Jump to content

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ranil_555.jpg

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதை…. உகண்டாவுக்கு கொண்டு போக மாட்டீர்கள் தானே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரிப்புத்தி?

உலக  ஒழுங்கை  சீர்கெடுப்பதாக எதிப்பு அரசியலை  கையிலெடுத்துப்பார்க்கிறார்?

உதவ ஓடி  வருவார்கள்  என்று?

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான சிந்தனைப்போக்கு. 

எட்டாவது பாஸ் கோத்தா, பொன்னர் பத்தாவது தாண்டா, மி்கிந்த, பசில் காக்கா விலும் பரவாயில்லை.

எதிர்காலம் எண்ணெயில் இல்லை. மின்சாரத்தில் தான்.

அந்த மின்சாரம் தயாரிக்க எண்ணைக்கு போவது முட்டாள் தனமானது.

மேற்கில், அணுசக்திக்கு மாற்றான வேறு சிந்தனை வருகிறது.

கிழக்கே... இப்போதைக்கு வேறு வழியில்லை.

சோலர், காற்டாடி, காணாது என்றே நிணைக்கிறேன்.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

அதே.....🤣

கனவு காண்பதற்கும் அளவிருக்கல்லே...........😜

வடகொரியா என்று  நினைப்பு

உலகமே  ஓடிவந்து செய்யாது

செய்யாதே என்று  தடுக்கும் என்று...

செய்யுமன்  என்பார்கள்

வாலைச்சுறுட்டிக்கொண்டு  படுக்கவேண்டியது தான்..

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

 

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

5 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

 

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உள்ள கருத்துக்கள் ஒன்டுக்கொன்டு முரனாக இருக்குது.எனக்கு சின்ன வீடு அனுவைத்தவிர வேறு அனுவைப் பற்றி ஒன்டும்
தெரியாது.ஆனால் நல்லது நடந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானமான நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்த எண்ணும் நாடுகளுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய தனது நாடு தயார் என்று கடந்தவாரம்தான் ரஷ்ய ஜனாதிபதி  பூட்டின் குறிப்பிட்டிருந்தார்.  எனவே இலங்கை ஜனாதிபதி ரணில் குறிவைப்பது இலங்கை ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தமாகவும் இருக்கலாம்.

ஏற்கனவே இந்திய அணு உலைகளின் அபாய எல்லைக்குள் தமிழர் பிரதேசங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு இலங்கையும் தனது அணு உலைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் அமைப்பதும் சிங்கள அரசாங்கத்தின் திட்டமாக அமையலாம்.

இது போன்ற செய்திகள் அரச உயர்மட்டங்களில் இருந்து கசியவிடப்படும்போது அவை உடனடியாகவே தமிழ் அரசியல்வாதிகளின் காதில் அபாய மணியாக ஒலிக்கவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் திட்டங்களை தகர்க்க சரியான அணுகு முறையுடன் தமிழ் தரப்பு தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

 

 

அண்ணைக்கு 100 வயதையும்  கொண்டாடலாம்?😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

 

May be a closeup of 1 person, standing and outdoors

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Maruthankerny said:

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

 

May be a closeup of 1 person, standing and outdoors

மருதர் காஜலை விட்டு அணு(னு)வுக்கு மாறீட்டார்!🤭

8 hours ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

இப்ப இருக்கும் பனைகள் இல்லாமல் விட்டாலும் புது பனைகள்  வளர்ந்து இருக்கும் 2048 க்கு.   இன்னும் 46 ஆண்டுகள் உண்டு உங்கள் மூவருக்குமே இப்போது 60 வயதுக்கு மேல் வரும்   ........இப்படி பகல் கனவு காண்பதைவிட....சத்தியப்படக்கூடிய. கனவுகளை காணுங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஓர் காலத்தில்.. நீர் மின் (சுற்றுச் சூழலுக்கு ஆபத்துக் குறைந்த) உற்பத்தியில் தன்னிறைவில் இருந்தது. 

சந்திரிக்கா அம்மையாரின் சுயநல அரசியல் மற்றும் ஊழலுக்காக உருவானதே.. எரிபொருள் மின் உற்பத்தி நிலைகளின் பெருக்கம். இதன் மூலம் சந்திரிக்கா அம்மையார் செல் கம்பனியிடம் இருந்து பெருமளவு நிதியை கமிசனாகப் பெற்று அந்தப் பணத்தை வைச்சே.. லண்டனில் கென்சிங்டன் பளசின் ஒரு பங்களாவை சொந்தமாக்க முடிந்தது. பிள்ளைகளை லண்டனில் படிக்க வைச்சு செற்றில் பண்ண முடிந்தது.

ஆனால்.. இலங்கைக்கு உகந்த நீர் மின் உற்பத்தியை தேவைக்கு ஏற்ற வகையில் புதிய உக்திகளைப் புகுத்தி அதிகரிக்க வக்கற்ற நிலையில் தான் இன்று மின்வெட்டு நிலைக்குப் போயிருக்கினம். எரிபொருளை நம்பி மின் உற்பத்தியை கொண்டு வந்தது சந்திரிக்கா அம்மையாரும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தோரும். அதனால் அமைந்த கமிசன்கள்.. பல கோடிகளாகும்.

இலங்கையை ஆட்சி செய்தவர்கள் எவருமே நாட்டின் எதிர்காலம் மக்களின் எதிர்காலம் குறித்து செயற்படவில்லை.. தமது கமிசன்.. ஊழல்.. பணம் குறித்து தான் ஆட்சி செய்தார்களே தவிர... 

இந்த நிலைக்கு முக்கிய காரணம் சிங்கள அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கு எடுபட்டு அவர்களுக்கு வாக்குப் போட்டு வந்த..  சிங்கள வாக்களர்கள் தான். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.