Jump to content

கோட்டாவைக் கைது செய்யுமாறு... வலியுறுத்தி, யாழில் சுவரொட்டிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழில் சுவரொட்டிகள்!

கோட்டாவைக் கைது செய்யுமாறு... வலியுறுத்தி, யாழில் சுவரொட்டிகள்!

இலங்கையை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய தமிழனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் என்ற தொணியில் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்ட களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இந்தச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1293756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எத்தினை பேரை புடிக்கப்போறாங்களோ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோர்த்து விடுகின்றார்கள் போலிருக்கு..... இதை கொழும்பிலும் ஒட்டி பார்க்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவரொட்டியைப் பார்த்தால்  அது JVPயின் சாயலில் இருக்கிறது.

யாரப்பா அந்த தமிழ் பண்பாட்டுப் பேரவை ? 

புதுசா இருக்கே...🧐

Edited by Kapithan
Link to comment
Share on other sites

57 minutes ago, Kapithan said:

 

யாரப்பா அந்த தமிழ் பண்பாட்டுப் பேரவை ? 

புதுசா இருக்கே...🧐

இவர்களது முகனூல் பக்கம் இதுதான் என நினைக்கின்றேன்.

https://www.facebook.com/people/தமிழ்-தேசிய-பண்பாட்டுப்-பேரவை/100005787407140/

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சிறு பகுதியினரது அமைப்பு போல உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக நிஷாந்தன் இருக்கின்றார். இவர் மீது அண்மையில் வாள் வெட்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஊரில் நடக்குது.நமக்கேன் வம்பு.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இதெல்லாம் ஊரில் நடக்குது.நமக்கேன் வம்பு.😄

நாஙகள் மண்ணின் மைந்தர்கள் கேட்போமல்ல...
அமேரிக்காரன்,இந்தியாக்காரன்,சீனாக்காரன் ,ஐ.நா எல்லாம் அக்கறைப்படு பொழுது நாங்கள் மண்ணின் மைந்தர்கள் அக்கறை படுவதில் தப்பே இல்லை....🤣
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இதெல்லாம் ஊரில் நடக்குது.நமக்கேன் வம்பு.😄

இதுதான் அரசியல்  சாமி . கோத்தா சிங்கப்பூர்ல கால் வைத்ததுமே நாடுகடந்த அரசு  பினாமி கூட்டம் அவசர அவசரமாய் நித்திரையால் எழும்பி கோத்தாவை பிடிக்க சொல்லிய மர்மம்  என்ன ? யாழில் சுவர் ஒட்டி எண்ணத்தை காணப்போகிறார்கள் ? நாளை தமிழனை வென்ற கோத்தா ராஜா கம்பீரமாக  கட்நாய்காவில் வந்து இறங்குவார் இதுவும் நடக்கும் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.