Jump to content

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈
 

கொசு எந்த மாதத்தில் ஐயா ? 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கையிலே அமிர்தமே இருந்தாலும் ....
அதைவிட சுவையானது எங்கே அன்று அலைவதே மனித மனம்.
அதுதான் இந்த மனிதன் இந்த அழகான பூமியையே அழித்துக்கொண்டு இருக்க காரணம் 

கையிலே சக்கரை கிடைத்தாலே ....
அமிர்தம் என்ற அளவுக்கு கொண்டாட தெரிந்தால் 
மனதை வென்று ஒரு கொண்டாட்ட நிலையிலேயே வாழ்ந்து கொள்ளலாம் 

வயதில் ஒரு பக்குவம் வருவது மனதுக்கு  மட்டுமல்ல வாழ்வுக்கும் அவசியமான ஒன்று 
பெண்கள்  பறவைகள் மிருகங்கள் காடுகள் மலைகள் போன்ற இயற்கை எவ்வளவு 
அழகானது என்ற ஆழமான ரசனை கண்களில் தெளிவு இருந்தாலே தெரிய தொடங்கும் 

மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு 
மதங்களின் சார அம்சம் தெளிவான அறிவிலேயே புரிய தொடங்கும் 
அல்லாஹ் சிவன் கிறிஸ்து போன்றவர்கள் எங்குமே இல்லாதவர்கள் ... இல்லாமையிலேயே எல்லாம் 
இருக்கிறது என்பதைத்தான் மதங்கள் சொல்கின்றன என்ற புரிதல் வரும் 
அப்போ மூட நம்பிக்கைகள் கலைந்து போகும் ... 
அது இல்லாதவர்களுக்கு சமூக பணி நற்பணிகளின் பலா பலன் புரியத்தொடங்கும் 

அவசர வாழ்க்கையில் ஏமாற்றங்கள்.... பிறருடனான உறவுகள் கடமைகள் 
அடுத்தவரின் அலங்கோல வாழ்க்கையினால் வரும் கோபம் தாபம் போன்றவை 
ஒரு முட்டு கட்டையாக இருந்துகொண்டே இருக்கும் 

காமத்தில் கற்பனையை கடந்துவிட்டால் ... அதை கடந்து அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை 
வீண் கற்பனைகள்தான் முழு சிக்கலுக்கும் காரணம் ஆகிறது என்ற தெளிவு ஆறுபதில் 
வரவில்லை என்றால் வாழ்க்கை பெரும் சிக்கலாவே அமையும். இந்த வாழ்வை திருப்திகரமாக முடித்து  
சாவை மகிழ்ச்சியுடன் அணைக்கும் பாக்யம் கைதவறி போகும்   

உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது?😜

வாழ்வில் 99% வீதத்தை தொலைத்தது புரிகிறது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

தங்கத்திலே ஒரு குறை
இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
அவர்
காலினிலே காயம் இருந்தாலும்
வீரியம் குறையுமெண்டோ?

சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

 

 

விசுகர், முதலாவது நிமிடத்தில் இருந்து பாடலை, உன்னிப்பாக கேட்கவும்.   😂

12 hours ago, குமாரசாமி said:

தங்கத்திலே ஒரு குறை
இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
அவர்
காலினிலே காயம் இருந்தாலும்
வீரியம் குறையுமெண்டோ?

சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ? 😂

நன்றி.. குமாரசாமி அண்ணா. 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தவர் பிரிந்து பிரிந்து கூடும்போது இடையில் வயசாவது, வார்த்தையாவது......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசுகளின் தொல்லை கூடிவிட்டுது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2022 at 11:55, suvy said:

பிரிந்தவர் பிரிந்து பிரிந்து கூடும்போது இடையில் வயசாவது, வார்த்தையாவது......!  😁

அது தானே......
பிரிந்து பிரிந்து கூடுவதால் உள்ள சுகமே தனி.....😁

 

20 hours ago, சுவைப்பிரியன் said:

பழசுகளின் தொல்லை கூடிவிட்டுது.😂

பிளீஸ்.....எட்டத்த நிண்டு மிளகாய் கண்டு/கத்தரிக்கு  தண்ணி ஊத்துற வேலைய கவனிக்கவும் 😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசுகள் எல்லாம் ஒரே அஜால் குஜாலா கிடக்குதுகள் 😛😛

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பெரிசுகள் எல்லாம் ஒரே அஜால் குஜாலா கிடக்குதுகள் 😛😛

செயல் குறையும் போது…

அந்த வெற்றிடத்தை…

வெறும் சொல் நிரப்பும் மகனே🤣

-உடான்ஸ் சாமியார்-

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

செயல் குறையும் போது…

அந்த வெற்றிடத்தை…

வெறும் சொல் நிரப்பும் மகனே🤣

-உடான்ஸ் சாமியார்-

இந்த கதையை நம்பித்தானே ஆகவேண்டும்🤪🤪🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கதையை நம்பித்தானே ஆகவேண்டும்🤪🤪🤪

அவருக்கு உலக அனுபவம் போதாது. 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவருக்கு உலக அனுபவம் போதாது. 😎

உடனே சுட்டடுச்சு 😛😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உடனே சுட்டடுச்சு 😛😛

நோ....நோ...... எனக்கு ஏன் சுடுது? :cool:

குறை ஒன்றும் இல்லா மறைமூர்த்தி கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் யான்
குறை ஒன்றும் இல்லா மறைமூர்த்தி கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் யான்

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.