Jump to content

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிலிருந்து செயற்கைக்கோளை ஏவியது ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம்!

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது.

11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர் கயாமின் பெயரிடப்பட்ட ரிமோட் கயாம் உணர்திறன் செயற்கைக்கோள், கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ரொக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்ததாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து அனுப்பப்பட்ட முதல் டெலிமெட்ரி தரவுகளைப் பெற்றுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அதன் உளவுத்துறை திறன்களை அதிகரிக்க ரஷ்யாவால் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானுக்கு முதல் நாளிலிருந்தே அதன் மீது முழுக் கட்டுப்பாடும் செயற்பாடும் இருக்கும் என்று கூறியுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர், இந்த செயற்கைக்கோள் உக்ரைனில் ரஷ்யாவிற்கு உதவுவது மட்டுமல்லாமல், இஸ்ரேல் மற்றும் பரந்த மத்திய கிழக்கில் சாத்தியமான இராணுவ இலக்குகளை கண்காணிக்க ஈரானுக்கு முன்னோடியில்லாத திறன்களை வழங்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கதிர்வீச்சு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது.

கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ஈரானுடனான உறவை ஆழப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. கடந்த ஜூலை மாதம், புடின் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவப் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே தனது முதல் சர்வதேச பயணமாக ஈரானுக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது.

நல்லதொரு செயல்.
உக்ரேனுக்கும் அமெரிக்காவுக்கும் இப்பவே சாடையாய் வயித்த கலக்க தொடங்கும்..🤪
எப்பிடியும் இஸ்ரேலுக்கும் உக்ரேனுக்கும் குடுக்கிறதுக்கு பேதி குளிசையையும் சேர்த்து மேல ஏவியிருப்பார்கள் என நம்புவோமாக...😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது புட்டினை யூதருக்கு எதிராக நிறுத்திவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டத்தின் அடுத்த கட்டம் இது.

ஈரான் போல இஸ்ரேலின் இருப்பை ஏற்று கொள்ளாத சக்திக்கு ஆதரவளிக்கும் யாரையும் இஸ்ரேல் அதிகாரத்தில் அதிக காலம் விட்டு வைக்காது.

@வாலிபலகாலமாக சொல்லிவருவது போல் புட்ஸ் Jaffa cake சாப்பிடும் காலம் நெருங்கி வருகிறது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஈரானிலிருந்து.....செயற்கைக்கோளை ஏவியது ரஸ்யா "  

கசக்ஸ்தான் எங்கே இருக்கிறது ? 

 

அடியும் பிழை, நுனியும் பிழை. இதில் நடுப்பகுதி  மட்டும் எப்படி  சரியானதாக இருக்கும்? 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் சொல்வது போல் மேற்குலகு மனிதாபிமானம் உள்ளவர்கள். எந்தவொரு உயிர்களுக்கும் பங்கம் விளைவிக்க நினைக்காதவர்கள்.
படித்தவர்களின் உளவியல் விதிப்படி ரஷ்யா மனிதாபிமானம் இல்லாத நாடு. தனிமனித உரிமை இல்லாத நாடு. உலகின் பெரிய நாடாக இருந்தும் அதிக இயற்கை வளங்களை கொண்டிருந்தும் நல்லெண்ணம் இல்லாத முட்டாள் நாடு.உக்கல் ஆயுதங்களை வைத்து கலவரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு.
சிறிது சிறிதாக ரஷ்யாவை சினமூட்டிக்கொண்டிருந்தால் யாராவது ஒரு ரஷ்ய மடையன் அணுகுண்டு சிவப்பு பொத்தானை அமுக்கி விடவும் பஞ்சிப்படமாட்டான்.

அது சரி அணுகுண்டை வலுவில்லாமல் செய்ய பெரிய அண்ணன் அமெரிக்காவிட்ட ஏதாவது ரெக்னிக் இருக்கும் தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் சொல்லியதை நம்புகின்ற கூட்டமும் இங்குள்ளது ஆச்சரியம் அளிக்கவில்லை.🙂

A Soyuz-2.1b rocket booster with the Iranian satellite "Khayyam" blasts off from the launchpad at the Baikonur Cosmodrome

Russian rocket successfully launches an Iranian satellite

World Aug 9, 2022 11:52 AM EDT

MOSCOW (AP) — A Russian rocket on Tuesday successfully launched an Iranian satellite into orbit.

The Soyuz rocket lifted off as scheduled at 8:52 a.m. Moscow time (0552 GMT) Tuesday from the Russia-leased Baikonur launch facility in Kazakhstan.

WATCH: International Space Station’s future in doubt after Russia announces withdrawal

About nine minutes after the launch, it placed the Iranian satellite called Khayyam into orbit. It’s named after Omar Khayyam, a Persian scientist who lived in the 11th and 12th centuries.

Iran has said the satellite fitted with high-resolution camera will be used for environmental monitoring and will remain fully under its control.

Tehran said no other country will have access to information it gathers and it would be used for civilian purposes only, but there have been allegations that Russia may use it for surveillance of Ukraine amid its military action there.

If it operates successfully, the satellite would give Iran the ability to monitor its archenemy Israel and other countries in the Middle East.

Yuri Borisov, head of Russia’s state space corporation Roscosmos, hailed the launch as an “important landmark” in cooperation between Moscow and Tehran.

Iranian state television aired footage of the launch live, noting that the country’s telecommunications minister attended the liftoff in Kazakhstan. Tehran said the satellite will help improve productivity in the agriculture sector, survey water resources, manage natural disasters, confront deforestation and monitor border areas.

Citing Iran’s civilian space agency, state television said the satellite would provide high-resolution surveillance images with a one-meter-per-pixel definition. Western civilian satellites offer around half-a-meter per pixel, while U.S. spy satellites are believed to have even-greater definition.

Iran has both a civilian and military space program, which the U.S. fears could be used to advance its ballistic missile program. However, Iran has seen a series of mishaps and failed satellite launches over recent years.

https://www.pbs.org/newshour/world/russian-rocket-successfully-launches-an-iranian-satellite

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது ஜெருசலம் அழிகின்றதோ அன்று  இந்த உலகும் அழியுமாம்  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எப்போது ஜெருசலம் அழிகின்றதோ அன்று  இந்த உலகும் அழியுமாம்  😁

அப்படியென்றால் ஏற்கனவே உலகம் ஒருமுறை அழிந்திருக்க வேண்டுமே ?

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அப்படியென்றால் ஏற்கனவே உலகம் ஒருமுறை அழிந்திருக்க வேண்டுமே ?

🤣

சும்மா ஒரு கதைக்கு சொன்னத பெரிசா எடுத்துக்கொண்டு.....😂

அது சரி கிரீம் தீவுலை வெடிச்சத்தம் கேக்குதாம் மெய்யே?

Ukraine-News: Krim: schwere Explosionen auf russischer Luftwaffenbasis |  STERN.de

புளுகர் பொன்னையா  செலென்ஸ்கி 10  ரஷ்யன் கப்பலை அழிச்சிட்டம் எண்டுறாரு... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படித்தவர்கள் சொல்வது போல் மேற்குலகு மனிதாபிமானம் உள்ளவர்கள். எந்தவொரு உயிர்களுக்கும் பங்கம் விளைவிக்க நினைக்காதவர்கள்.
படித்தவர்களின் உளவியல் விதிப்படி ரஷ்யா மனிதாபிமானம் இல்லாத நாடு. தனிமனித உரிமை இல்லாத நாடு. உலகின் பெரிய நாடாக இருந்தும் அதிக இயற்கை வளங்களை கொண்டிருந்தும் நல்லெண்ணம் இல்லாத முட்டாள் நாடு.உக்கல் ஆயுதங்களை வைத்து கலவரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு.
சிறிது சிறிதாக ரஷ்யாவை சினமூட்டிக்கொண்டிருந்தால் யாராவது ஒரு ரஷ்ய மடையன் அணுகுண்டு சிவப்பு பொத்தானை அமுக்கி விடவும் பஞ்சிப்படமாட்டான்.

படித்தவன்லாம் கலீஜாம் கிளப்பி விட்டாங்க,

அந்த கருத்த மாத்து அண்ணாத்த🤣

2 hours ago, குமாரசாமி said:

அது சரி அணுகுண்டை வலுவில்லாமல் செய்ய பெரிய அண்ணன் அமெரிக்காவிட்ட ஏதாவது ரெக்னிக் இருக்கும் தானே?

இருக்கும்.

இல்லாமலும் இருக்கும்.

ஆனால் இருந்தாலும் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். 

“நானும் ரவுடிக்கும்”, ரியல் ரவுடிக்கும் உள்ள வித்தியாசம்தான்🤣.

2 hours ago, kalyani said:

பைபிளில் சொல்லியதை நம்புகின்ற கூட்டமும் இங்குள்ளது ஆச்சரியம் அளிக்கவில்லை.🙂

எல்லாரையும் எம்மை போல நினைக்ககூடாது.

மேலே இஸ்ரேலை பற்றி சொன்னது, பைபிளின் அடிப்படையில் அல்ல, சையனிசத்தை புரிந்து கொண்டதன் அடிப்படையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இருக்கும்.

இல்லாமலும் இருக்கும்.

ஆனால் இருந்தாலும் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். 

“நானும் ரவுடிக்கும்”, ரியல் ரவுடிக்கும் உள்ள வித்தியாசம்தான்🤣.

அமெரிக்கா வியட்னாம் ஆப்கானிஸ்தானில் பாடம் படித்து முன்னேறியது போல் ரஷ்யாவும் படித்து முன்னேறியிருக்கும்.

அமெரிக்காவின் பயம் தற்போது டொனால்ட் ரம்பிற்கு கொடுக்கும் நெருக்குவாரத்தில் தெரிகின்றது.😂

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.