Jump to content

தானம் பண்ண முடியுமா??


Recommended Posts

யாழ் உறவுகளே,

மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!!

நீங்கள் என்ன சொல்லூறீங்கள்??

உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!!

எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள்,

இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி

இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!!

இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை

அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................

அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!!

அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு!

நாங்கள் இரத்த தானம் பண்ணலாம், இதை உங்களிள் சிலர் பண்னிக்கூட இருக்கலாம்,ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல்

மேலதிகமாக சிந்தித்துதிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

நல்லதொரு விவாத தலைப்பு இதை பற்றிய கருத்துகளை நான் நாளை கூறுகிறேன்................. :lol:

Link to comment
Share on other sites

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

Link to comment
Share on other sites

இனியவள் வணக்கம்!

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை ஒத்த கேள்வியை போதிமர நிழல் எனப்படும் தலைப்பில் யமுனா இந்தக்கிழமை கேட்டு இருந்தார். உங்கள் கேள்வியும் யமுனாவின் கேள்வியை ஒத்து இருப்பதால் நான் யமுனாவிற்கு அளித்த பதிலை இங்கு மீண்டும் உங்கள் பார்வைக்கு இணைக்கின்றேன்..

5) குருவே தானங்களில் சிறந்த தானம் எது குருவே? அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

தன்னை அறிந்து தானம் செய் என்று கூறுவார்கள். நீயே கேவலமான ஒரு நிலையில் இருந்துகொண்டு தானங்கள் செய்ய முயற்சிப்பது தற்கொலை செய்வதற்கு சமம். முதலில் உனது ஆற்றல்களை, சக்தியை பெருக்கி மிகவும் ஒரு வலுவான நிலைக்கு நீ வந்தபின்னரே தானங்கள் பற்றி யோசிக்கவேண்டும்.

உனது குருநாதன் ஆறுதடவைகள் இரத்ததானம் செய்து உள்ளான். ஆனால், தன்னிலை அறிந்து அந்த தானம் செய்வதை இப்போது நிறுத்திவிட்டான். இதேபோல் குருநாதன் இறந்தபின்னர் தனது உடலை, உடல் உறுப்புக்களை தானமாக வழங்க தீர்மானம் செய்து இருந்தான். ஆனால், இவ்வாறான முடிவுகள் மனித மனதில் ஒருவன் தான் அறியமுடியாதவகையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்களை மறைமுகமாக உருவாக்கி அவன் சாவதை ஊக்குவிக்ககூடும் என்பதை கண்டுபிடித்ததால் உனது குருநாதன் இந்த உடல், உறுப்பு தானங்கள் பற்றிய எண்ணங்களை மறந்துவிட்டான்.

உனது வசதிக்கு எது இலகுவாக இருக்கின்றதோ அந்த தானத்தை நீ செய்துகொள். தானங்களில் உயர்வு தாழ்வு என்று இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்பவே தானம் செய்ய முடியும். ஒருவருக்கு வசதிப்படும் ஒருவிதமான தானம் இன்னொருவருக்கு வசதி இல்லாமல் இருக்கலாம்.

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=333818

நன்றி!

Link to comment
Share on other sites

ஜரோப்பாவில் வசிப்பவர்களிற்காக சில தகவல்கள்.......

நீங்கள் ஜரோப்பாவில் வசிப்பவர் என்றால் உங்கள் நாடுகளிள் உடல் உறுப்புகளை தானம் பண்ணுவதை இட்டு வெவ்வேறு விதிமுறைகள் உண்டு நீங்கள் அறிந்து வைப்பது நன்று.......

டென்மார்க்,ஜேர்மனி,ஜக்கிய இராச்சியம்,போலந்து,சுவிஸ்,கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா? :lol:

Link to comment
Share on other sites

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::D:D ???

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா?

Jeanany உங்களுக்கு எனது முதல் வணக்கங்கள்!!

இரத்த தானம் செய்தால் உடம்பு எல்லாம் வைக்காது!!

இரத்த தானம் செய்வதால் நாங்கள் பலருக்கும் உதவுவதோடு, எங்களுக்கும் இந்த விடையம் பயண் அழிக்கின்றது!!

அது எப்படி என்று சிந்திக்கின்றீர்களா???

நீங்கள் இரத்த தானம் பன்னும் போழுது அவர்கள் உங்கள் இரத்ததை பரிசோதனை செய்துபின் தான் மற்றவர்களுக்கு அதை கோடுப்பார்கள்,அந்த நேரத்தில் உங்கள் உடல் நிலையில் வியாதிகள் இருந்தால் கண்டு பிடிக்கவும் படுகின்றது!!

நாங்கள் இரத்த தானம் பண்ணுவதான் பல பயண் உண்டு ஒரு கஸ்ரமும் இல்லை!!!

இந்த தலைப்பையிட்டி இது மட்டும் தான் உங்கள் கருத்தா ?? மேலதிகமாக நான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்!!! :lol:

நன்றி

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

வணக்கம் மருமகன்!!!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்!!

உடலை தானம் செய்வது ஒரு பக்கம் இருக்கின்ரது,அது மருத்துவ மாணவர்களுக்கு நிச்சயமாக உதவும்!!

எங்களிள் பலர் தானம் பன்னுவது என்றால் அது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் தான் போய் செல்கின்றது என்று நினைத்துவிட கூடது,

இதில் பல விடையங்கள் இருக்கின்றது!!

எனக்கு மேலதிகமாக கூற ஆர்வமாக இருக்கின்ரது ஆனால், பல மருத்துவ செற்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாமல் இருக்கின்ரது!! முடிந்த வறைக்கும் எழுதுகின்றேன்!!!

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன,

ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!

ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ??

அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :lol:

நன்றி

Link to comment
Share on other sites

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன, ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ?? அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :o நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள்

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

இது அறிவு (விஞ்ஞானம்) சம்பந்தமான விடயம் என்பதால்

தங்களுக்கு தொடர்பு இல்லையென நினைக்கிறார்களோ.

:lol::lol::lol::o

Link to comment
Share on other sites

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

Link to comment
Share on other sites

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::):lol: ???

நானும் இரு தடவைகள் இரத்த தானம் செய்திருக்கின்றேன்.

முந்தி கண் தானம் செய்யணும் என ஆசை வந்தப்போ பமிலி டாக்டரின் கதைச்ச போது அவர் சொன்னாரு ம்ம் செய்யலாம் அதற்கு ஏற்கனவே பதிஞ்சு வைக்கணும் னு. ம்ம் அந்த வைத்தியசாலையிலேயே பதிவு செய்தன். நன் நம்ம ஊரிலேயே இருப்பேன் என்று. ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

Link to comment
Share on other sites

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

Link to comment
Share on other sites

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

Link to comment
Share on other sites

ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

நிலா தானம் பெய்வதுக்கு பெரிய பேறு???

நீங்கள் எதை குறிப்பிடுறீங்கள் என்று எனக்கு புரியவில்லை....

இங்கு ஜரோப்பாவில் கிட்னி எல்லாம் நாங்களாக தோட முடியாது,அதர்க்கு என்று ஒரு அமைப்பு உள்ளது,

அதாவது யாறுக்கு இங்கு கிட்னி அல்லது வேற உறுப்புக்கள் தேவை என்று அங்கு உள்ள மருத்துவர்கள்

இவர்களின் பெயரை பதிவு செய்வார்கள், யார் முதல் இடத்தில் இருக்கின்றாறே அவருக்கு தான் அடுத்ததாக வரும் கிட்டினையை அல்லது மற்ற உடல் உறுப்புகளை குடுக்க படும்,

அதிலும் எல்லோருக்கும் எல்லா உறுப்புக்களும் பேறுந்தாது, அதனால் இவர்கள் அதை பரிசேதனைகள் செய்த மின் தான்

இவருக்கு இது பேறுந்து என்று பார்ப்பார்கள்!!!

ஜரோப்பாவில் நீங்கள் தானம் செய்தால்,உங்களுக்கு தெரியாது யாருக்கு அது கிடைத்தது என்றும்,கிடைத்தவருக்கு தெரியாது யார் தானம் பன்னி இருந்தார்கள் என்றும்!!!

அடுத்ததாக நீங்கள் உங்கள் சித்தப்பாவிற்க்கு தானம் பன்னுவது என்று ஆசையாக இருக்கும், முதல் உங்கள் கிட்னி அவருக்கு பெறுந்த வேண்டும். இதிலும் பல விதி முரைகள் உண்டு

1. இரந்தபின் தனது கிட்னியை தானம் பன்னுவதும்

2. உயிரேடு இருக்கும் போது தானம் பன்னுவதும் ,ஆனால் இதுக்கு பல விதிமுறைகள் உண்டு!!!

இப்படி பட்ட தானம் பன்ன வேண்டு என்றால் நேறிங்கிய உறவாக இருந்தால் தான் பன்ன முடியும் இல்லாவிட்டால் இதுக்கு இங்கு அனுமதியில்லை!!!

அடுத்தது உங்கள் குடும்பம் ஒத்துக்கவில்லை என்று கூறினீங்கள்!! ஆமாம், இது ஒரு ஆச்சரியத்திற்கு உறிய விடையம் இல்லை, ஆனால் இதையிட்டு நீங்கள் தனிப்பட்டதாக தான் முடிவேடுக்க வேண்டும்!! இது உங்கள் முடிவு!!

அதர்க்காக இப்படிபட்ட நல்ல விடையங்கள வேறுக்க வேண்டாம் நிலா,

தானம் பண்ணுவது என்பது ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டு வலக்கம் பேல நனது வாழ்க்கையை நடத்தும் விடயம் அல்ல,அதையிட்டு நாங்கள் நிறைய சிந்திக்க வேண்டும்........................ அத்தோடு எங்கள் மக்கள் இப்படி பட்ட விடயங்களை அறியாமைதான் இப்படி ஆச்சறியத்திற்குள் தல்ல படுகின்றனர்!!!

Link to comment
Share on other sites

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

Link to comment
Share on other sites

கிட்னி கொடுப்பதற்கு பல விதிகள் உள்லன. முக்கியமாக இரத்தம் ஒரே பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் மாற்றம் செய்யலாம். அத்தோடு கிட்னியை வழங்குபவருக்கு வேறு வருத்தங்கள் இருக்கின்றனவா மது போதைக்கு அடிமையானவரா வயது இப்படியான சிலவற்றை பரிசோதித்த பின்னர் தன் கொடுக்க முடியும். அதற்காக நான் என்னிடம் என்னமோ பையில் வைச்சிருக்கிறேன் கிட்னி கொடுக்கவா என கேட்டேன் என்பது போல நீங்கள் நினைக்கிறீங்க.

எனக்கும் விதிமுறைகல் தெரியும்.

உடலுறுப்பு தானம் செய்வது பெரிய பேறு என சொன்னது.......................

எல்லோரும் இப்படி தானம் செய்ய முன் வருவார்களா என்றால் இல்லை என்பதே பதில். அதனால் தான் சொன்னேன் நாம உயிரோடு இருக்கும்போது கூட இரத்ததானம் கிட்னி தானம் ஏன் சிலருக்கு ததை கூட தேவைப்படலாம். இவற்றை தானம் செய்வதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா. அதைத்தான் சொன்னேன் தானம் செய்வது ஒரு மாபெரும் மனிதாபிமான உதவி என சொல்ல வந்தேன் .

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

Link to comment
Share on other sites

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

அப்ப பேபியை அப்படி சொல்லவில்லையா அப்ப நன்றி இனி...............அது என்ன யோசிக்க வேண்டி இருக்கு ஒருக்கா யோசித்தா சரி தானே இறந்த பிறகு கொடுகிறதிற்கு என்ன யோசிக்க வேண்டி இருக்கு.........இருக்கும் போது கொடுக்கிறது என்றா யோசிக்கலாம் உதாரணமாக நிலா அக்கா மாதிரி கிட்னி விசயதிற்கு யோசிக்கலாம்,ஆனா நம்ம மாட்டரில யோசிக்க ஒன்றும் இல்லை..........ஆகவே பேபி கண்ணை மூடின பிறகு கண்ணை கொடுக்கும் சரியா.......... :lol:

பேபி கண்ணௌ மூடும் என்று சொல்லக்க சும்மா அதிருதிலலலல............... :P

Link to comment
Share on other sites

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

Link to comment
Share on other sites

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

Link to comment
Share on other sites

என்ன லொள்ளா இருவருக்கும்?

தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

Link to comment
Share on other sites

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

அப்ப இன்றைக்கு கொடுக்க போறீங்களா முடியை இனி............. :P

என்ன லொள்ளா இருவருக்கும்?தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

அக்காவோட லொள்ளு பண்ணுமா பேபி...............ஓ தலையில முடியை எல்லாம் ஒட்டுறாங்களா அப்ப சரி நிலா அக்கா........... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனியவள்!

இதுவரைக்கும் இரத்த தானம் பண்ணனும் என்றுதான் யோசித்து இருக்கேன். யாரோ எப்பவோ உடம்பு வைக்கும் என்று சொன்னதை வைத்து இது வரைக்கும் செய்யவில்லை. இனி செய்யலாம் என்று இருக்கேன்.

மற்ற உறுப்புக்களை தானம் செய்யணும் என்று இதுவரை யோசித்தது இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.