Jump to content

தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டியவை


Recommended Posts

தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டியவை
 
தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்களை இதில் குறிப்பிட்டுள்ளேன்.
உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும்..அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும்..
1. அனைத்து தனிப்பட்ட வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது..
2. இந்த நடைமுறை Ceypetco மற்றும் IOC ஆகிய எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் செல்லுபடியாகும்..
3. உங்கள் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
⭕️ இறுதி இலக்கம் 0,1,2 – திங்கள் மற்றும் வியாழன்
⭕️ இறுதி இலக்கம் 3,4,5 – செவ்வாய் மற்றும் வெள்ளி
⭕️ இறுதி இலக்கம் 6,7,8,9 – புதன்,சனி,ஞாயிறு
4. பதிவு செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் உங்களுக்கான பெட்ரோல் quota தயார்படுத்தப்பட்டதும் உங்களுக்கு அறிவிக்கப்படும்..
5. உங்கள் மொபைல் இலக்கத்துக்கு பெட்ரோல் தயாரானதும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்..
6.Ceypetco நிலையங்கள் இந்த ஆன்லைன் fuel pass system நடைமுறைக்கு வந்த பின்னரே பெட்ரோலை வழங்கும்.. அதுவரை யாரும் வரிசையில் நிற்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
7. அது வரையிலும் IOC பெட்ரோல் நிலையங்களில் வழமையான முறையில் உங்களால் பெட்ரோலை பெற்றுக் கொள்ள முடியும்.
8.ஒரு NIC அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு fuel pass மட்டுமே பெற்று கொள்ளலாம்..(அதாவது ஒருவர் ஒரு வாகனத்தை மட்டுமே தனக்கு கீழ் பதிவு செய்து கொள்ள முடியும்)
🛑உதாரணம் ஆக உங்கள் வீட்டில் மூன்று வாகனங்கள் இருந்தால் வீட்டில் உள்ள ஒருவரின் கீழ் மூன்று வாகனங்களையும் பதிவு செய்ய முடியாது.. வீட்டில் உள்ள மூன்று உறுப்பினர்களுக்கு கீழ் தனி தனியே பதிவு செய்ய முடியும்..
Note – இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனின் கீழ் உள்ள இனைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்..
Fuelpass . gov .lk
நன்றி
மேலதிக தகவல்
How do I check my quota balance?
Type Fuel Bal <vehicle no> and send it to 766220000 (eg: FUEL BAL 12-2343)
How do I retrieve my QR Code?
Type Fuel QR <vehicle no> and send it to 766220000 (eg: FUEL QR CAF-2245)
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.