Jump to content

ரணில் பதில் ஜனாதிபதியானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Gallery

Gallery

நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார்.

மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரரின்  சொல்வழி கேட்காமல்.... 
13´ம் திகதி... ஜனாதிபதியாகி இருக்கிறார்.
கடைசியில்... இரத்தக் களரி, உயிர்ப்பலி என்று.. போகப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

ஒரு மாதம், என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

Gallery

 

இதுதான் "அந்த ராஜினாமா" கடிதமா?

புதூஊ..ஊஊ..சா..ஆஆஆ... இருக்கு..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினாமா செய்யாது தான் இல்லாத போது பதில் கடமையை பிரதமரிடம் ஒப்படைக்கிறார், என்ன நடக்கப்போகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக... ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை, ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1291065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

 

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

10 minutes ago, goshan_che said:

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

5 minutes ago, தமிழ் சிறி said:

கடைசியாய்... ரணிலின்ரை பாடி, களனி ஆத்துல மிதக்குதோ தெரியாது.
 

இங்கை குழம்பினால் தானே, அங்கை..... வடக்கு, கிழக்கில் விடிவு வரும்.....

அதாலை, நாம ரணிலுக்கு ஆதரவு கொடுக்கனும்.....   😁 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

10 minutes ago, விசுகு said:

 

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

படைகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பாது என்றே நினைக்கிறேன். ஆனால் இது வெறும் ஊகம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

 

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

4 minutes ago, விசுகு said:

 

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

இல்லை நான் இந்த போராட்டத்தை ரணில் இயக்குவதாக நான் நினைக்கவில்லை.

அமெரிக்கா பின்னால் நிற்கிறது ஆனால் அது யாரை முன் தள்ளுகிறது என்பது தெளிவில்லை. 

அரபு வசந்த நாடுகளிலும் இப்படி நடந்த்து. குறிப்பாக எகிப்தில்.

அங்கே முபாரக் அகன்ற பின் பதவிக்கு வந்த முஸ்லீம் பிரதர் ஹூட் அமெரிக்க எதிரிகள்.

ஆனால் முபாரக்கிற்கு எதிரான புரட்சியை தூண்டியது அமெரிக்கா.

பின்னர் இராணுவம் மூலம் முஸ்லீம் பிரதர் ஹூடை அமரிக்கா அகற்றும்படி ஆகிற்று.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

இதனால்தான் இஞ்ச ஒருவர் வடக்க்கிற்கு போராட்டக்காரர்களை அழைப்பித்து இராணுவச் சின்னங்களுக்கு கல்லெறியச் சொன்னவர்.

அப்படி எறியும்போது அடி வாங்குவது தமிழர்தானே. இதைச் சாட்டாக வைத்து கணபதி ஐயர் ஓடி வருவார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பதவியை கைவிட்டு இருந்தால், படைகளுக்கு கட்டளை இடமுடியாது. கோத்தாவை இலங்கைக்குள் அமுக்கி விடுவார்கள். கோத்தாவின் நிலையில் எவர் இருந்தாலும் அதைத்தான் செய்து இருப்பார்கள். 


ஆனால், சொறி லங்கா  வரலாற்றில் இதுவரை படைகள் உரிய அதிகாரத்தில் உள்ளவரின் கட்டளையை மீறவில்லை என்று நினைக்கிறன்.

stf, இராணுவ பயிற்றசை உள்ளதாயினும், அது போலீஸ் அதிக்ரத்துக்குள் தான் வருகிறது.

இராணுவம் இன்னமும் இறங்கவில்லை.

சிங்களம் உரிய படிமுறைகளின் வழி தான் அதிகாரத்தை பிரயோகிக்கறது .

male model கணபதி ஐயரும், pariah (சாதி அல்ல)  demulu சங்கரும், stunt master  அஜிட் உம்   சொல்லாமல், மாலைதீவு கதவை திறந்து இருக்காது. RAW தான் பாதுகாப்பு கொடுத்தது என்ற கதையும் இருக்கிறது.  
 
 பதியும் பொது ரணில் இராணுவத்துக்கு ரணில் பகிரங்க உத்தரவு கொடுத்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.  திருடர்கள் தாங்களாக பார்த்து அழிகின்ற தாநாட்டை காக்கவேணும் திருந்தாவிட்டால் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கோத்தாம் பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவனுக்கு, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது, உத்தியோகபூர்வ தளம் இயங்கவில்லை.

விக்கியை அப்டேட் பண்ணிவிட்டார்கள்.... 

என்னதான் நடக்குது 🤔

http://president.gov.lk/

https://en.wikipedia.org/wiki/President_of_Sri_Lanka#:~:text=It became an executive post,after Gotabaya Rajapaksa's resignation.

4 minutes ago, தமிழ் சிறி said:

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

இன்னல் வரும் போதெல்லாம் நகுக...

இவருக்கு புலிகள் வெடி வைக்க முனைகையில் தப்பிய போது முகத்தில் இருந்த அதே சிரிப்பு..... இன்றும்....

ஆனால் பழி வாங்க முடியாது..... சந்தர்ப்பம் இனி இல்லை.

Link to comment
Share on other sites

49 minutes ago, Nathamuni said:

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஆம்... சிறிலங்கன் பனிப்பெண் என்பதால்.... அனுப்பியவருக்கு சிறுகுழப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

Link to comment
Share on other sites

3 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

ஓ,  நான்... யாரோ, ஒரு முஸ்லீம் தமிழரின் குரல் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.