Jump to content

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவுக்கு கடுமையான நிபந்தனை விதித்த தாய்லாந்து

Digital News Team 2022-08-11

-சி.எல்.சிசில்-

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

Gota-Thai-300x170.jpg
மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டேன் என உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. நாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு உறுதியளித்தோம். அரசியல் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை. இது அவருக்கு புகலிடம் தேட ஒரு நாட்டைக் கண்டுபிடிக்க உதவும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Thinakkural.lk

Edited by nochchi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுநாடாய் அலையும் நாடோடி! அப்பாவித்தமிழர்கள் சாபம் சும்மாவிடாது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நாடுநாடாய் அலையும் நாடோடி! அப்பாவித்தமிழர்கள் சாபம் சும்மாவிடாது.

இது நடிப்பு நம்பிடாதிங்க .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

  ஹாய் கோத்ஸ்! சகல பெல் பட்டனையும் அமத்தி விட்டுட்டன்....
 

14 hours ago, goshan_che said:

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில

அந்த நாநா பிளாவுக்கு பக்கத்தாலை போற ஒழுங்கையிலை கரப்பான் பூச்சி பொரிச்சு விக்கினம்..... சாப்பிட்டு ஒரு வீடியோ போடவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

..நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

Dj-ITCi-OUUAAJ6-Da.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்

 

5 hours ago, nochchi said:

அவருக்கு புகலிடம் தேட ஒரு நாட்டைக் கண்டுபிடிக்க உதவும்”

பாருங்கள், தாய்லாந்தே தனது நாட்டில் இவருக்கு இடமில்லை என்று சொல்லவிட்டது!  பவுத்த சிங்கள வரலாற்று மகா வம்சத்தின் கதாநாயகனுக்கு இந்தக்கதியா? முதலாம் துட்டகைமுனுவின் கர்ம வினையும் சேர்ந்து கொண்டதுவோ? இத்தனை  வாழ வேண்டிய உயிர்கள் சிந்தின இரத்தம் கூக்குரலிடுகிறது, தாங்கமுடியாமல் ஓடுறார். கால் ஓயும்வரை, பணம் கரையும்வரை ஓடட்டும். தங்கள் உறவுகளை காண இயலாமல் தவிப்போடு இறந்தவர்களின் தவிப்பையும் உணரட்டும். பாத்தீங்களா இலங்கை முதற்பெண்மணி, ஜனாதிபதி போகும் கோலத்தை? அதிகாரம், ஆணவம், திமிர் அடங்கி  அவர்கள் இட்டதை உண்டு, காட்டிய இடத்தில உறங்கி பாவத்தை தீர்க்கட்டும், ஈ இருக்கிற இடத்தைத்தானும் பாண்டவருக்கு ஈய மாட்டேன் என்று சவால் விட்டு துரியோதனனின் பாத்திரம் நினைவில் வந்து போகிறது. எத்தனை படித்தாலும், கண்முன்னே நிகழ்ந்தாலும் தீய மனம் ஒருபோதும் திருந்தாது. நாமலின் பேச்சு அதை நிரூபிக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இது நடிப்பு நம்பிடாதிங்க .


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்

 

சாபம் எதுவுமே செய்யாது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்.

ஓம்.  அனுதாப அலையை… தேட, வேண்டுமென்றே அலைய விடுகிறார்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஹாய் கோத்ஸ்! சகல பெல் பட்டனையும் அமத்தி விட்டுட்டன்...

பட்டன கண்டோன அமுக்குறது பழக்க தோசம்🤣

11 hours ago, குமாரசாமி said:

அந்த நாநா பிளாவுக்கு பக்கத்தாலை போற ஒழுங்கையிலை கரப்பான் பூச்சி பொரிச்சு விக்கினம்..... சாப்பிட்டு ஒரு வீடியோ போடவும்.

கரப்பானோ, நட்டுவாக்காலியோ ….தாய்லாந்துகாரன் தாறத சாப்பிட்டுட்டு, கம்முன்னு கிடக்கணுமாம். மூச்சு சத்தம் கூட கேக்க கூடாது எண்டு சொல்லீட்டார் தாய்லாந்து பிரதமர்🤣.

11 hours ago, ராசவன்னியன் said:

Dj-ITCi-OUUAAJ6-Da.jpg

🤣 நானா பிளாசிவில ஆளுக்கு தொழில்வாய்ப்பு கொடுக்காதவரை ஓகே🤣.

நீங்கள் மூவரும் சொல்வது சரியாகவே படுகிறது👇

11 hours ago, பெருமாள் said:

இது நடிப்பு நம்பிடாதிங்க .

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்

 

சாபம் எதுவுமே செய்யாது

 

1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்.  அனுதாப அலையை… தேட, வேண்டுமென்றே அலைய விடுகிறார்கள்.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பட்டன கண்டோன அமுக்குறது பழக்க தோசம்🤣

நான் இந்த 👎🏼 பட்டனத்தான் அமுக்கிறது  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2022 at 22:45, குமாரசாமி said:

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

On 11/8/2022 at 11:18, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

May be an image of 4 people and text that says 'Hello நான் தான் உங்க கோத்தா, இப்போ நாம சிங்கப்பூர்ல இருந்து தாய்லாந்து Tour வந்திருக்கோம் MEME MEME SIYA இன்னைய நமம Food review ல நாம பாக்கப் போறது, தாய்லாந்து பாம்பு கறி'

ஹலோ  fபிரண்ட்ஸ்...  இண்டைக்கு... நாங்க பார்க்கப் போறது, தாய்லாந்து  பாம்புக்கறி.  🐍 😂

முதலில்... பாம்பை பிடித்து, சுத்தமான தண்ணீரில்... மூன்று தரம் கழுவுங்க.... 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும்  பார்க்கவும்.   குமட்டினால் நான் பொறுப்பில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2022 at 22:25, தமிழ் சிறி said:

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையான நடைமுறைக்கு மேலும் இரண்டு வார விஸா வழங்கிவிட்டு, ஆளை கிளப்புறத்துக்கு போர்க்குற்றச்சாட்டை ஆயுதமாக எடுத்தாரா சிங்கப்பூர் சட்டமா அதிபர்? அல்லது வைத்திருந்து பாதுகாப்பாய் அனுப்பிவிட்டு எல்லோர் காதிலும் பூச்சுற்றுகிறாரா? நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே எடுத்திருக்கலாம், மேலதிகமாக விஸா நீடிப்பு செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதானே அவர்களுக்கு என்ன இழப்பு? உல்லாசப்பயணி கோத்தா, வருவாய் நாட்டுக்கு தேவை.

 

9 hours ago, நிலாமதி said:

  சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும்  பார்க்கவும்.   குமட்டினால் நான் பொறுப்பில்லை .

நடு முறி எனக்கு என்று வாங்கி சாப்பிடுவாரா கோத்தா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

வழமையான நடைமுறைக்கு மேலும் இரண்டு வார விஸா வழங்கிவிட்டு, ஆளை கிளப்புறத்துக்கு போர்க்குற்றச்சாட்டை ஆயுதமாக எடுத்தாரா சிங்கப்பூர் சட்டமா அதிபர்? அல்லது வைத்திருந்து பாதுகாப்பாய் அனுப்பிவிட்டு எல்லோர் காதிலும் பூச்சுற்றுகிறாரா? நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே எடுத்திருக்கலாம், மேலதிகமாக விஸா நீடிப்பு செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதானே அவர்களுக்கு என்ன இழப்பு? உல்லாசப்பயணி கோத்தா, வருவாய் நாட்டுக்கு தேவை.

இது, அப்பட்டமான  காதில் பூ  சுற்றும் வேலை.
மனு கொடுத்தவர்களையும், சிங்கப்பூர் தமிழர்களையும், கோத்தாவையும் திருப்தி படுத்தவே...  
சிங்கப்பூர் சட்டமா அதிபரின்  அந்த அறிக்கை.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.