கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் !

By
கிருபன்
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂
-
சுதந்திர தின விழாவுக்கு சமுகமளிக்க முடியாதென்றும் வருத்தம் தெரிவித்திருப்பாவோ?
-
கடைசியா அணிலைப் பார்த்துப் போக வந்தவவோ?
-
இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12 ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..
-
சுதந்திர தினத்தை சர்வதேச விருந்தாளிகளை அழைத்து வெகு விமரிசையாக கொண்டாட ஆண்டி நரி திட்டம். மறுபுறம் குடிக்க கஞ்சியில்லாமல் போராட்டம், அதைக்கலைக்க அதிரடிப்படை களமிறக்கம். சும்மா கலாய்க்கப்போகுது சுதந்திர தின விழா. எங்கோ இருந்து பாத்து அறிக்கை விட்டவர்கள், நேரடியாக கண்டு களிக்கப்போகிறார்கள் இலங்கையின் சுதந்திரத்தை! சில ராஜதந்திரிகள் தங்கள் வருகையை ரத்தும் செய்யலாம், பல போராட்ட ஏற்பாட்டாளர்கள் கைதும் செய்யப்படலாம். சுதந்திர தினம் கலக தினமாகலாம். இறப்புகள்.....?
-
Recommended Posts