Jump to content

ரணில் பதில் ஜனாதிபதியானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Gallery

Gallery

நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார்.

மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரரின்  சொல்வழி கேட்காமல்.... 
13´ம் திகதி... ஜனாதிபதியாகி இருக்கிறார்.
கடைசியில்... இரத்தக் களரி, உயிர்ப்பலி என்று.. போகப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

ஒரு மாதம், என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

Gallery

 

இதுதான் "அந்த ராஜினாமா" கடிதமா?

புதூஊ..ஊஊ..சா..ஆஆஆ... இருக்கு..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினாமா செய்யாது தான் இல்லாத போது பதில் கடமையை பிரதமரிடம் ஒப்படைக்கிறார், என்ன நடக்கப்போகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக... ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை, ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1291065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

 

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

10 minutes ago, goshan_che said:

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

5 minutes ago, தமிழ் சிறி said:

கடைசியாய்... ரணிலின்ரை பாடி, களனி ஆத்துல மிதக்குதோ தெரியாது.
 

இங்கை குழம்பினால் தானே, அங்கை..... வடக்கு, கிழக்கில் விடிவு வரும்.....

அதாலை, நாம ரணிலுக்கு ஆதரவு கொடுக்கனும்.....   😁 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

10 minutes ago, விசுகு said:

 

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

படைகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பாது என்றே நினைக்கிறேன். ஆனால் இது வெறும் ஊகம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

 

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

4 minutes ago, விசுகு said:

 

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

இல்லை நான் இந்த போராட்டத்தை ரணில் இயக்குவதாக நான் நினைக்கவில்லை.

அமெரிக்கா பின்னால் நிற்கிறது ஆனால் அது யாரை முன் தள்ளுகிறது என்பது தெளிவில்லை. 

அரபு வசந்த நாடுகளிலும் இப்படி நடந்த்து. குறிப்பாக எகிப்தில்.

அங்கே முபாரக் அகன்ற பின் பதவிக்கு வந்த முஸ்லீம் பிரதர் ஹூட் அமெரிக்க எதிரிகள்.

ஆனால் முபாரக்கிற்கு எதிரான புரட்சியை தூண்டியது அமெரிக்கா.

பின்னர் இராணுவம் மூலம் முஸ்லீம் பிரதர் ஹூடை அமரிக்கா அகற்றும்படி ஆகிற்று.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

இதனால்தான் இஞ்ச ஒருவர் வடக்க்கிற்கு போராட்டக்காரர்களை அழைப்பித்து இராணுவச் சின்னங்களுக்கு கல்லெறியச் சொன்னவர்.

அப்படி எறியும்போது அடி வாங்குவது தமிழர்தானே. இதைச் சாட்டாக வைத்து கணபதி ஐயர் ஓடி வருவார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பதவியை கைவிட்டு இருந்தால், படைகளுக்கு கட்டளை இடமுடியாது. கோத்தாவை இலங்கைக்குள் அமுக்கி விடுவார்கள். கோத்தாவின் நிலையில் எவர் இருந்தாலும் அதைத்தான் செய்து இருப்பார்கள். 


ஆனால், சொறி லங்கா  வரலாற்றில் இதுவரை படைகள் உரிய அதிகாரத்தில் உள்ளவரின் கட்டளையை மீறவில்லை என்று நினைக்கிறன்.

stf, இராணுவ பயிற்றசை உள்ளதாயினும், அது போலீஸ் அதிக்ரத்துக்குள் தான் வருகிறது.

இராணுவம் இன்னமும் இறங்கவில்லை.

சிங்களம் உரிய படிமுறைகளின் வழி தான் அதிகாரத்தை பிரயோகிக்கறது .

male model கணபதி ஐயரும், pariah (சாதி அல்ல)  demulu சங்கரும், stunt master  அஜிட் உம்   சொல்லாமல், மாலைதீவு கதவை திறந்து இருக்காது. RAW தான் பாதுகாப்பு கொடுத்தது என்ற கதையும் இருக்கிறது.  
 
 பதியும் பொது ரணில் இராணுவத்துக்கு ரணில் பகிரங்க உத்தரவு கொடுத்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.  திருடர்கள் தாங்களாக பார்த்து அழிகின்ற தாநாட்டை காக்கவேணும் திருந்தாவிட்டால் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கோத்தாம் பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவனுக்கு, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது, உத்தியோகபூர்வ தளம் இயங்கவில்லை.

விக்கியை அப்டேட் பண்ணிவிட்டார்கள்.... 

என்னதான் நடக்குது 🤔

http://president.gov.lk/

https://en.wikipedia.org/wiki/President_of_Sri_Lanka#:~:text=It became an executive post,after Gotabaya Rajapaksa's resignation.

4 minutes ago, தமிழ் சிறி said:

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

இன்னல் வரும் போதெல்லாம் நகுக...

இவருக்கு புலிகள் வெடி வைக்க முனைகையில் தப்பிய போது முகத்தில் இருந்த அதே சிரிப்பு..... இன்றும்....

ஆனால் பழி வாங்க முடியாது..... சந்தர்ப்பம் இனி இல்லை.

Link to comment
Share on other sites

49 minutes ago, Nathamuni said:

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஆம்... சிறிலங்கன் பனிப்பெண் என்பதால்.... அனுப்பியவருக்கு சிறுகுழப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

Link to comment
Share on other sites

3 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

ஓ,  நான்... யாரோ, ஒரு முஸ்லீம் தமிழரின் குரல் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.