களம் இறக்கலாம் என நினைகிறீர்கள்.

இதுதான் முதலில் தீர்க்கபட வேண்டிய பிரச்சனை.

ஊரில் உள்ள எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பமுடியவில்லை. சரி. நானும் ஏற்கிறேன்.

புலம்பெயர்தேசத்தில் யாரின் அழைப்பில் ஜெனிவா போய் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களோ, எவரின் சொல் கேட்டு இந்த நாட்டு எம்பிக்களை சந்திக்கிறீர்களோ, யாரை கூட்டி கொண்டு போய் பாராளுமன்றில் கூட்டம் போடுகிறீர்களோ - அவர்களை ஒருங்கிணைத்து - இதை கேட்க முடியாதா?

1 hour ago, nochchi said:

அதற்கான மதிநுட்பத்தடனான தமிழ்த்ததலைமைகள் யாராவது இருக்கிறார்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஓம் சரியே.

ஐசே, இங்ச பாருங்கோ...
நான் முற்றாக அதிலையே மூழ்கச் சொல்லவில்லை. எம்மில் சிங்களம் அறிந்தோரைக் கொண்டு ஏலுமான வழிகளிலை முயற்சிப்பம் என்டுறன். நீங்கள் கொஞ்சம் முன்னலை போய் அதையேதான் சொல்லுறீங்கள்; வழிகிடைத்தபடியால் ஏலுமானதைத் செய்வம் என்டுறியள். 

 

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிபுலனற்றோர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

 

Edited by goshan_che
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இதுதான் முதலில் தீர்க்கபட வேண்டிய பிரச்சனை.

ஊரில் உள்ள எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பமுடியவில்லை. சரி. நானும் ஏற்கிறேன்.

புலம்பெயர்தேசத்தில் யாரின் அழைப்பில் ஜெனிவா போய் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களோ, எவரின் சொல் கேட்டு இந்த நாட்டு எம்பிக்களை சந்திக்கிறீர்களோ, யாரை கூட்டி கொண்டு போய் பாராளுமன்றில் கூட்டம் போடுகிறீர்களோ - அவர்களை ஒருங்கிணைத்து - இதை கேட்க முடியாதா?

 

புலம்பெயர் தமிழரது கட்டமைப்புகள் பெரும்பாலும் ஒரு அழுத்தக்குழுக்களாகவே செயற்படுகின்றனவேயன்றி ஒரு அரசியற் செயற்றிட்டத்தோடு நகர்வதாகத்தெரியவில்லை. ஏனென்றால், இங்கிருப்போரிடமும் ஒற்றைச் சொற்கொட்டுமடடுமே உள்ளது. இவர்கள் ஒரு அணியாகி மும்முனைச் செயற் தளத்தை உருவாக்கவில்லை. அதாவது 1. புலம்பெயர் நாடுகளுடனான தொடர்பாடல் 2.தாயக அரசியல் தலைமைகளுடனான தொடர்பாடல். 3. சிங்கள முற்போக்குச் சக்திகளுடனான  தொடர்பாடல். இதில் இவர்கள் கஜன் அணியோடு கலந்துரையாடல்களை மேற்கொள்வதாக அறியமுடியகிறது. ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை என்பதே எனது பார்வை. அதேவேளை புலம்பெயர் அரசியற்சக்திகளும் பல்வேறு குழுக்களாக  நிற்கின்றமையும் ஒரு பலவீனமேயாகும். தன்னலம் கருதாத உயரீகத்தின் பயனை மக்களுக்கு அர்பணிப்பதற்குப் பதிலாகத் தன்முனைப்புச் சார்ந்து நிற்கின்ற கோலத்தையல்லவா வரைகின்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
20 minutes ago, goshan_che said:

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிடர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

 

ஐயனே, நான் இனவாதம் அற்ற சிங்களத்தைச் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எமது விடுதலைக்கு ஆதரவான, எமது போராட்டத்திற்கு மென்னாதரவு தரக்கூடியவர்கள் (இயக்கத்தின்ட சிங்கள அமைப்புகளில் வேலை செய்தோர் போன்றோர் - மாதிரியான ஆக்கள்), எமக்கு சிங்களவர் இழைத்தது இனப்படுகொலையே - அதற்கான நீதி தமிழர்களுக்கு கிடைத்தாக வேண்டும் என்று கூறுவோர் போன்ற அந்த ஐதான ஓரிரண்டு பேரையே நான் குறிப்பிடுகிறேன்.

அவங்களை வைத்து மற்றவங்களுக்குள்ள குழப்பத்தை உண்டுபண்ணலாம்/மடைமாற்ற முயற்சிக்கலாம் - எமக்கு சிங்களவர் செய்வது போன்று. மற்றும்படி இவர்களை வைத்து சிறையிலை இருக்கும் அண்ணக்கள, அக்கக்களை விடுவிப்பது என்பது மலையை பிளப்பதற்குச் சமன். 

நான் முதல் மறுமொழியிலையே தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டேன், சிங்களவனை நம்பக்கூடாது என்டு. 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, நான் இனவாதம் அற்ற சிங்களத்தைச் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எமது விடுதலைக்கு ஆதரவான, எமது போராட்டத்திற்கு மென்னாதரவு தரக்கூடியவர்கள் (இயக்கத்தின்ட சிங்கள அமைப்புகளில் வேலை செய்தோர் போன்றோர் - மாதிரியான ஆக்கள்), எமக்கு சிங்களவர் இழைத்தது இனப்படுகொலையே - அதற்கான நீதி தமிழர்களுக்கு கிடைத்தாக வேண்டும் என்று கூறுவோர் போன்ற அந்த ஐதான ஓரிரண்டு பேரையே நான் குறிப்பிடுகிறேன்.

அவங்களை வைத்து மற்றவங்களுக்குள்ள குழப்பத்தை உண்டுபண்ணலாம்/மடைமாற்ற முயற்சிக்கலாம் - எமக்கு சிங்களவர் செய்வது போன்று. மற்றும்படி இவர்களை வைத்து சிறையிலை இருக்கும் அண்ணக்கள, அக்கக்களை விடுவிப்பது என்பது மலையை பிளப்பதற்குச் சமன். 

நான் முதல் மறுமொழியிலையே தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டேன், சிங்களவனை நம்பக்கூடாது என்டு. 

 

நன்றி நன்னி. நானும் அவர்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டும் என நினைப்பவந்தான், எழுதியும் உள்ளேன். ஆனால் வடமாகாண சபையை இவர்கள் நடத்திய விதம், எப்போதும் ஒரு  மனமாற்றம் சாத்தியமில்லை என்பதை எனக்கு காட்டி நின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:
11 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்,

நானும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
18 minutes ago, goshan_che said:

நன்றி நன்னி. நானும் அவர்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டும் என நினைப்பவந்தான், எழுதியும் உள்ளேன். ஆனால் வடமாகாண சபையை இவர்கள் நடத்திய விதம், எப்போதும் ஒரு  மனமாற்றம் சாத்தியமில்லை என்பதை எனக்கு காட்டி நின்றது.

வடமாகாண சபபைக்கு இழைத்தோர் இனவாதிகள். கல்லில் நாருரிச்சாலும் இந்த இனவாத பூதங்களிடம் ஏலாது. 

மனமாற்றம் என்பது இனவாதிகளிடம் & இனவாதமற்றோரிடம் (நீங்கள் சொன்னது போன்று இவங்கள் பிரிக்க விடமாட்டாங்கள். அப்படியொரு நிலைவந்தால் இவங்களும் உருக்கொள்ளுவாங்கள்.) சாத்தியமில்லை - பெரும்பான்மையானோர்(90%); ஆனால் எமக்கு (விடுதலை/ சுயநிர்ணயம் வழங்கப்படவேண்டும், இனப்படுகொலையென்போர்) மென்னாதரவு வழங்கக்கூடியவர்களிடம் எதிர்பார்க்கலாம் என்பதை நான் மீண்டும் கூறுகிறேன். 

இப்போது போராடுபவர்கள் சோறு கிடைத்தால் முருங்கை மரம் ஏறிவிடுவர். இங்கே உவ்வளவு போராட்டம் நடைபெறும்போதே எமது தாய்நாட்டின் இதயபூமியான மணலாற்றில் விகாரை கட்டுவதை தடுக்காமால் வேடிக்கை பார்க்கும் இந்தக் கூட்டம் சோறுபோடவல்ல மற்றொரு பேயை அரியணை ஏற்றவே போராடுகிறது. ஆகவே இந்தப் போராட்டம் எமக்கு எந்தவொரு நன்மையையும் வழங்கப்போவதில்லை. 

நீங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் பிற பேரழிவுகளின் வீரியத்தைத் தடுக்க இவங்களோடு ஏதேனும் கதைக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதுவோ உள்ளூரில் திரைமறைவில் வெறும் வாய்மொழியால் நடக்கப்போவது (வெளியாலை நடந்தாலும் ஒன்டும் வெட்டி விழுத்த மாட்டாங்கள்.) அதை சிங்களவன் கிழித்தெறியமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

கோத்தாகோகம போராட்டக்கார அமைப்பாளர்கள் கூட…
சென்ற மாதம்…யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்து…
தமிழருடனான நல்லெண்ண சமிக்ஜையை… வெளிப் படுத்தியவர்கள்.
ஆகவே… எமது இளையவர்களும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது
நல்லது என நினைக்கின்றேன்.

அது போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டவும் எல்லாருமாகச் (தமிழ், சிங்களம்) சேர்ந்து "அபிவிருத்தி" என்ப்படுவதை முன்னெடுக்கவே. எமது இனச் சிக்கல்களுக்கு தீர்வு காண அல்ல. சோறில்லை, வந்தாங்கள்; சோறு இருந்திருந்தால் வந்திருப்பாங்களோ? பெரிய இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை!

போராட்ட காலத்திலைதான் மணலாற்றில் புத்த விகாரைக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது. என்ன செஞ்சவங்கள் ? ஒன்டுமில்லை. எதிர்காலத்திலையும் அதேதான். எதுவும் மாறாது.

 

//தப்பித் தவறிக் கூட…. தற்போது இருக்கும், எந்த அரசியல் வாதிகளையும் இனி நம்ப வேண்டாம்.
அவர்கள் இனி… ஒட்டு மொத்தமாக நிரந்தர ஓய்வு எடுக்கட்டும்.
புதிய, இளைய தலை முறை அரசியல் வாதிகளை… இனம் கண்டு களமிறக்கப் பட வேண்டும்.//

ஓம்... நான் இதை ஆமோதிக்கிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் பிற பேரழிவுகளின் வீரியத்தைத் தடுக்க இவங்களோடு ஏதேனும் கதைக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதுவோ உள்ளூரில் திரைமறைவில் வெறும் வாய்மொழியால் நடக்கப்போவது (வெளியாலை நடந்தாலும் ஒன்டும் வெட்டி விழுத்த மாட்டாங்கள்.) அதை சிங்களவன் கிழித்தெறியமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

 

இல்லை ஒரு போதும் இவங்களோடு நாம் நேரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டும் பயனில்லை. வெளி சக்கிகள், அவை எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், மத்தியஸ்தம் கட்டாயம் வேண்டும்.

அப்போதும் குர்தீக்களுக்கு நடந்தது போல் கைவிடப்படலாம்.

அதையும் வெட்டி ஆடத்தான் வேண்டும். ஆனால் இவனோடு நேரில் டீல் போட போவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.

நாம் ஒருக்காலும் சண்டைகாரன் காலில் விழ முடியாது. ஏனென்றால் நம் சண்டைகாரன் நோக்கமே எம்மை தடமின்றி அழிப்பது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சரிதான் ஏற்கிறேன் - ஆனால் நாம் “எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒண்ணாய் இருந்து புதிய தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்பதாகத்தான் இந்த இளைஞர்களும் சிந்திக்கிறார்கள்.

எனது அனுபவத்தில் இனவாதம் இல்லாத சிங்களவர் கூட எப்போதும் எமது பிரச்சனையை அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி, போன்றுதான் சிந்திப்பார்கள்.

நாம் வேண்டி நிற்பது ஸ்கொட்லாந்து, கியூபெக் போல ஒரு சுயநிர்ணய தேசத்தை ஆனால் அது கிடைக்காது. சரி பரவாயில்லை - நாம் இருக்கும் நிலையில் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் என நானே பல தடவை எழுதியுள்ளேன்.

ஆனால் குறைந்த பட்சம்.

1. வட-கிழக்கினை இணைத்தல். மாகாண அரசை (சபையை அல்ல) உருவாக்கல்.

2. காணி அதிகாரத்தை எம்மிடம் முற்றாக தரல்.

3. பொலீஸ் அதிகாரத்தை தரல்:

இவை பற்றியாவது இந்த அறகளைகாரார் பேசியுள்ளார்களா?

நாம் அவர்கள் விரும்பியபடி, கோட்டா எங்களை அழித்தார் என அவர்களிடம் எடுத்து சொன்னால் - இப்போ ஓம் என்று கேட்பார்கள். ஓம் உங்களை அடித்த போது நாம் சும்மா இருந்தது தவறு என்றும் சொல்வார்கள். ஆனால் அதே இடத்தில் ரணவிரு கமவும் வைப்பார்கள். இன்றைக்கும் ராஜித (அதிகம் இனவாதி அல்ல) வுக்கு விழும் அடி, பொன்சேக்காவுக்கு விழாது.

இப்போ ராஜபக்சேக்கள் அவர்களுக்கும் வில்லன் ஆகி விட்டதால் நாம் சொல்வதை கேட்கிறார்கள்.

இதுவே நாம் காணி, பொலீஸ் அதிகாரம் என கதைக்க வெளிக்கிட்டால் - அறகளை, ரகளை ஆகிவிடும்.

1948 இல் இருந்து நாம் எடுத்து சொல்லாமல் விட்டதால் அவர்களுக்கு விளங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சிங்கள இனமும் செவிபுலனற்றோர் என்பதை போல இருக்கிறது.

நடக்கும் அத்தனை அநியாயங்களை கண் முன்னே கண்டும், கண்ணை மூடி கொண்டிருந்தவர்கள்.

அவர்கள் கேட்க விரும்புவதை மட்டுமே இப்போதும் நாம் சொல்ல அனுமதிக்க படுகிறோம். நாம் சொல்ல விரும்புவதை அல்ல.

என்றைக்கு நாம் சொல்ல விரும்புவதை சொல்ல வெளிகிடுகிறோமோ அன்றே சொல்பவர் பயங்கரவாதியாகி போவார்.

முடிந்தால் - அவர்களிடம் எடுத்து சொல்லி, மாளிகைகளை உடைத்தது போல் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் அப்போ நான் சொல்வது புரியும்.

இலங்கை மகாசபை - சிங்கள மகாசபை, தமிழர் மகாசபை என பிரிந்த காலத்தில் இருந்து இந்த “எடுத்து சொல்லும்” படலமும் நடக்கிறது. 

#இலவு காத்த கிளி

 

முக்கியமான, நிதியினை விட்டுவிட்டீர்கள் கோசான், 1983 முன்னர் இருந்த தமிழர்களது பொருளாதார வளத்தினை எவ்வாறு ஐரோப்பாவில் யூதர் மற்றவர்களை சுரண்டி செல்வந்தர்களானார்கள் என போலியான பரப்புரையின் துணை கொண்டு யூதர்களை அழித்தார்களோ அதே போல் தமிழர்களது பொருளாதார வளத்தினை அடிமட்ட சிங்கள மக்களிடையே தவறான கருத்துகளை பரப்ப உதவியாக இருந்தது ( சில மோசமான தமிழர்கள் அடிமட்ட சிங்கள மக்களை பல வகையில் சுரண்டினார்கள் என்பதும் வருத்தமான உண்மைதான்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

முக்கியமான, நிதியினை விட்டுவிட்டீர்கள் கோசான், 1983 முன்னர் இருந்த தமிழர்களது பொருளாதார வளத்தினை எவ்வாறு ஐரோப்பாவில் யூதர் மற்றவர்களை சுரண்டி செல்வந்தர்களானார்கள் என போலியான பரப்புரையின் துணை கொண்டு யூதர்களை அழித்தார்களோ அதே போல் தமிழர்களது பொருளாதார வளத்தினை அடிமட்ட சிங்கள மக்களிடையே தவறான கருத்துகளை பரப்ப உதவியாக இருந்தது ( சில மோசமான தமிழர்கள் அடிமட்ட சிங்கள மக்களை பல வகையில் சுரண்டினார்கள் என்பதும் வருத்தமான உண்மைதான்).

உண்மைதான். 

விக்கி திறைசேரியின் பூரண கண்காணிப்பில் “முதலமைச்சர் நிதியம்” அமைக்க அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

On 10/7/2022 at 00:51, satan said:

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

இனவாதத்தையும் தமிழ்தேசியத்தையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்க முடியாது. இரண்டும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டது. 

இனவாதம் தூண்டி வளர்க்கப்படு்கிறது. அதுவே இன்றுவரை இலங்கையில் ஆட்சி செய்கிறது.

தமிழ்த்தேசியம் தோண்டிப் புதைத்து அழிக்கப்பட்டு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
23 hours ago, goshan_che said:

இல்லை ஒரு போதும் இவங்களோடு நாம் நேரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டும் பயனில்லை. வெளி சக்கிகள், அவை எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், மத்தியஸ்தம் கட்டாயம் வேண்டும்.

அப்போதும் குர்தீக்களுக்கு நடந்தது போல் கைவிடப்படலாம்.

அதையும் வெட்டி ஆடத்தான் வேண்டும். ஆனால் இவனோடு நேரில் டீல் போட போவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.

நாம் ஒருக்காலும் சண்டைகாரன் காலில் விழ முடியாது. ஏனென்றால் நம் சண்டைகாரன் நோக்கமே எம்மை தடமின்றி அழிப்பது. 

என்னமோ... ஏதாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.

ஆனால், 2003 இலை அவங்கள் போட்டவங்கள் தானே. இன்டுவரைக்கும் அதையேன் வெளிநாடுகள் - நோர்வே போன்ற இணைத்தலைமை நாடுகள் - ஏற்று செயல்படுத்தேலை?  (எனக்குத் தெரியாது, அதனாலை கேட்கிறன்)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.