Jump to content

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ranil_555.jpg

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதை…. உகண்டாவுக்கு கொண்டு போக மாட்டீர்கள் தானே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரிப்புத்தி?

உலக  ஒழுங்கை  சீர்கெடுப்பதாக எதிப்பு அரசியலை  கையிலெடுத்துப்பார்க்கிறார்?

உதவ ஓடி  வருவார்கள்  என்று?

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான சிந்தனைப்போக்கு. 

எட்டாவது பாஸ் கோத்தா, பொன்னர் பத்தாவது தாண்டா, மி்கிந்த, பசில் காக்கா விலும் பரவாயில்லை.

எதிர்காலம் எண்ணெயில் இல்லை. மின்சாரத்தில் தான்.

அந்த மின்சாரம் தயாரிக்க எண்ணைக்கு போவது முட்டாள் தனமானது.

மேற்கில், அணுசக்திக்கு மாற்றான வேறு சிந்தனை வருகிறது.

கிழக்கே... இப்போதைக்கு வேறு வழியில்லை.

சோலர், காற்டாடி, காணாது என்றே நிணைக்கிறேன்.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

அதே.....🤣

கனவு காண்பதற்கும் அளவிருக்கல்லே...........😜

வடகொரியா என்று  நினைப்பு

உலகமே  ஓடிவந்து செய்யாது

செய்யாதே என்று  தடுக்கும் என்று...

செய்யுமன்  என்பார்கள்

வாலைச்சுறுட்டிக்கொண்டு  படுக்கவேண்டியது தான்..

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

 

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

5 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

 

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உள்ள கருத்துக்கள் ஒன்டுக்கொன்டு முரனாக இருக்குது.எனக்கு சின்ன வீடு அனுவைத்தவிர வேறு அனுவைப் பற்றி ஒன்டும்
தெரியாது.ஆனால் நல்லது நடந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானமான நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்த எண்ணும் நாடுகளுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய தனது நாடு தயார் என்று கடந்தவாரம்தான் ரஷ்ய ஜனாதிபதி  பூட்டின் குறிப்பிட்டிருந்தார்.  எனவே இலங்கை ஜனாதிபதி ரணில் குறிவைப்பது இலங்கை ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தமாகவும் இருக்கலாம்.

ஏற்கனவே இந்திய அணு உலைகளின் அபாய எல்லைக்குள் தமிழர் பிரதேசங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு இலங்கையும் தனது அணு உலைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் அமைப்பதும் சிங்கள அரசாங்கத்தின் திட்டமாக அமையலாம்.

இது போன்ற செய்திகள் அரச உயர்மட்டங்களில் இருந்து கசியவிடப்படும்போது அவை உடனடியாகவே தமிழ் அரசியல்வாதிகளின் காதில் அபாய மணியாக ஒலிக்கவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் திட்டங்களை தகர்க்க சரியான அணுகு முறையுடன் தமிழ் தரப்பு தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

 

 

அண்ணைக்கு 100 வயதையும்  கொண்டாடலாம்?😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

 

May be a closeup of 1 person, standing and outdoors

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Maruthankerny said:

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

 

May be a closeup of 1 person, standing and outdoors

மருதர் காஜலை விட்டு அணு(னு)வுக்கு மாறீட்டார்!🤭

8 hours ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

இப்ப இருக்கும் பனைகள் இல்லாமல் விட்டாலும் புது பனைகள்  வளர்ந்து இருக்கும் 2048 க்கு.   இன்னும் 46 ஆண்டுகள் உண்டு உங்கள் மூவருக்குமே இப்போது 60 வயதுக்கு மேல் வரும்   ........இப்படி பகல் கனவு காண்பதைவிட....சத்தியப்படக்கூடிய. கனவுகளை காணுங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஓர் காலத்தில்.. நீர் மின் (சுற்றுச் சூழலுக்கு ஆபத்துக் குறைந்த) உற்பத்தியில் தன்னிறைவில் இருந்தது. 

சந்திரிக்கா அம்மையாரின் சுயநல அரசியல் மற்றும் ஊழலுக்காக உருவானதே.. எரிபொருள் மின் உற்பத்தி நிலைகளின் பெருக்கம். இதன் மூலம் சந்திரிக்கா அம்மையார் செல் கம்பனியிடம் இருந்து பெருமளவு நிதியை கமிசனாகப் பெற்று அந்தப் பணத்தை வைச்சே.. லண்டனில் கென்சிங்டன் பளசின் ஒரு பங்களாவை சொந்தமாக்க முடிந்தது. பிள்ளைகளை லண்டனில் படிக்க வைச்சு செற்றில் பண்ண முடிந்தது.

ஆனால்.. இலங்கைக்கு உகந்த நீர் மின் உற்பத்தியை தேவைக்கு ஏற்ற வகையில் புதிய உக்திகளைப் புகுத்தி அதிகரிக்க வக்கற்ற நிலையில் தான் இன்று மின்வெட்டு நிலைக்குப் போயிருக்கினம். எரிபொருளை நம்பி மின் உற்பத்தியை கொண்டு வந்தது சந்திரிக்கா அம்மையாரும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தோரும். அதனால் அமைந்த கமிசன்கள்.. பல கோடிகளாகும்.

இலங்கையை ஆட்சி செய்தவர்கள் எவருமே நாட்டின் எதிர்காலம் மக்களின் எதிர்காலம் குறித்து செயற்படவில்லை.. தமது கமிசன்.. ஊழல்.. பணம் குறித்து தான் ஆட்சி செய்தார்களே தவிர... 

இந்த நிலைக்கு முக்கிய காரணம் சிங்கள அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கு எடுபட்டு அவர்களுக்கு வாக்குப் போட்டு வந்த..  சிங்கள வாக்களர்கள் தான். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.