Jump to content

அருவியை பார்க்கப்போன அர்னால்டு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அருவியை பார்க்கப்போன அர்னால்டு..😪

 

இது தேவையா..? 😱

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ   மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும்   திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ   மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும்   திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?

அது ஒன்னுமில்லைங்க, திமிர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100076314756096/videos/1115013845763413 👈

திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே.. உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் 
தவறி விழுந்த வாலிபர்... தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. 
இவரது நண்பர் செல்லில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருவியில் அவர் விழும் காட்சி.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

test.png

விபத்து நடந்த புல்லாவெளி அருவியின் இடத்தை குறிக்கும் படம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 05:57, ராசவன்னியன் said:

அது ஒன்னுமில்லைங்க, திமிர்.

அவர்களிலும் குறை கூற முடியாது. இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள்.

நானும் இளவயதில் ரயிலில் தொங்கி ஏறியது,பஸ் படிகளில் தொங்கியபடி பயணம் செய்தது, மோட்டர் சைக்கிளில் கிர்தா வெட்டுக்கள் வெட்டி ஓடியது என பலவற்றை சொல்லலாம்.அவற்றை இப்போது அசைபோட்டு பார்க்கும் போது புல்லரிக்கின்றது.வாலிப வயதுகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற சம்பவங்களில் நாம் எல்லோரும் ஈடுபட்டிருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அவர்களிலும் குறை கூற முடியாது. இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள்..

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 

Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 

Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

எல்லாம் கைத்தொலைபேசிகள் செய்யும் வேலை.கைத்தொலைபேசிகளில் கமரா இல்லாமலே தயாரிக்க வேண்டும். அந்த கமரா மூலம் தானே உலகில் ஆயிரம் பிரச்சனைகள் உருவாகுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

நீங்கள் சொல்லுறதிலையும் நியாயமிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 

Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர்.
இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜

இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது,
ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர்.
இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜

இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது,
ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்கள்,மரணங்கள் நடக்கின்றன. அதற்காக நாம்  கார் ஓட்டாமல் விடுகின்றோமா என்ன?
விமானங்களில் பறக்கும் போது வெடித்து சிதறுகின்றது. அதற்காக நாம் விமானத்தில் பயணம் செய்யாமல் விடுகின்றோமா என்ன?

வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழும் .கடந்து செல்ல வேண்டியதுதான் வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்கள்,மரணங்கள் நடக்கின்றன. அதற்காக நாம்  கார் ஓட்டாமல் விடுகின்றோமா என்ன?
விமானங்களில் பறக்கும் போது வெடித்து சிதறுகின்றது. அதற்காக நாம் விமானத்தில் பயணம் செய்யாமல் விடுகின்றோமா என்ன?

வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழும் .கடந்து செல்ல வேண்டியதுதான் வாழ்க்கை.

முடிந்தளவு உயிரபாயத்தை குறைத்து/தவிர்த்து வாழத்தான் சிந்திக்கும் திறனை இறைவன் கொடுத்துள்ளான். அதை பயன்படுத்தி வாழத்தெரியாமல், வேண்டுமென்றே அதை நெருங்கினால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான், சாமி. 😉

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.