Jump to content

கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்ட அபய ஜனாதிபதியாக பதவி துறந்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாந்ந்ந்யகர். மேலும் நாளை கூடுகிறது பாராளுமன்றம் எனவும் அடுத்த ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு இடம்பெறும் எனவும் அவர் அறிவித்தார்.

https://www.dailymirror.lk/latest_news/Parliament-to-meet-tomorrow-new-Prez-to-be-elected-within-seven-days-Speaker/342-241134

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்
  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜 சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...   போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣 சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி

Nathamuni

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍   1. Ranil 2. Sajith

goshan_che

ராஜபக்சேக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே வெல்லகூடும். இது ரணில் அல்லது டலஸ் என நினைக்கிறேன்.   அவர் Sumanthiran எல்லோ அவசரத்தில ஆரோ எண்டு கடந்து போட்டன்😆 சும்மா சுமந்திரன் மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல்: ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு

15 ஜூலை 2022, 04:08 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கொழும்பு நகரில் கொண்டாட்டம்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அதைக் கொண்டாடும் போராட்டக் காரர்கள்.

சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

இதையடுத்து 'கோட்டா வீட்டுக்குப் போ' (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேர்ந்தது.

புதிய ஜனாதிபதி தேர்வு

அரசியலமைப்பின் 38 (1) ஆ சரத்திற்கு கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் தேதி முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் செல்லுபடியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

 

Gotabaya Rajapaksa (file image)

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை, ஜனாதிபதியின் பொறுப்புக்களை நிறைவேற்றும் கடமை, அரசியலமைப்பிற்கு அமைய, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தெளிவுபடுத்தியதை போன்று, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக ரீதியில் இந்த நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுப்பது தனது நோக்கம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.

எதிர்வரும் 7 நாட்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இதன்படி, எதிர்வரும் 16ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும் எனவும், அன்றைய தினத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தருமாரும் அவர் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62174499

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி: 20 வாக்கெடுப்பு 


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி கோரப்படும். அதன்பின்னர், 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-ஜனாதிபதி-20-வாக்கெடுப்பு/175-300463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

Edited by Nathamuni
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

😆 எங்கையா இதுல இருந்த சுமனை காணோம்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

😆 எங்கையா இதுல இருந்த சுமனை காணோம்😆

No 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே வெல்லகூடும்.

இது ரணில் அல்லது டலஸ் என நினைக்கிறேன்.

 

1 minute ago, Nathamuni said:

No 10

அவர் Sumanthiran எல்லோ அவசரத்தில ஆரோ எண்டு கடந்து போட்டன்😆

சும்மா சுமந்திரன் மட்டும் அல்ல ஆபிரகாம் சுமந்திரன்😆

ரணில் வேட்புமனு தாக்கல் செய்வாரா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நேரம் இப்பொழுது பிற்பகல் 1.57.  மாலை 3 மணிக்குத்தான் கலந்துரையாடலாம்.. ஆகையால் பொறுமை 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கை நேரம் இப்பொழுது பிற்பகல் 1.57.  மாலை 3 மணிக்குத்தான் கலந்துரையாடலாம்.. ஆகையால் பொறுமை 

Mic testing!! 😂
 

****

ரணில் இதில.... தொடர வேணும் என்டால் செய்ய, சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான வேலை..... இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் கடைசி ஜனாதிபதியாக நான் இருப்பேன். பாராளுமன்றத்த்க்கு அதிகாரத்தை மாற்றுவோம்..... அவ்வாறு செய்யும் போது யாரும் மறுக்க மாட்டார்கள்கள். 🙏

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

சரத் பொன்சேகாவும், ஜனாதிபதியாக விருப்பம் என கூறியிருக்கிறார்..அவரை லிஸ்டில சேர்கேலாதோ??

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

3. Sarath

 

9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரத் பொன்சேகாவும், ஜனாதிபதியாக விருப்பம் என கூறியிருக்கிறார்..அவரை லிஸ்டில சேர்கேலாதோ??

எல்லோரும் குழம்பிபோயுள்ளீர்கள் போலுள்ளதே உங்கள் பெயர் இல்லையென்றதாலோ?

22 minutes ago, goshan_che said:

சும்மா சுமந்திரன் மட்டும் அல்ல ஆபிரகாம் சுமந்திரன்😆

கொழுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆவலாயுள்ளதோ? காற்று வேறு திசையில் வீசுது, எரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

எல்லோரும் குழம்பிபோயுள்ளீர்கள் போலுள்ளதே உங்கள் பெயர் இல்லையென்றதாலோ?

Sajithம் Sarathம் “S”தொடங்கினதால கவனிக்கவில்லை.. அவ்வளவுதான். மற்றப்படி என்னுடைய பெயர் வரக்கூடாது என்றதில தெளிவா இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

நாதம், எங்கையப்பா என்னுடைய பெயர்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிடப்பட்டவர்கள் யாரும் தெரிவாகாவிட்டால், தங்களின் பெயர் பிரேரிக்கப்படும். பொறுமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகிய பெயர்களைக் காணோம்? டக்கிளஸ் வரலாம் என்றால், இவர்கள் என்ன் வரமுடியாது? 

42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Sajithம் Sarathம் “S”தொடங்கினதால கவனிக்கவில்லை.. அவ்வளவுதான். மற்றப்படி என்னுடைய பெயர் வரக்கூடாது என்றதில தெளிவா இருக்கிறேன்

உங்கட பெயர் வந்திட்டாலும் !!! ஆசை ஆரை விட்டுது ??

Edited by ரஞ்சித்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு ஆரோ ஒரு பழைய சிங்கள அரசியல்வாதிதான் வரப்போறார்.அதோட  சிறிலங்கா எண்டால் உலகத்துக்கு தெரிஞ்சது பொருளாதார பிரச்சனை மட்டும் தான்.அதுக்கு காரணம் கொரோனா தான்  எண்டும் மேற்குலகு சொல்லீட்டுது.எங்கடை தமிழர் தரப்பும் சந்தர்ப்பம் பார்த்து வாய் திறக்கிறதாய் தெரியேல்லை.எனவே முதல்லை சிங்களத்துக்கு பாண் பருப்பு பஞ்சம் தீர வேணும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

Tug Of War Gif Dog

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜
சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...  
போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, 
அனுபவம் கைகொடுக்கும் என்பதால்....
சம்பந்தனை ஏகமனதாக,  பிரதமர் பதவியில் உட்கார  வைப்பது நல்லது. 😂

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

Tug Of War Gif Dog

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜
சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...  
போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, 
அனுபவம் கைகொடுக்கும் என்பதால்....
சம்பந்தனை ஏகமனதாக,  பிரதமர் பதவியில் உட்கார  வைப்பது நல்லது. 😂

சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார்,  மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

தீபாவளி எல்லாம் ஓல்ட் பாஷன். இனி புத்தனின் நிர்வாண நாள் வெசாக்லை தீர்வு நிச்சயம்.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

தமிழர்களின் பிரச்சினை ரணிலுக்கு தெரியும்! மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்  அரசுக்கு ஆதரவு - சம்பந்தன் தகவல் - ஐபிசி தமிழ்

50 வருடமாக... அணில் ஏற விட்ட,  பிராணி மாதிரி...ஏமாற,
தமிழர் தரப்பு தயாராக இல்லை.  பிரதமர் பதவி கிடைத்து... 
ஜனாதிபதி ரணில் முன் சத்தியப் பிராமணம் எடுத்த கையுடன்...
கிடப்பிலை கிடந்த... தமிழர் பிரச்சினை எல்லாத்தையும்,
தூசி தட்டி எடுத்து, சுடச் சுட... பிரதமர் சம்பந்தர் அவர்களால் தீர்த்து வைக்கப் படும். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் பிரச்சினை ரணிலுக்கு தெரியும்! மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்  அரசுக்கு ஆதரவு - சம்பந்தன் தகவல் - ஐபிசி தமிழ்

50 வருடமாக... அணில் ஏற விட்ட  பிராணி மாதிரி...ஏமாற,
தமிழர் தரப்பு தயாராக இல்லை.  பிரதமர் பதவி கிடைத்து... 
ஜனாதிபதி ரணில் முன் சத்தியப் பிராமணம் எடுத்த கையுடன்...
கிடப்பிலை கிடந்த... தமிழர் பிரச்சினை எல்லாத்தையும்,
தூசி தட்டி எடுத்து, சுடச் சுட பிரதமர் சம்பந்தர் அவர்களால் தீர்த்து வைக்கப் படும். 😂

நீங்கள் இங்காலை யார் வருவினம் எண்டு விவாதிக்க அங்காலை மொட்டுக் கட்சி ரணிலைநிரந்தரமாக்க திட்டம் போடுகினம். சம்பந்தரை ஜனாதிபதியாக்கும்  உங்கள் திட்டம் சரிவராது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார்,  மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்

 

Download එක්ක images for free

சம்பந்தருக்கு... சிங்கக் கொடி ஆட்டின  அனுபவம்  இருக்கிற படியால்....
இனி, தனது... சாணக்கிய அரசியலை கையில் எடுத்து,
சிங்களவனை  கதற விடுவார். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

 கதற விடுவார். 

நான் எதையோ நினைத்துவிட்டேன்!

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.