Jump to content

ரணில் அமைச்சரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அமைச்சரவை

இன்று ரணிலின் முன் சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்ட 18 அமைச்சர்களின் பட்டியல்

அலி சப்ரி - வெளிவிவகார அமைச்சர் (டளஸுக்குக் காவடி தூக்கப்போய் இருந்த தனது பதவியையும் கெடுத்துக்கொண்ட கிழட்டு நரி பீரிஸ்!)

 பிரதமர், பொதுச்சேவைகள், உள்நாட்டு விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகள்  - திணேஸ் குணவர்த்தன (நுகேகொடை சிங்கள இனவாதி, இவனிடம் மாகாணசபைகள், எப்படியிருக்கப்போகிறது என்று நினைத்துப் பாருங்கள்)

மீன்பிடித்துறை - அத்தியடிக் குத்தியான் டக்கிளஸ்

கல்வி - சுசில் பிரேமஜயந்த

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை - பந்துல குணவர்த்தன

சுகாதரமும் நீர்வழங்கலும் - புழுகன் கெகெலியே ரம்புக்வல்ல

விவசாயம், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் - மஹிந்த அமரவீர (பிள்ளையானைப் போட்டிருக்கலாம்)

நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்புத் திருத்தம் - விஜயதாச ராஜபக்ஷ

உல்லாசத்துறை, காணிகள் - ஹரின் பெர்ணாண்டோ (கடைசிநேரத்தில கட்சிதாவின குரங்கு)

பெருந்தோட்டம் மற்றும் தொழிற்துறை - ரமேஷ் பத்திரண

கிராமிய அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு - பிரசன்ன ரணதுங்க (சண்டைக்கோழி)

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

எரிபொருள் மற்று மின்சக்தி - காஞ்சன 

சுற்றுச்சூழல் - நசீர் முகம்மட்

விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனம் - ரொஷான் ரணசிங்க

தொழில்த்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு - மனுஷ நாணயக்கார (இரண்டாவது குரங்கு, கட்சிதாவினது)

பொதுமக்கள் பாதுகாப்பு - டிரான் அலஸ்

வர்த்க்த்தகம், வியாபாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு - நளின் பெர்ணாந்து

மூலம் - டெயிலி மிரர் (நிழலிக்குக் கோவம் வரும் இல்லாட்டில்)

ஆ, ஒண்டை விட்டுட்டன்...

பாதுகாப்புச் செயலாளர் - பிரபல போர்க்குற்றவாளி கமால் குணரத்திண !

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

குருந்தூர் மலை புத்தர் சிலை தொடக்கம் எல்லா தொல்பொருள் இடங்களிலும் வைக்கிற புத்தர் சிலைக்கு இவன் தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

ரணில் அமைச்சரவை

இன்று ரணிலின் முன் சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்ட 18 அமைச்சர்களின் பட்டியல்

அலி சப்ரி - வெளிவிவகார அமைச்சர் (டளஸுக்குக் காவடி தூக்கப்போய் இருந்த தனது பதவியையும் கெடுத்துக்கொண்ட கிழட்டு நரி பீரிஸ்!)

 பிரதமர், பொதுச்சேவைகள், உள்நாட்டு விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகள்  - திணேஸ் குணவர்த்தன (நுகேகொடை சிங்கள இனவாதி, இவனிடம் மாகாணசபைகள், எப்படியிருக்கப்போகிறது என்று நினைத்துப் பாருங்கள்)

மீன்பிடித்துறை - அத்தியடிக் குத்தியான் டக்கிளஸ்

கல்வி - சுசில் பிரேமஜயந்த

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை - பந்துல குணவர்த்தன

சுகாதரமும் நீர்வழங்கலும் - புழுகன் கெகெலியே ரம்புக்வல்ல

விவசாயம், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் - மஹிந்த அமரவீர (பிள்ளையானைப் போட்டிருக்கலாம்)

நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்புத் திருத்தம் - விஜயதாச ராஜபக்ஷ

உல்லாசத்துறை, காணிகள் - ஹரின் பெர்ணாண்டோ (கடைசிநேரத்தில கட்சிதாவின குரங்கு)

பெருந்தோட்டம் மற்றும் தொழிற்துறை - ரமேஷ் பத்திரண

கிராமிய அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு - பிரசன்ன ரணதுங்க (சண்டைக்கோழி)

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

எரிபொருள் மற்று மின்சக்தி - காஞ்சன 

சுற்றுச்சூழல் - நசீர் முகம்மட்

விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனம் - ரொஷான் ரணசிங்க

தொழில்த்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு - மனுஷ நாணயக்கார (இரண்டாவது குரங்கு, கட்சிதாவினது)

பொதுமக்கள் பாதுகாப்பு - டிரான் அலஸ்

வர்த்க்த்தகம், வியாபாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு - நளின் பெர்ணாந்து

மூலம் - டெயிலி மிரர் (நிழலிக்குக் கோவம் வரும் இல்லாட்டில்)

ஆ, ஒண்டை விட்டுட்டன்...

பாதுகாப்புச் செயலாளர் - பிரபல போர்க்குற்றவாளி கமால் குணரத்திண !

ரஞ்சித் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் பட்டப்பெயர்கள் அருமை.

5 hours ago, ரஞ்சித் said:

மூலம் - டெயிலி மிரர் (நிழலிக்குக் கோவம் வரும் இல்லாட்டில்)

மூலத்தை சொன்னா மாத்திரம் போதாது பதியவும் வேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

மூலம் - டெயிலி மிரர் (நிழலிக்குக் கோவம் வரும் இல்லாட்டில்)

அட... சும்மா கோவம் இல்லை ..... பேக்கோவம் எல்லோ..... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அட... சும்மா கோவம் இல்லை ..... பேக்கோவம் எல்லோ..... 😂

😆 பேக்கோவமும் இல்லை…நியாயமான கோவம்😆

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

பாதுகாப்புச் செயலாளர் - பிரபல போர்க்குற்றவாளி கமால் குணரத்திண !

இது அமைச்சு செயலாளர் அல்லோ? கபினெட் அமைச்சர் அல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

ணில் அமைச்சரவை

இன்று ரணிலின் முன் சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்ட 18 அமைச்சர்களின் பட்டியல்

ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி. மிகக் குறைந்தோரைக்கொண்ட அமைச்சரவையாக உள்ளதே. சிறிலங்கா நாடாளுமன்றப் பாரம்பரியம் மீறப்பட்டுவிட்டது. என்ன மொட்டு மறைஞ்சிருந்து ஆட்டுவிக்குது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😆 பேக்கோவமும் இல்லை…நியாயமான கோவம்😆

இங்கை ஒருத்தர்.... பந்தம் பிடிக்கிறார்.....😁

பேக்கோவம் தான்..... எத்தனை தரம் சொல்லுறது.... மரமண்டையலுக்கு தலைக்கில ஏறினா தானே.... எண்டு அவர் எத்தனை தரம் திட்டிறதாம்....🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இங்கை ஒருத்தர்.... பந்தம் பிடிக்கிறார்.....😁

யாழில் அரகளை இனி செய்வதில்லை.  

ரணிலை போல இனி ஒரே 🔦🔦🔦தான்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

 ரணிலை போல இனி ஒரே 🔦🔦🔦தான்😆

மேல ஏற மட்டும் தான் ரணில் பந்தம்....

இனி அடாவடி தான்.

அர்ச்சுனா மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி ஓடப்போறார். 😁
 

 

52 minutes ago, goshan_che said:

யாழில் அரகளை இனி செய்வதில்லை.  

அட நம்ம ‘களவாணியர்’.... மறக்கப்படாது..... ஆளைக் கூப்பிட்டு இறக்க வேண்டியதானே.... 😁 😉

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு இனவாதிகளைக் கொண்ட கோத்தாவின் அமைச்சரவை தான் ரணிலினதும். ரணிலுக்கு பதவி கிடைத்தால்.. அவர் தனது உண்மையான முகத்தை காட்டுவார் என்றது எதிர்பார்த்ததே. அது கோத்தாவை விட மோசமானது.

இதனால் தானோ என்னவோ புலிகள் இவரை 2005 இலேயே வீழ்த்தினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

மீன்பிடித்துறை - அத்தியடிக் குத்தியான் டக்கிளஸ்

எங்கடை குண்டுமணி இல்லாத அமைச்சரவையும் ஒரு அமைச்சரவையே எண்டு கேக்கிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் அண்ணாவால் தானே பழைய பேருந்துகளை கடலுக்குள் இறக்க முடியும்.

ஒரு அடிப்படை செயற்பாட்டு அமைப்பு தேவை. அரசியல் இழுபறிகள் தொடர்ந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகள் வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இதனால் தானோ என்னவோ புலிகள் இவரை 2005 இலேயே வீழ்த்தினார்கள்.

அப்போ பிழை என்றவர்கள், இப்போ ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் அவர் தான் யாரென்பதை நிரூபிக்க முன் தலைவர் கணித்தபடியால், இன்று அவரே தன் இனத்துக்கு தன் பாதை எதுவென  நிரூபித்துள்ளார். மறுக்க முடியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

ரணில் அமைச்சரவை

இன்று ரணிலின் முன் சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்ட 18 அமைச்சர்களின் பட்டியல்

அலி சப்ரி - வெளிவிவகார அமைச்சர் (டளஸுக்குக் காவடி தூக்கப்போய் இருந்த தனது பதவியையும் கெடுத்துக்கொண்ட கிழட்டு நரி பீரிஸ்!)

 பிரதமர், பொதுச்சேவைகள், உள்நாட்டு விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகள்  - திணேஸ் குணவர்த்தன (நுகேகொடை சிங்கள இனவாதி, இவனிடம் மாகாணசபைகள், எப்படியிருக்கப்போகிறது என்று நினைத்துப் பாருங்கள்)

மீன்பிடித்துறை - அத்தியடிக் குத்தியான் டக்கிளஸ்

கல்வி - சுசில் பிரேமஜயந்த

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை - பந்துல குணவர்த்தன

சுகாதரமும் நீர்வழங்கலும் - புழுகன் கெகெலியே ரம்புக்வல்ல

விவசாயம், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் - மஹிந்த அமரவீர (பிள்ளையானைப் போட்டிருக்கலாம்)

நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்புத் திருத்தம் - விஜயதாச ராஜபக்ஷ

உல்லாசத்துறை, காணிகள் - ஹரின் பெர்ணாண்டோ (கடைசிநேரத்தில கட்சிதாவின குரங்கு)

பெருந்தோட்டம் மற்றும் தொழிற்துறை - ரமேஷ் பத்திரண

கிராமிய அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு - பிரசன்ன ரணதுங்க (சண்டைக்கோழி)

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

எரிபொருள் மற்று மின்சக்தி - காஞ்சன 

சுற்றுச்சூழல் - நசீர் முகம்மட்

விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனம் - ரொஷான் ரணசிங்க

தொழில்த்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு - மனுஷ நாணயக்கார (இரண்டாவது குரங்கு, கட்சிதாவினது)

பொதுமக்கள் பாதுகாப்பு - டிரான் அலஸ்

வர்த்க்த்தகம், வியாபாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு - நளின் பெர்ணாந்து

மூலம் - டெயிலி மிரர் (நிழலிக்குக் கோவம் வரும் இல்லாட்டில்)

ஆ, ஒண்டை விட்டுட்டன்...

பாதுகாப்புச் செயலாளர் - பிரபல போர்க்குற்றவாளி கமால் குணரத்திண !

ரணில் அமைச்சரவையில், ஏன்... பெண்கள்  இல்லை 
@விசுகு, @ஈழப்பிரியன், @Nathamuni, @goshan_che,  @nedukkalapoovan @குமாரசாமி, @suvy  @வாதவூரான் @satan @nochchi @நியாயத்தை கதைப்போம் @ரஞ்சித்  

ஆகியோரை...   மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விக்கு, பிரான்ஸ் தேசத்திலிருந்து, கம்பீரமான பதிலை விசுகர் தருவார். 🥰

உடான்சு சுவாமிகள் பதில் தரலாம்....ஆனால் கம்பீரமிராது....😁

Edited by Nathamuni
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

இந்தக் கேள்விக்கு, பிரான்ஸ் தேசத்திலிருந்து, கம்பீரமான பதிலை விசுகர் தருவார். 🥰

உடான்சு சுவாமிகள் பதில் தரலாம்....ஆனால் கம்பீரமிராது....😁

இங்கிலாந்தின்... தேம்ஸ் நதிக் கரையில் இருந்து,
உங்கள் பதிலையும்.. எதிர் பார்க்கின்றோம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரணில் அமைச்சரவையில், ஏன்... பெண்கள்  இல்லை 
@விசுகு, @ஈழப்பிரியன், @Nathamuni, @goshan_che,  @nedukkalapoovan @குமாரசாமி, @suvy  @வாதவூரான் @satan @nochchi @நியாயத்தை கதைப்போம் @ரஞ்சித்  

ஆகியோரை...   மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

கையோட மேற்குறிப்பிட்டவர்கள் தங்களது உத்தேச (சர்வகட்சி) அமைச்சரவையையும் வெளிப்படுத்தினால் நீங்கள் எப்படி சிந்திக்கிறீங்கள் என்று நாங்களும் அறியலாம் அல்லவா 

இதற்குள் @கிருபன் இனையும் அழைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

கையோட மேற்குறிப்பிட்டவர்கள் தங்களது உத்தேச (சர்வகட்சி) அமைச்சரவையையும் வெளிப்படுத்தினால் நீங்கள் எப்படி சிந்திக்கிறீங்கள் என்று நாங்களும் அறியலாம் அல்லவா 

இதற்குள் @கிருபன் இனையும் அழைக்கிறேன் 

அட... ஆமா,  @கிருபன் ஜீயை மறந்து விட்டேன்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அமைச்சரவையில், ஏன்... பெண்கள்  இல்லை 
@விசுகு, @ஈழப்பிரியன், @Nathamuni, @goshan_che,  @nedukkalapoovan @குமாரசாமி, @suvy  @வாதவூரான் @satan @nochchi @நியாயத்தை கதைப்போம் @ரஞ்சித்  

ஆகியோரை...   மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

எனக்கு பதில் தெரியும் 😂என்னை இதில் இணைக்கதபடியால்  பதிலளிக்க விரும்பவில்லை 🤣.  மேலும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அமைச்சரவையில், ஏன்... பெண்கள்  இல்லை 
@விசுகு, @ஈழப்பிரியன், @Nathamuni, @goshan_che,  @nedukkalapoovan @குமாரசாமி, @suvy  @வாதவூரான் @satan @nochchi @நியாயத்தை கதைப்போம் @ரஞ்சித்  

ஆகியோரை...   மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

ஏனெனில் அவருக்கு அவர்களில் விருப்பு இல்லை 😜

தேவைப்படுபவர்கள பக்கத்தில் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவும் தானே??😋

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

எனக்கு பதில் தெரியும் 😂என்னை இதில் இணைக்கதபடியால்  பதிலளிக்க விரும்பவில்லை 🤣.  மேலும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏

மன்னிக்கவும் கந்தையா. அப்படியே மேற்கோள் இட்டமையால் உங்களை இணைக்க முடியவில்லை. இந்த கேள்வி எல்லாருக்கும் பொதுவானது.

யாழ்கள உறவுகளின் பார்வையை புரிந்துகொள்ளவும்,தனியே விமர்சிப்பதை தவிர்த்து ஒரு புரிதலுடனான கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும்  என்ற அடிப்படையிலேயே வினாவினைத்தொடுத்தேன்.

 

பிழைதிருத்தம் : பெயர் மாற்றம் - நன்றி நாதம்ஸ்

 

 

Edited by முதல்வன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

எனக்கு பதில் தெரியும் 😂என்னை இதில் இணைக்கதபடியால்  பதிலளிக்க விரும்பவில்லை 🤣.  மேலும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏

இணைத்தால் போச்சு! காத்திரமான  பதிலாக, சிறியரை திருப்தி படுத்தும் விதமாக இருக்கவேணும் கந்தையர். பிறகு அவசரப்பட்டு விட்டோமே என்று  கவலைப்படக்கூடாது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

மன்னிக்கவும் கடஞ்சா.

கேள்வி கிறுகிறுக்க வைச்சிருக்குது போல....

கடஞ்சா எங்க வந்தார் இங்க..... கந்தையர்... 57 தரம்...... ரணில், ரணில் எண்டு கோவத்திலை கத்தப்போறார்.... 😂

54 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்தின்... தேம்ஸ் நதிக் கரையில் இருந்து,
உங்கள் பதிலையும்.. எதிர் பார்க்கின்றோம். 🤣

நம்ம மனோ கணேசன்.... அடிக்கடி..... உங்களுக்கு ரணிலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.... எனக்கு அவரின் மறுபக்கமும் தெரியும் என்று சொல்வார்.... 😍

ஏன் சொன்னார், என்ன.... விடயம்... எண்டு ஓரே யோசனை.... 

ஏதோ அந்த உடான்சு சுவாமிகள் மனசு வைச்சு தெளிவாக்க வேண்டும்....😁

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அமைச்சரவையில், ஏன்... பெண்கள்  இல்லை 
@விசுகு, @ஈழப்பிரியன், @Nathamuni, @goshan_che,  @nedukkalapoovan @குமாரசாமி, @suvy  @வாதவூரான் @satan @nochchi @நியாயத்தை கதைப்போம் @ரஞ்சித்  

ஆகியோரை...   மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

😆 நாடு இருக்கும் கஸ்ட சூழ்நிலையில், பெண்கள் சரிவரமாட்டார்கள் - ஹரின், மனுஸ்ய போன்ற துடிப்பான இளம் ஆண்கள்தான் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என புதிய ஜனாதிபதி நினைக்கிறார் போலும்😆.

 

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.