Jump to content

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து


Recommended Posts

//2) for that period of a million years, human ancestors lived naked without clothing, and 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.//

தல நீங்க இணச்சதையே வாசிச்சால் உங்கட கேள்விக்கான் விடை இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

தல முதலில் சொன்னவையே இங்கே மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது, நீங்கள் வரலாற்றை முதலில் படித்து விட்டு வாருங்கள் என்று.வரலாறு என்பது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு எழுதப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.வரலாற்று அறிவியல் என்பது புராணங்களில் சொல்லப்படும் வரலாறு இல்லை.அது அகழ்வாராச்சி, மொழியியல் ஆய்வு, இன்று நவீன மரபணு இயல் என்று பல கூறுகளைக் கொண்டது.இவ்வாறு உலக வரலாற்றை அறிவியல் ரீதியாக எழுதத் தொடங்கியவர்கள், அய்ரோப்பியர்கள் .ஏனெனில் அறிவியல் என்பது தொடங்கியது அய்ரோப்பாவில்.

அன்று தான் அவர்கள் தமது காலனிய நோக்கங்களுக்காக எழுதினார்கள் என்றால் இன்று அறிவியல் ஆனது பரந்து விரிந்து பல்ராலும் ஆய்வு செய்யப்படுகிறது..இன்று பல வரலாற்று ஆய்வுகள் அத் துறை சார் நிபுணர்களால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.வங்கியில் மேலாளராக இருந்த ஒருவர் தான் சிந்துவெளி நாகரீகத்தின் குறீயீடுகளைக் கண்டு பிடித்து விட்டதாகவும் இணையத்தில் ஒரு கட்டுரை வரைந்திருகிறார்.இவ்வாறு இணையத்தில் பல கட்டுரைகள் அறிவியல் உலகம் சொல்லும் உண்மைகளைப் பொய்ப்பிபதற்காக இந்துதுவ வாதிகளினால் எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.இவை இந்துதுவ வாதிகளால் அரசியல் நோக்கில் எழுதப்படுபவை .இந்த இந்துதுவ வாதிகள் கூட ஆரியர்கள் என்ரு ஒரு இனக்குழுமம் இல்லை என்று வாதாடவில்லை.ஆனால் விசிதிரமாக நீங்களும் நெடுக்காலபோவானும் ஆரியர் என்று ஒரு இனக் குழுமம் இல்லை என்று வாதாடுகிறீர்கள்.இதற்கான எந்த ஆதரத்தை இதுவரை நீங்கள் இங்கு இணைதிருக்கீறீர்கள்? உங்களுக்கு வாழைப்பழம் உரித்து வாயில் ஊட்ட வேண்டி இருக்கிறது.ஏன் உங்களால் சிறிது நேரத்தை ஒதுக்கி கருத்தாடப்படும் விடயம் பற்றி வாசித்துவிட்டு வந்து கருத்தாட முடியாமல் இருக்கிறது?

நான் சொல்ல வந்த அடிப்படையான விடயம் வரலாறு எழுதப்படும் போது தான் அது உருவாவதில்லை என்பதே.

அப்படி ஒரு வரலாறு இல்லாத போது ஒரு வாதமாக எழுதப்பட்டதுதான் 1855 வருட கட்டுரை அந்த சிந்தனை தானாக வந்தது இல்லை அதுவாக திணிக்க பட்டு இருப்பதை நீங்கள் தந்த ஆதாரத்தில் அர்த்ததோடு இருக்கிறது.... எங்கையோ இருந்து வந்த ஆங்கிலம் உங்களுக்கு உகந்ததாகவும் செழுமையோடு இருக்கும் போது எங்களது வரலாற்றின் அங்கமாக இருக்கும் சைவ சித்தாந்தங்கள் வெளியார் இட்டது என்பீர்களா...??

அப்படியானால் இந்த சித்தாந்தங்களின் பிறப்பு எங்கே... கிழக்கு ஐரோப்பாவா...??? அங்கு இந்து மத சின்னங்கள் கண்டுபிடிக்க பட்டதின் ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா..??? இல்லை வந்தவர்களின் சிந்தனைதான் இந்துமதம் என்பீர்களா..???

இந்து மதத்தை ஒருவேளை உருவாக்கினார்கள் எண்று சொல்வதாக இருந்தால் உருவாக்கியவர்கள் மிகவும் புத்தி சாதூர்யமானவர்களாக இருக்க வேணும்... அவர்கள் வாழ்ந்த நாட்டுகளில் சாதூர்யமாக வாழ்ந்து இருப்பார்கள்.... அவர்கள் இடம்பெயரவேண்டிய தேவை இல்லை... அப்படி அவர்கள் நாடு விட்டு நாடுவந்து தாங்களின் கல்லாச்சாரங்களை பரப்ப நினைத்தால் அது படை எடுப்பு ஒண்றால்தான் முடியும்....! அதுக்கான ஆதாரங்களை நீங்கள்தான் ஆராட்ச்சியாளர்களிடம் இருந்து பெற்று தரவேண்டும்...

இங்கே நான் முன்னர் சொன்னத்தைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டி இருகிறது.மரபணு அறிவியற் கட்டுரைகள் தமிழில் உண்டா? மரபணு அறிவியலுக்கான கலைச் சொற்களாவது தமிழ் படுத்தப்படிருகின்றனவா?அறிவியல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது.அதை மாற்ற பலமான உழைப்பு முதலீடு வேண்டும்.அதைச் செய்யாமல் அறிவியல் ஆங்கிலத்தில் இருக்கிறது அதற்காக நான் அறிவியல் ரீத்யாகக் கருத்துகளை உள் வாங்க மாட்டேன்.தமிழில் இருக்கும் புராணக்களை மட்டுமே நம்புவேன் என்பது மடமை என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?அறிவியல்/அய்ரோப்பியன் கண்டு பிடித்த விமானம்,கணனி,உடை,உணவு எல்லாவற்றையும் பாவிப்பேன் அனுபவிப்பேன் என்று வாழ்கிறீர்களா அல்லது ஆங்கில் மோகம் எனக்கு வேண்டாம் என்று கோவணத்தோடா லண்டனில் தமிழ் பேசித் திரிகிறீர்கள்?உண்மை பேசுங்கள்.

நானும் அதைத்தான் திருப்பி சொல்கிற்றேன்... எல்லாவற்றையும் முழுமையாக படியுங்கள்.... அதில் பல ஓட்டைகளை உங்களியும் அறியாமல் விட்டு இருக்கிறார்கள்...

கா/பொ/த உயர் தரம் விஞ்ஞானம் படித்த மாணவர்களிடம் கேட்டீர்கள் எண்றால் உன்ங்களுக்கான கலைச் சொற்கள் கிடைக்கும்...

இன்னும் ஒண்றை சொல்கிறேன்... நீங்கள் சொன்னதுதான் பண்பாக கருத்து வைக்க பாருங்கள்.... நீங்கள் சொன்னதைவிட கேவலமாக என்னாலும் எழுத முடியும்...!

லண்டனில் செய்தி தாள்கள் வாசிப்பவரா நீங்கள்....??? அப்படி எண்றால் ஒரு ஆங்கில சிறுவன் ஒருவன் லிவர் பூல் என்னும் இடத்தில் இளைஞர்களால் சுட்டு கொல்ல பட்டு இருக்கிறான்... அவனுக்கு பிரதமர் அனுதாபம் செலுத்தி இருக்கிறார்... லண்டனில் மாற்று இன இணையோர் பலர் சுட்டு கொல்லும் போது வராத அனுதாபம் பிரதமருக்கு வந்து இருக்கிறது.... இதுதான் வெள்ளையன்.... அதுதான் ஆங்கிலம்... உங்களின் ஆங்கில பற்று என்னை மெய் சிலிர்க்க வைத்தாலும் இந்த சூட்டில் நான் கோமணத்தோடு திரிந்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள், எனக்கும் கூச்சம் இருக்காது.... அதுதான் இன் நாட்டின் கலாச்சாரம்...

ஆரியரிடம் இருந்து வந்த இந்துதுவ சிந்தனைக்கும் ,ஆங்கிலேயனிடம் இருந்து வந்த ஆங்கிலத்திற்கும்

என்ன வேறு பாடு இருக்கிறது.இரண்டும் வெளியால் இருந்து வந்தவை தான்.ஆங்கிலம் என் அறிவை வளர்க்கிறது.இந்துதுவாச் சிந்தனை எனது அறிவைக் கெடுக்கிறது.இந்துத்வா அறிவியலுக்கும் நவீன உலகுக்கும் பொருந்தா சிந்தனை.அதனால் அதனை மறுக்கிறேன்.தமிழரின், தமிழின் வளர்ச்சிக்கு அறிவியல் தான் ஏற்றது.இந்துதுவாச் சிந்தனை அல்ல. அதானால் அறிவியல் தமிழருக்கும் தமிழுக்கும் அவசியம் என்பதால் தான் இங்கு முடிந்த வரை எழுதுகிறேன்.எல்லாவற்றையும் தமிழில் எழுத எனக்கு இங்கு நேரம் இல்லை.அதனால் தான் சில அடிப்படையான விடயங்களையாவது படித்து விட்டு வாருங்கள்,முக்கியமான விடய்ங்கள் பற்றிப் பேசுவோம் எங்கிறேன். நீங்களோ எதனையும் உள்வாங்காமல், அடிப்படைகள் கூட விளங்காமல் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

அப்படி ஆரியம் என்ன ஊங்காளுக்கு சொல்லி விட்டது...??? அம்மணமாக நியூகாசலுக்கு 5000 பேர் நடந்து போங்கோ எண்டா சொன்னது...?? கேட்டா சிவிலைசேசன் என்பார்கள்.... உடை உடுத்த மனிதன் அதை களைந்து நடப்பதுதான் சிவிலைசேசனா..?? இல்லை ஆணும் பெண்ணும் நடுத்தெருவில் கிறக்கமாக கட்டிபிடித்து கொண்டு தங்கள் வேலைகளை பார்ப்பதா..???

ஆங்கிலேயன் யாரிடமாவது எண்றாவது கேட்டீர்களா... ஜேர்மனியுடன் யூத்தம் நடைபெறும்போது அவர்களுடன் கஸ்ஸ்ரப்படும்போது ஏன் அணு சோதனைக்கு செய்த குண்டை ஜப்பான் மீது போட்டீட்கள் எண்று...???

கணனிகளையும் அதன் உதிரி பாகங்களையும் உலகில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளான ஜப்பான், சீனா, கோரியா, தாய்வான், போண்ற வற்றில் ஆங்கில அறிவு இல்லை.... ஆனாலும் அவர்களால் இயங்க முடிகிறது...

ஆனால் அந்த கடினமான தொழில்களை எல்லாம் அவர்களிடம் விட்டு... அதுக்கு தேவையான இலகுவாக அதிக வருமானம் ஈட்டும் மென்பொருட்களை தயாரிப்பவர்கள்தான் வெள்ளையர்கள்...

தமிழரான இராமானுஜர் நிற்றுவிய கணித தேற்றங்களை அவரின் முறை தவிர்த்து வேறு யாருமே இன்னும் நிருவ வில்லை... அதையும் தேடி படியுங்கள்.... தேரியத்தில் இருந்து அணுவை பிரிக்கும் இலகுவான முறையை கண்டு பிடித்தது தமிழர் ஒருவர்...

முதலில் ஆரியர் ஐரோப்பாவில் இருந்து இடம் பெயரவில்லை.மத்திய ஆசியாவில் இருந்து வடக்கே சென்றவர்கள் அய்ரோப்பியர் ஆனார்கள்.தெற்கே சென்றவர்கள் இந்தோ இரானியர் அல்லது இந்தோ ஆரியர்.மத்திய ஆசியாவில் இருந்தவர்கள் அந்தச் சூழலுக்கு ஏற்புடையதான தோற்றதைக் கொண்டிருந்திருப்பார்கள்.வடக
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல உங்களது கருத்துக்களில் இருந்து நீங்கள் மார்க்ஸின் கட்டுரையைப் படிக்கவில்லை, அல்லது உங்கள் பார்வையை மாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. உணர்வு மேலீட்டால் நீங்கள் எழுதுவதற்கு திரும்பப் பதில் எழுதுவது வீண்வேலை போலத்தான் இருக்கும். அறிவுபூர்வமாக கருத்தாட முனைந்தால் நல்லது. இல்லையேல் விதண்டாவாதமே மிஞ்சும்!

Link to comment
Share on other sites

//2) for that period of a million years, human ancestors lived naked without clothing, and 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.//

தல நீங்க இணச்சதையே வாசிச்சால் உங்கட கேள்விக்கான் விடை இருக்கு.

அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் பின்னால் நீங்கள் சொல்லும் 5000 வருடங்களில் இல்லை... முதலில் கூர்ப்பு மாற்றம் என்பதையும் மரபணுவையும் போட்டு குளப்பாமல் இருந்தீர்கள் எண்றால் ஏதாவது புரிகிற மதிரி இருக்கும்...

மரபணுக்கள் பாரம்பரை அலகுகளையும் சிறப்பு குணங்கலையும் சாரபடுத்தும்...

ஆனால் கூர்ப்பு மாற்றம் என்பது நீண்ட கால அடிப்படையில் நடை பெறுவது.... உதாராணமாக தரையில் இருந்த திமிங்கிலம் தனது உடல் பாரத்தை கொண்டு கையாள முடியாமல் தண்ணீர் தனது சுமையை குறைத்து தனது உணவை தேடிகொண்டு காலப்போக்கில் அது கடல்வாழ் உயிரினமாகியது... ஆனால் சுவாசத்துக்கும் உள் இழுத்த நீரைவெளி தள்ளுவதுக்கும் அது கடலில் வெளி மட்டதுக்கு வர வேண்டி இருக்கிறது....

வெப்பம் குளிரில் இருந்து பாதுகாப்பதுக்காக. கூரைகளுக்கு அடியிலும், உடைகளை அணிவதாலும் மனிதனுக்கு உரோமம் தேவை இல்லாது போய் விடும்.... இதுவும் கூர்ப்பு மாற்றம்....!!

Link to comment
Share on other sites

தல உங்களது கருத்துக்களில் இருந்து நீங்கள் மார்க்ஸின் கட்டுரையைப் படிக்கவில்லை, அல்லது உங்கள் பார்வையை மாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. உணர்வு மேலீட்டால் நீங்கள் எழுதுவதற்கு திரும்பப் பதில் எழுதுவது வீண்வேலை போலத்தான் இருக்கும். அறிவுபூர்வமாக கருத்தாட முனைந்தால் நல்லது. இல்லையேல் விதண்டாவாதமே மிஞ்சும்!

கீழே இருக்கும் பதிவையும் கட்டுரையாளர் இணைத்தாக நீங்கள் தானே இனைத்து இருந்தீர்கள்...???

எனினும் கட்டுரையின் சில பகுதிகளை மீள்வாசிப்புக்காகக் கீழே தருகின்றேன்.

இந்தோ-அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய அனைத்து மக்களையும் நாம் ஆரியர் என்கிறோம். அவர்களது இன அடையாளங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. மொழி அடையாளத்தில் அடிப்படையிலும், சமூக உயர்நிலை, சடங்கு ஆசார நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலுமே ஆர்ய என்னும் சொல் ரிக் வேதத்தில் பயிலப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் சமஸ்கிருதம் பேசுகிற உயர் நிலையினரே ஆரியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து மேய்ச்சல் இனச் சமூகமாகப் புறப்பட்ட இவர்கள் பரவல் குறித்து முன்பே குறிப்பிட்டோம். இங்கு வந்த ஆரிய மொழியினருக்கும் ஈரானுக்கும் (பழைய இரானிய மொழியினர்) இருந்த தொடர்பைப் பற்றியும் சொன்னோம். போரிடும் உயர்நிலையினர், சடங்குகளை நிகழ்த்துவோம், உற்பத்தியாளர்கள் என்கிற பிரிவுகள் இரு சமூகங்களிலும் பொதுவாக இருந்தன.

இந்த கட்டுரையை ஏற்கனவே ஒருவர் ஆராய்ந்தார் அதேதான் எனது கேள்விகளும்.... தெளிவற்று போனவைகளை நீங்கள் புலப்படுத்த வேண்டியது இனைத்த உங்களின் கடமை இல்லையா...????

அதாவது ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களை நீங்கள் ஆரியர் என்கிறீர்கள்... ரிக் வேதம் எங்கே தோண்றியது ...?? வரும் போது ஆரியர்கள் கொண்டு வந்தார்களா..??? அப்போ அவர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் ஆனால் இப்போ யாரும் அந்த மொழியை பேசுவதில்லையே... அது வேதங்களில் தான் இருக்கிறது... ஆகவே யாரை இப்போ ஆரியர் என்கிறீர்கள்...?? உயர்சாதியினர் வந்தார்கள் என்னும் நீங்கள் மேய்ச்சல் இன சமூகமாக புறப்பட்டமை ( இடையர்) தாள்த சாதி இல்லையா..?? அவர்களை எப்படி உயர்ந்த சாதி என்கிறிர்கள்....?? உயர்நிலையினர், சடங்குகளை நிகழ்த்துவோம், உற்பத்தியாளர்கள் என்போர் இரு சமூகத்திலும் இருந்தனர் எண்றால் வந்தவர்களில் தாழ்ந்தவர்களும் இருந்தார்கள் ( அதாவது வேலை செய்யும் இனம்) இங்கு இருந்தவர்களிலும் இருந்தார்கள் என்கிறார் கட்டுரையாளர்...

நீங்கள் இனைத்த இவ்வளவுக்குள்ளேயே இவ்வளவு குழப்பம் இருகிறது நீண்ட பெரிய கட்டுரைக்குள் தேண்ட தோண்ட வரும் அளவுக்கு நிறைய முரன்பாடுகள் இருக்கிறது... அதுதான் எனது தற்போதைய கேள்விகளுக்கே காரணம்...

Link to comment
Share on other sites

இங்கே உங்களைத் திரிப்பித் தாக்கி சந்தோசப்படவோ சண்டை பிடிக்கவோ நான் எழுதவில்லை.அவ்வாறான எண்ணம் உங்களுக்கு இருப்பின் உங்களின் கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் இங்கு இனி எழுதப் போவதில்லை.வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.உங்களது கேள்விகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் ஆதாரங்களுடனும் பண்பாகவும் பதில் அழிதிருக்கிறேன் என்றே கருதுகிறேன்.

அறிவியல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது.அதை மாற்ற பலமான உழைப்பு முதலீடு வேண்டும்.அதைச் செய்யாமல் அறிவியல் ஆங்கிலத்தில் இருக்கிறது அதற்காக நான் அறிவியல் ரீத்யாகக் கருத்துகளை உள் வாங்க மாட்டேன்.தமிழில் இருக்கும் புராணக்களை மட்டுமே நம்புவேன் என்பது மடமை என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?அறிவியல்/அய்ரோப்பியன் கண்டு பிடித்த விமானம்,கணனி,உடை,உணவு எல்லாவற்றையும் பாவிப்பேன் அனுபவிப்பேன் என்று வாழ்கிறீர்களா அல்லது ஆங்கில் மோகம் எனக்கு வேண்டாம் என்று கோவணத்தோடா லண்டனில் தமிழ் பேசித் திரிகிறீர்கள்?உண்மை பேசுங்கள்.

நல்ல கண்ணியம் பேசி இருகிறீர்கள்... அமெரிக்கா காறன் செய்யுறது போல நான் இப்ப பேப்பராலை துடைச்சு போட்டு போறனான்.... எண்டா நினைதீர்கள்..???

ஒரு விடயமட்டும் சரியாக புரிகிறது ஒரு விசயதை தலைக்குள் போட்டு விட்டால் அது பிளையான உதாரணம் எண்டாலும் அதை நியாய படுத்த... நாங்கள்(எங்களை) விளங்கும் அறிவில் இல்லை எனும் தன்மை காலம் காலமாய் உங்களுக்கு இருப்பது இன்னும் போக வில்லை என்பது....

வெள்ளைக்காறன் எதுக்கு அடி எடுத்து கொடுத்தாலும் அது உங்களை சுல்லபமாக சுறண்டுவதுக்கே எனும் சிந்தனை உங்களுக்கு எல்லாம் வரும் வரை உங்களுக்கு எல்லாம் புரிய வைக்க முடியாது...

இந்த மாக்ஸ் என்பவரின் கட்டுரையின் அடித்தளமே வெள்ளையினத்தவரும் அந்த இனத்தின் பிரபூக்களும்தான்...

காறுப்பினத்தவரை அடிமைகளாக கொண்டு வந்து 200 வருட நிறைவை நீலி கண்ணீருடன் எதிர் கொண்டாலாம் லண்டன் மேயர்... இதுதான் வெள்ளையர்....! செய்த பின் அனுதாபம் சொல்லுவர்...

Link to comment
Share on other sites

அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் பின்னால் நீங்கள் சொல்லும் 5000 வருடங்களில் இல்லை... முதலில் கூர்ப்பு மாற்றம் என்பதையும் மரபணுவையும் போட்டு குளப்பாமல் இருந்தீர்கள் எண்றால் ஏதாவது புரிகிற மதிரி இருக்கும்... மரபணுக்கள் பாரம்பரை அலகுகளையும் சிறப்பு குணங்கலையும் சாரபடுத்தும்...

ஆனால் கூர்ப்பு மாற்றம் என்பது நீண்ட கால அடிப்படையில் நடை பெறுவது.... உதாராணமாக தரையில் இருந்த திமிங்கிலம் தனது உடல் பாரத்தை கொண்டு கையாள முடியாமல் தண்ணீர் தனது சுமையை குறைத்து தனது உணவை தேடிகொண்டு காலப்போக்கில் அது கடல்வாழ் உயிரினமாகியது... ஆனால் சுவாசத்துக்கும் உள் இழுத்த நீரைவெளி தள்ளுவதுக்கும் அது கடலில் வெளி மட்டதுக்கு வர வேண்டி இருக்கிறது....

வெப்பம் குளிரில் இருந்து பாதுகாப்பதுக்காக. கூரைகளுக்கு அடியிலும், உடைகளை அணிவதாலும் மனிதனுக்கு உரோமம் தேவை இல்லாது போய் விடும்.... இதுவும் கூர்ப்பு மாற்றம்....!!

தல இந்த இணைப்பில் கூர்ப்பிற்க்கும் மரபணுவுக்குமான தொடர்பு விளக்கப்படுத்தப் பட்டிருகிறது,படித்து பாருங்கள்.இந்த அறிவியலும் ஆங்கிலேயன் தான் எழுதியது.வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள்.ஏனெனில் கூர்ப்பு மரபணு எல்லாவற்றையும் ஆங்கிலேயன் தான் கண்டு பிடித்தது.உங்களுக்கு அவை பிடிக்காவிட்டால் நீங்கள் இவை பற்றி பேசுவதில் பயன் இல்லை.

//The view of the gene as the unit of selection was developed mainly in the books Adaptation and Natural Selection, by George C. Williams, and in The Selfish Gene and The Extended Phenotype, both by Richard Dawkins. It had earlier been proposed by Colin Pittendrigh in his 1958 article, Adaptation, natural selection, and behavior, and in the classic papers about altruism of 1963 and 1964 by William Hamilton.

According to Williams' 1966 book:

“ The essence of the genetical theory of natural selection is a statistical bias in the relative rates of survival of alternatives (genes, individuals, etc.). The effectiveness of such bias in producing adaptation is contingent on the maintenance of certain quantitative relationships among the operative factors. One necessary condition is that the selected entity must have a high degree of permanence and a low rate of endogenous change, relative to the degree of bias (differences in selection coefficients). (Williams, 1966, p.22-23) ”

Williams argued that "The natural selection of phenotypes cannot in itself produce cumulative change, because phenotypes are extremely temporary manifestations." (Williams, 1966) Each phenotype is the unique product of the interaction between genome and environment. It doesn't matter how fit and fertile a phenotype is, it will eventually be destroyed and will never be duplicated.

Since 1954, it has been known that DNA is the main physical substrate to genetic information, and it is capable of high fidelity replication through many generations. So, a particular sequence of DNA can have a high permanence and a low rate of endogenous change. The question that remains is how long the segment must be.

//

http://en.wikipedia.org/wiki/Gene-centered_view_of_evolution

Link to comment
Share on other sites

அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் பின்னால் நீங்கள் சொல்லும் 5000 வருடங்களில் இல்லை... முதலில் கூர்ப்பு மாற்றம் என்பதையும் மரபணுவையும் போட்டு குளப்பாமல் இருந்தீர்கள் எண்றால் ஏதாவது புரிகிற மதிரி இருக்கும்...

மரபணுக்கள் பாரம்பரை அலகுகளையும் சிறப்பு குணங்கலையும் சாரபடுத்தும்...

ஆனால் கூர்ப்பு மாற்றம் என்பது நீண்ட கால அடிப்படையில் நடை பெறுவது.... உதாராணமாக தரையில் இருந்த திமிங்கிலம் தனது உடல் பாரத்தை கொண்டு கையாள முடியாமல் தண்ணீர் தனது சுமையை குறைத்து தனது உணவை தேடிகொண்டு காலப்போக்கில் அது கடல்வாழ் உயிரினமாகியது... ஆனால் சுவாசத்துக்கும் உள் இழுத்த நீரைவெளி தள்ளுவதுக்கும் அது கடலில் வெளி மட்டதுக்கு வர வேண்டி இருக்கிறது....

வெப்பம் குளிரில் இருந்து பாதுகாப்பதுக்காக. கூரைகளுக்கு அடியிலும், உடைகளை அணிவதாலும் மனிதனுக்கு உரோமம் தேவை இல்லாது போய் விடும்.... இதுவும் கூர்ப்பு மாற்றம்....!!

ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான ஜீன் இருக்கிறது.ஜீன்களே உயிரிகளின் உடல் அமைவைத் தீர்மானிக்கின்றன.அப்படியானா

Link to comment
Share on other sites

ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான ஜீன் இருக்கிறது.ஜீன்களே உயிரிகளின் உடல் அமைவைத் தீர்மானிக்கின்றன.அப்படியானா
Link to comment
Share on other sites

அப்படி ஒரு வரலாறு இல்லாத போது ஒரு வாதமாக எழுதப்பட்டதுதான் 1855 வருட கட்டுரை அந்த சிந்தனை தானாக வந்தது இல்லை அதுவாக திணிக்க பட்டு இருப்பதை நீங்கள் தந்த ஆதாரத்தில் அர்த்ததோடு இருக்கிறது.... எங்கையோ இருந்து வந்த ஆங்கிலம் உங்களுக்கு உகந்ததாகவும் செழுமையோடு இருக்கும் போது எங்களது வரலாற்றின் அங்கமாக இருக்கும் சைவ சித்தாந்தங்கள் வெளியார் இட்டது என்பீர்களா...??

மீண்டும் மீண்டும் ஆங்கிலேயன்,ஆங்கிலம் என்று புலம்பிக் கொண்டிருப்பதால் நீங்கள் எதனையும் நிறுவி விடப் போவதில்லை.வைக்கப்படும் தரவுகளுக்கு பதில்களை முன் வையுங்கள்.அறிவியலின் பாற்பட்டு உண்மைகளை எவன் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.ஆங்கிலேயன் சொன்னால் நான் ஏற்றுக் கோள்ளமாட்டேன் என்பது விதண்டாவாதாம்.ஆங்கிலேயன் சொன்னது தான் கூர்ப்பு பரிணாம் எல்லாம்.அப்போ எப்படி இவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.பேசாமல

Link to comment
Share on other sites

ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான ஜீன் இருக்கிறது.ஜீன்களே உயிரிகளின் உடல் அமைவைத் தீர்மானிக்கின்றன.அப்படியானா
Link to comment
Share on other sites

இதை உங்களுக்காக முன்னரே Post #100 ல் எழுதி இருக்கிற்றேன்.... இதை நீங்கள் படிக்காத்து எனது தவறு அல்ல... ஆனால் பழயதை நிறுவ பலமாக முயற்ற்ச்சி செய்கிற்றீர்கள்.....

உங்களுக்கும் 8ம் வகுப்பிலேயே சொல்லி கொடுக்கும் கூர்ப்பு விதியும் தெரியவில்லை க/பொ/த சாதாரண தரத்தில் தமிழில் நான் படித்த மரபணுக்களும் உங்களுக்கு ஞாபகத்தில் இல்லை... ஆங்கில கட்டுரைகளை நோக்கி ஓடுகிறீர்கள்...

கூர்ப்பு ஜீன்களில் நிகழ்கிறது என்பதை அப்போ ஏற்றுக் கொள்கிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கு இருக்கும் கேள்வி என்ன?

Link to comment
Share on other sites

கூர்ப்பு ஜீன்களில் நிகழ்கிறது என்பதை அப்போ ஏற்றுக் கொள்கிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கு இருக்கும் கேள்வி என்ன?

அப்ப இல்லை... நீங்கள் வாசிகும் முன்னமே அதை எழுதி இருக்கிறேன் படிக்காதது உங்களின் தவறு... அதை தெளிவாக்கியும் இருக்கிறேன்..

கூர்ப்பு மாற்றம் நிகள பல ஆயிரம் ஆண்டுகள் தேவை.. எப்படி கிழக்கு ஐரோப்பிய இனம் தனது அடையாளத்தை மட்டும் 3000 ஆண்டுகளில் இளந்தது...?? இதுதான் எனது கேள்வி...

சூலபமான கேள்வி... ஆங்கில கட்டுரைகள் எதாவது இருந்தால் வெட்டி ஒட்டுங்கள்..

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் ஆங்கிலேயன்,ஆங்கிலம் என்று புலம்பிக் கொண்டிருப்பதால் நீங்கள் எதனையும் நிறுவி விடப் போவதில்லை.வைக்கப்படும் தரவுகளுக்கு பதில்களை முன் வையுங்கள்.அறிவியலின் பாற்பட்டு உண்மைகளை எவன் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.ஆங்கிலேயன் சொன்னால் நான் ஏற்றுக் கோள்ளமாட்டேன் என்பது விதண்டாவாதாம்.ஆங்கிலேயன் சொன்னது தான் கூர்ப்பு பரிணாம் எல்லாம்.அப்போ எப்படி இவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.பேசாமல
Link to comment
Share on other sites

அப்ப இல்லை நீங்கள் வாசிகும் முன்னமே அதை எழுதி இருக்கிறேன் படிக்காத்து உங்களின் தவறு... அதை தெளிவாக்கியும் இருக்கிறேன்..

கூர்ப்பு மாற்றம் நிகள பல ஆயிரம் ஆண்டுகள் தேவை.. எப்படி கிழக்கு ஐரோப்பிய இனம் தனது அடையாளத்தை மட்டும் 3000 ஆண்டுகளில் இளந்த்து...?? இதுதான்

சூலபமான கேள்வி... ஆங்கில கட்டுரைகள் எதாவது இருந்தால் வெட்டி ஒட்டுங்கள்..

ஓ இது தானே ஏற்கனவே நீங்கள் தந்த இணைப்பில் இருக்கிறது.

// 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.//

ஆப்பிரிக்காவில் இருந்து வடக்கு நோக்கி இடம் பெயர்ந்த மக்கள் கறுப்புத் தோலை இழந்து வெள்ளைத் தோல் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள்.இந்த மாற்றம் ஜீன்ங்களின் விகாரத்தால் ஏற்படுவது.இந்தக்குறிப்பிட்ட விகாராம் நடை பெறும் கால அளவைப்பற்றிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை.

முன்னர் குறிப்பட்டதைப் போல பாரிய மாற்றங்கள் நிகழ பல ஆண்டுகள் சென்றாலும் ஒவ்வொரு சிறு சிறு மாற்றங்கள் தான் பாரிய மாற்றங்கள் ஆகின்றன.ஆகவே மாற்றம் என்பது எப்போதும் நிகழ்ந்துகொண்டிருப்பது.முதல

Link to comment
Share on other sites

நீங்களும் ஆரியன் ஆரிய மாயை எண்டு புலம்பாமல் நல்ல வேலையாக பாருங்கள்.... முடிந்தால் வெள்ளை காறனிடம் இருந்து மனிதாபிமானம் எண்டால் என்ன எண்றும் , இன பாகுபாடு இல்லாத மாதிரி எப்படி நடப்பது எண்றும் கற்றுக் கொள்ளுங்கள்

இங்கே ஆரியர் என்று ஒரு இனக்குழுமம் மத்திய ஆசியாவில் இருந்து வந்தது என்று சொல்வது எங்கனம் இனப்பாகுபாடு என்று விளக்கமுடியுமா?இனப்பாகுபாட்டை விதைத்தவர்களே இவர்கள் தான்.திராவிடர் அல்ல.வர்ணாச்சிரமத்தை உருவாக்கியவர்கள் திராவிடர் இல்லை.

நீண்ட கால அடிப்படையில் நடக்கும் கூர்ப்பு விதிகளியும் மனிதனில் இப்போது இருக்கும் மரபணுவையும் ஒண்றாக பார்க்கும் நீங்கள் எனக்கு விஞ்ஞானம் படிப்பீக்கும் நிலையில் இருக்கிறீர்கள்... உங்களுக்கு எதுவுமே விளங்க வில்லை ஆனால் என்னை பார்த்து சொல்லும் நிலை...

உங்களுக்கு கூர்பிற்க்கும் இந்த மரபணுவியல் ஆராச்சிகளுக்குமான விளக்கம் இன்னும் ஏற்படவில்லை.கூடிய வரையில் விளக்கி இருக்கிறேன்,இங்கே நான் எந்த ஆராச்சியையும் செய்து விடவில்லை. நான் எதனையும் நிறுவி விடவில்லை.இந்த ஆராச்சிகள் எல்லாம் அடிப்படையில் பிழையானவை என்பது தான் உங்கள் முடிவா? அப்படியாயின் மரபணுவியலை நான் மாட்டும் அல்ல இந்த ஆராச்சி ஆளர்களும் பிழையாக விளக்கி உள்ளார்கள் என்றா சொல்கிறீர்கள்.ஆகவே இந்த ஆராச்சியாளர்கள் எல்லாம் தல விடம் இருந்து மரபணுவியல் அடிப்படைகள் பற்றி பாடாம் படிக்க வேண்டும்.ஏனெனில் இவர்கள் எல்லாம் ஆங்கில்லேயர்கள் அதனால் மரபணு அடிப்படைகளைப் பிழையாகச் சொல்லி பிழையானா ஆராச்சி முடிவுகளை கூறி ஆரியர் என்று ஒரு இனம் இருக்கிறது என்று நிறுவ முற்படுகிறார்கள். நல்லது உங்களின் மரபணு ஆராச்சிக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழில் விஞ்ஞான பாடம் நீங்கள் படிக்காதது எனது தவறு இல்லை... உங்களுக்கு தெரியா விட்டால் யாருக்குமே தெரியாது எண்டு அடம்பிடிக்காதீர்கள்...

இங்கே யாருக்கும் மரபணுவியல் விளங்கவில்லை என்று நான் சொல்லவில்லை , நீங்கள் தான் சொல்லி இருகிறீர்கள். நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் இவற்றை எழுதியது நான் அல்ல.மரபணுவியல் துறை சார் வல்லுணர்கள்.அவர்கள் ஆங்கிலேயர்கள் அதனால் வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள் என்று சொல்பவர் நீங்கள்.ஆகவே நீங்கள் சொல்லும் மரபணுவியல் தான் உண்மையானது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.இனியும் இதில் மினக்கெட எனக்கு நேரம் இல்லை.விளங்க வேண்டிய அனைவருக்கும் விளங்கி இருக்கும்.தமிழ்ல் நான் உயிரியல் படிக்கவில்லை என்பதற்காக எனக்கு உயிரியல் தெரியாது என்னும் உங்கள் எண்ணம், கருதுக்களை அன்றி ஒருவரின் மொழி அறிவையே சுட்டினிற்க்கிறது,எனக்கு உயிரியலில் தமிழ் அறிவு இல்லை என்பது உண்மைதான்.அதற்காக் எனக்கு உயிரியல் அறிவே இல்லை என்று ஆகிவிடாது.உயர்தரத்திற்க்கும

Link to comment
Share on other sites

ஓ இது தானே ஏற்கனவே நீங்கள் தந்த இணைப்பில் இருக்கிறது.

// 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.//

ஆப்பிரிக்காவில் இருந்து வடக்கு நோக்கி இடம் பெயர்ந்த மக்கள் கறுப்புத் தோலை இழந்து வெள்ளைத் தோல் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள்.இந்த மாற்றம் ஜீன்ங்களின் விகாரத்தால் ஏற்படுவது.இந்தக்குறிப்பிட்ட விகாராம் நடை பெறும் கால அளவைப்பற்றிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை.

நான் இங்கு ஒருவர் தோல் சம்பதமான புரிவுக்கு எண்று இணைத்ததின் இனைப்பின் கட்டுரைதான் அது நானாக இணக்க வில்லை...

உங்களுடைய குருகிய அறிவு முக்கியமாக உங்களுக்கு சாதகம் இல்லாத வரியை தவிர்து இருப்பதோடு அந்த தேவை இல்லாத கட்டுரையை நாந்தான் இனைத்தேன் என்கிறது.... அந்த கட்டுரையை மைய படுத்து போய் படித்து விட்டு வருமாறு சொன்ன அறிவாளி நீங்கள் தான்.... அந்த கட்டுரை உங்களுக்கு சாதகத்தை தரவில்லை எண்றதும் இப்போ அது எனது இனைப்பாகி விட்டதோ...??

கட்டுரை இத்தான்... முக்கியமாக நீங்கள் தவிர்த்து ஒட்டிய பகுதி யின் அங்கம்..

Tracking back the statistical patterns in variations in DNA among all known people sampled who are alive on the earth today, Rogers concluded the following: 1) from 1.2 million years ago for a million years, the ancestors of all people alive today were as dark as today's Africans, 2) for that period of a million years, human ancestors lived naked without clothing, and 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.

மரபணு மாற்றங்களுகள் கூர்ப்பு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னம் மனிதன் கறுப்பாகத்தான் இருந்தான் உடைகள் இல்லாது கறுப்பான தோற்றத்தவன்... ஆபிரிக்காவில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் மாற்றம் அடைந்தவர்கள் வெள்ளை வெளிரிய தோலுடன் ஆகினர்...

ஆபிரிக்கர்களின் தோல் தலைமுறை தலைமுறை மாற்றங்களின் பின்னர் வெள்ளை தோலுடன் மாற்றம் கண்டனர் இது நடை பெற்ற காலப்பகுதிகள் சம்பந்தமான ஆராட்ச்சிகள் இன்னும் மேற்கொள்ள படவில்லை.....!

இதுதான் சுருக்கம்.... ஆனால் மில்லியன் வருசத்துக்கும் முன்னம் எல்லாரும் கறுப்பாய் இருந்தனர் என்பதை ஒத்து கொள்கிற கட்டுரை... இன்னும் ஒரு பகுதியில் கிழக்கு ஆசியர் ஐரோப்பியருக்கும் உள்ள தோல் ஒற்றுமைகளை சொல்கிறது.... இந்தியாவின் வடக்கை ஒத்த சீதோசன நிலையை உடைய கிழக்கு ஆசிய ( தூர கிழக்கு நாடுகளின்) மக்கள் ஐரோப்பிய தோலுக்கு சம்பந்த முள்ள தோலுக்கு சொந்த காறர்கள் என்கிறது...

மனிதனின் தோலுக்கு அடியில் இருக்கும் நிறமுகூர்த்தம் அளியும் போது வெள்ளையாகிற மனிதன்.. வெய்யில் உள்ள பகுதிக்கு போகும் போது நிற முகூர்த்தங்களை திரும்ப பெறுகிறான் எண்று சொல்ல வில்லை.....!

முன்னர் குறிப்பட்டதைப் போல பாரிய மாற்றங்கள் நிகழ பல ஆண்டுகள் சென்றாலும் ஒவ்வொரு சிறு சிறு மாற்றங்கள் தான் பாரிய மாற்றங்கள் ஆகின்றன.ஆகவே மாற்றம் என்பது எப்போதும் நிகழ்ந்துகொண்டிருப்பது.முதல
Link to comment
Share on other sites

Tracking back the statistical patterns in variations in DNA among all known people sampled who are alive on the earth today, Rogers concluded the following: 1) from 1.2 million years ago for a million years, the ancestors of all people alive today were as dark as today's Africans, 2) for that period of a million years, human ancestors lived naked without clothing, and 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.

மரபணு மாற்றங்களுகள் கூர்ப்பு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னம் மனிதன் கறுப்பாகத்தான் இருந்தான் உடைகள் இல்லாது கறுப்பான தோற்றத்தவன்... ஆபிரிக்காவில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் மாற்றம் அடைந்தவர்கள் வெள்ளை வெளிரிய தோலுடன் ஆகினர்...

ஆபிரிக்கர்களின் தோல் தலைமுறை தலைமுறை மாற்றங்களின் பின்னர் வெள்ளை தோலுடன் மாற்றம் கண்டனர் இது நடை பெற்ற காலப்பகுதிகள் சம்பந்தமான ஆராட்ச்சிகள் இன்னும் மேற்கொள்ள படவில்லை.....!

இதுதான் சுருக்கம்.... ஆனால் மில்லியன் வருசத்துக்கும் முன்னம் எல்லாரும் கறுப்பாய் இருந்தனர் என்பதை ஒத்து கொள்கிற கட்டுரை... இன்னும் ஒரு பகுதியில் கிழக்கு ஆசியர் ஐரோப்பியருக்கும் உள்ள தோல் ஒற்றுமைகளை சொல்கிறது.... இந்தியாவின் வடக்கை ஒத்த சீதோசன நிலையை உடைய கிழக்கு ஆசிய ( தூர கிழக்கு நாடுகளின்) மக்கள் ஐரோப்பிய தோலுக்கு சம்பந்த முள்ள தோலுக்கு சொந்த காறர்கள் என்கிறது...

மனிதனின் தோலுக்கு அடியில் இருக்கும் நிறமுகூர்த்தம் அளியும் போது வெள்ளையாகிற மனிதன்.. வெய்யில் உள்ள பகுதிக்கு போகும் போது நிற முகூர்த்தங்களை திரும்ப பெறுகிறான் எண்று சொல்ல வில்லை.....!

அதுக்கு 3000 வருடங்கள் போதாது.... ஆரியர் என்பது வர்ண சிரமத்தின் படி கலப்பில்லாத இனம்... அது வெறும் வெய்யிலில் காய்ந்து கறுக்கும் நிலைமையில் வந்துவிடும் எண்றால் மத்திய கிழக்கில் இருக்கும் அரபுக்கள் இந்தியர்களை விட கறுப்பாக இருக்க வேண்டும்... ஆனால் அப்படி இல்லை... ஏனெனில் அங்குதான் வெப்பம் அதிகம்.... ஐரோப்பியர்களில் இருந்து அவர்கள் தலை முடியை மட்டும்தான் கறுப்பாகவும் வித்தியாசமாகவும் வைத்து இருக்கிறார்கள்....

அப்ப நீங்கள் தந்த கட்டுரைகளில் ஆரியர்கள் எல்லாரும்100% ஐரோப்பாவில் இருந்து வந்தார்கள் எண்று நிறுவ முடிந்ததா..??? உயர் வர்க்கத்தில் எடுத்த கணிப்பில் ஐரோபிய மரபணுக்கள் இருப்பது தெரிய வந்தது எண்று ஒரு மழுப்பலான அறிக்கையை ஏன் இனைத்தீர்கள்....

100% மான ஆரியரும் ஐரோப்பியர் எண்று ஏன் உங்களது அறிக்கை சொல்ல வில்லை..???

மரபணுக்கலப்புக்களால் அங்க அடையாளங்கள்,தோல் நிறம் எல்லாம் மாறும் என்பதால் தான் ஆய்வுகள் அங்க அடையாளங்களின் அடிப்படையில் செய்யபடுவதில்லை.மாறாத ஜீன் மாக்கர்களின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது என்று எத்தினை தரம் தான் உங்களுக்குச் சொல்வது?

அத்தோடு நூறு சதவிகிதம் தூய்மையான இனக் கலப்பே அற்ற இனம் என்று எதுவும் இல்லை.பாரம்பரிய ரீதியாக காவப்பட்ட அந்த ஜீன் மாக்கர்கள் உயர் சாதியினரிடம் அதிகம் காணப்படுகிறது என்று தான் ஆய்வு சொல்கிறதே தவிர , நூறு சதவிகிதம் எல்லாரிடமும் இவை காணப்படுவதாக எங்கேயும் சொல்லவில்லை.இங்கே அடிப்படையாக நிறுவப்பட்டது மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வருகையும், ஆரியருக்கும் உயர்சாதினருக்குமான பாரம் பரிய ஜீன் தொடர்பும் தான்.

100 சதவிகிதமான ஆரியரும் அய்ரோப்பியர் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை.முதலில் ஆரியர் அய்ரோப்பியர் அல்ல மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஒரு இனக் குழுமம்.மத்திய ஆசியா என்பது இரான்,ஆப்கானிஸ்தான்,கசக்ஷ்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாம் வகுப்பில் டார்வினை அறிமுகப்படுத்தியவுடன் கூர்ப்புக் கொள்கையே விளங்கிவிடுமா? அப்படியானால் ஏன் மீண்டும் மீண்டும் உயர் தரத்திலும், பல்கலைக் கழகங்களிலும் படிப்பிக்கின்றார்கள். உயர்தரத்தில் உயிரியல் படித்தால் உயிரியலை முழுமையாக அறிந்துவிடமுடியுமா?

ஒரு விமானி எவ்வளவு அனுபவம் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விமானத்தைச் செலுத்தும்போதும் முதல் முறையாகச் செலுத்துவதுபோல் கவனமாக இருக்கவேண்டும். எப்போது தனக்கு "எல்லாம் தெரியும்" என ஒரு விமானி நினைக்கிறானோ அக்கணமே அவன் விமானம் ஓட்டத் தகுதியற்றனவாகின்றான்.

எமது அறிவு எப்போதுமே பூரணமற்றது என்பதை நாம் ஒத்துக் கொள்ளாதவரை நாம் எதையும் கற்கப்போவதில்லை!
Link to comment
Share on other sites

மரபணுக்கலப்புக்களால் அங்க அடையாளங்கள்,தோல் நிறம் எல்லாம் மாறும் என்பதால் தான் ஆய்வுகள் அங்க அடையாளங்களின் அடிப்படையில் செய்யபடுவதில்லை.மாறாத ஜீன் மாக்கர்களின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது என்று எத்தினை தரம் தான் உங்களுக்குச் சொல்வது?

விளங்குமாறு கேட்டாலும் விளக்கமில்லாதது போல இருக்கும் எத்தினை தரம்தான் கேட்பது... ஆரியரின் கோட்பாடே வர்ணசிரமம் என்கிரீர்கள்... ஆனால் அவ்வர்களில் கலப்பு இருக்கிறது என்கிரீர்கள்.... உங்களுக்கே மாறாட்டமாக இல்லையா...?? கலப்பு எப்படி வரும்... இருப்பதை கொஞ்சமாவது பாவியுங்கள்....

உங்களுக்கு வர்ணம் என்பது என்ன எண்டாவது தெரியுமா...???

யாராவது கட்டுரைகளை ஆரியர் எனும் மாயையை பற்றி என்ன எழுதினாலும் அதை நம்பி வக்காலத்து வாங்கும் உங்களுக்கு, அதை நியாயபடுத்துவதுக்கு மற்றவனுக்கு விளக்கம் இல்லை என்பது மட்டும்தான் தெரியுமா..??? அது உங்களுக்கு இருப்பது சந்தேகமே....!

நான் முன்னர் எழுதியவைகளை நீங்கள் படிக்க வில்லை... !

அத்தோடு நூறு சதவிகிதம் தூய்மையான இனக் கலப்பே அற்ற இனம் என்று எதுவும் இல்லை.பாரம்பரிய ரீதியாக காவப்பட்ட அந்த ஜீன் மாக்கர்கள் உயர் சாதியினரிடம் அதிகம் காணப்படுகிறது என்று தான் ஆய்வு சொல்கிறதே தவிர , நூறு சதவிகிதம் எல்லாரிடமும் இவை காணப்படுவதாக எங்கேயும் சொல்லவில்லை.இங்கே அடிப்படையாக நிறுவப்பட்டது மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வருகையும், ஆரியருக்கும் உயர்சாதினருக்குமான பாரம் பரிய ஜீன் தொடர்பும் தான்.

அப்ப ஆரியர் என்னும் இனம் இந்தியாவில் தூய்மையாக இல்லை... இதைதான் நானும் சொல்கிற்றேன்...! கலப்பு இனங்களை வைத்து கொண்டு ஆரியன் அது இது எண்டு ஆடாதீர்கள்......!

100 சதவிகிதமான ஆரியரும் அய்ரோப்பியர் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை.முதலில் ஆரியர் அய்ரோப்பியர் அல்ல மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஒரு இனக் குழுமம்.மத்திய ஆசியா என்பது இரான்,ஆப்கானிஸ்தான்,கசக்ஷ்தா

��் போன்ற நாடுகள்.மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்த இன்னொரு இனக்குழுமத்தின் வழி வந்தவர்கள் அய்ரோப்பியர்.

நீங்கள் தந்த மரபணுக்கள் ஆரியர் கிழக்கு ஐரோப்பியர் அதாவது இந்தோ- ஐரோப்பியர் எனும் மேற்கு ருசியர்கள் ( அதாவது கிழக்கு ஐரோப்பியர்கள் ) சம்பந்தமானவைதான் இருக்கிறது.... இப்போ ஆரியர் மெசிடோனியாவில் இருந்து வந்தவர்கள் ஆகிவிட்டனரா..??

இந்தோ ஐரோப்பிய இனம்மாக பிரிந்து செண்றது என்பது கூட 7000 வருடங்கள் இருக்கும் என்கிறது கிரேக்க அடிப்படை மொழி வரலாறு... (விக்கி பீடியாவில்)

மெசிடோனியாவிலிருந்து வந்து பஞ்சாப்பில் தோல்வி அடைந்ததாக அலக்ஸ்சாண்டர் வரலாறுதான் கூறுகிறது....!

வந்து இந்திய பகுதிகளை கையக படுத்தியதாக வோ தங்கியதாகவோ வரலாறு இல்லை...

Link to comment
Share on other sites

எட்டாம் வகுப்பில் டார்வினை அறிமுகப்படுத்தியவுடன் கூர்ப்புக் கொள்கையே விளங்கிவிடுமா? அப்படியானால் ஏன் மீண்டும் மீண்டும் உயர் தரத்திலும், பல்கலைக் கழகங்களிலும் படிப்பிக்கின்றார்கள். உயர்தரத்தில் உயிரியல் படித்தால் உயிரியலை முழுமையாக அறிந்துவிடமுடியுமா?

ஒரு விமானி எவ்வளவு அனுபவம் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விமானத்தைச் செலுத்தும்போதும் முதல் முறையாகச் செலுத்துவதுபோல் கவனமாக இருக்கவேண்டும். எப்போது தனக்கு "எல்லாம் தெரியும்" என ஒரு விமானி நினைக்கிறானோ அக்கணமே அவன் விமானம் ஓட்டத் தகுதியற்றனவாகின்றான்.

யார் வேண்டுமானாலும் வானோடியாக வரமுடியும் அதுக்கு தேவையான வானோடி அனுமதி சாண்ற்றிதள் இருந்தால் போதுமானது அதுக்கு நீங்கள் கூட விண்ணப்பிக்க முடியும்...

நாட வேண்டிய இடம் இங்கிலாந்தில்

http://www.londonmet.ac.uk/depts/bssm/avia...es/prof/ppl.cfm

NVQ ஒருவருடம் செய்தால் போதுமானது அனுமதி கிடைக்கும்....

அதை விடுத்து நீங்கள் விமான பொறியியல் தெரிந்தவராக இருக்க வேணும் என்பது இல்லை...

Link to comment
Share on other sites

தலைப்புக்குத் தொடர்பில்லாத கருத்துக்களை தவிர்த்து தலைப்பின் கருப்பொருளுக்கு அமைய ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடவும். விதண்டா வாதங்களையும், வீணான கருத்து திசை திருப்புதல்களையும் நடத்தாது, உங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு இத்தலைப்பின் கீழ் கருத்தாடும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆரியக்கூத்தின்ர தாக்கந் தானே இண்டைக்கு இந்தியாவில அப்பட்டமா தெரியுதே.... இந்தியால மட்டுமா.... புலம்பெயர்ந்து வாழுற எங்கட ஆக்கள் வரைக்கும் அது எப்பிடி பரவிக்கிடக்கெண்டுறது தெரியுதுதானே...... பார்பனர்கள் புலம்பெயர்ந்த எங்கட ஆக்களிட்ட ஆடுற கூத்துக்கள பற்றி யாராவது எழுதினா நல்லா இருக்கும்........ துரோகக் கும்பலுகளோட சேர்ந்து ஈழப்போராட்டத்த நசுக்க ஆடுற கூத்து.... பெரிய கூத்து.... ;)

Link to comment
Share on other sites

ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்?

வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்று. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும்.

1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள்.

2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படைஇயாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று.

3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள்.

4. ஆரியரின் எந்தப் பகுதி பெரும்பகுதி பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.

5. பார்ப்பனம், பார்ப்பனீயம் தோன்றுமளவுக்கு ஆரிய சமூகத்தின் சிதைவு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு அதன் மூலமொழியை இழந்து போகுமளவுக்கு நிகழ்ந்துள்ளது.

6. ஆரிய சமூக அமைப்பை வழிநடத்திய பூசாரிகள், சமுதாய எண்ணிக்கையில் மிகச்சிறிய பிரிவினராவர். ஆனால் பொருளாதார ரீதியாக வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். தமது பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட ஒரு பிரிவும் கூட. ஆரிய சமூக சிதைவின் போது, அவர்கள் தனிமைப்படுமளவுக்கு தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு குழுவாக எஞ்சினர். அவர்கள் தமது தனித்தன்மையை பேணியபடி, தனிச் சலுகையையும் கொண்டபடி, இந்த பூசாரிகளும் சமுதாயத்தினுள் சிதைந்தனர். இந்த சிதைவின் மூலம் தமது மூல வேத ஆரிய மொழியை இழந்தனர். ஆனால் தனிச் சலுகை பெற்;ற ஒரு பூசாரிக் குழுவாக இருந்ததாலும், வழிபாட்டு முறைகள் ஏற்கப்பட்டதாலும், அந்த பழைய சடங்கை அவர்கள் பாதுகாக்க முடிந்தது. ஆனால் தனது சொந்த மூல மொழியை இதனூடாக பாதுகாக்க முடியவில்லை. அதாவது வேத ஆரிய கால சடங்குகளை மற்றொரு மொழி ஊடாக செய்ய முனைந்தன் மூலம் தான், அது தப்பிப்பிழைத்தது. சமுதாயத்தில் சிதைந்ததன் மூலம், ஆரிய வேத மூல மொழியையே இழந்தனர்.

இந்த நிகழ்வு நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில், அதாவது சில தலைமுறைக்குள்ளான ஒன்றாக இருந்துள்ளது. சடங்கு நிலையில் எஞ்சிய அவர்களின் வாழ்வுமுறை மிகவும் தனிமைப்பட்ட நிலையிலும், சமுதாய போக்கில் ஒன்றிணைந்ததன் விளைவு, அவர்கள் ஆரிய வேத மொழியின் நீட்சியை இழந்தனர். எஞ்சி இருந்த சடங்கு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின் சடங்காக மாறிய போது, சிதைந்த மூல மொழியில் இருந்தும், வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளுடனும் கலந்து சமஸ்கிருதம் என்ற இரகசிய பூசாரிகளின் மொழி உருவானது. இது சமுதாயத்தின் பேச்சு மொழியாக உருவாகவில்லை. சொல்லப்போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை.

7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.

8. இந்த சமஸ்கிருத மொழியின் தோற்றம், அதுவும் பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட மொழியாக வரலாறு இந்த மொழியை அடையாளம் கண்டுள்ளது. இதை கடவுள் மொழி என்று கூறிக்கொண்டனர். மறுபக்கத்தில் ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, ஆரிய சிதைவு சமுதாயத்தினுள் நிகழ்ந்துள்ளது.

9. இந்த ஆரிய வேத மொழி சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் ஆரியர் என்ற அடையாளமே இன்றி, அது ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற அடையாளமே இன்றியே, அது அழிந்துபோனது.

ஆரிய சமூகம் ஆரிய வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும் கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை பூர்த்தி செய்யும் பலதுறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும் காணமுடியும். இரண்டாவதாக ஆரிய நாடோடி வாழ்க்கை அதன் முழுச் சிதைவு வரை, பல தலைமுறை கொண்டது. நாடோடிகளாக இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்த காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை அது தனக்குள்ளேயே பூர்த்தி செய்தது. இப்படி பல்வேறு சமூகத் தேவையையொட்டி, சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. இந்த ஆரிய நாடோடிகள், அப்படியே இரத்த உறவு கொண்ட பார்ப்பனராக இடம் பெயரவில்லை. அப்படி காட்சிப்படுத்துவது என்பது, அப்படி நம்புவது என்பது, மூடர்களினதும், முட்டாள்களினதும் பிழைப்புவாதிகளினதும் செயலாகும்.

இப்படி வந்த நாடோடி ஆரிய சமூகம் இந்தியாவினுள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் நீடிக்க முடியவில்லை. இந்திய சமூகத்தை வென்று அடக்கவும் முடியவில்லை. அவர்கள் சிதைந்தனர். சிதைந்த போது தமது சடங்கு முறை மூலம், இந்திய சமூகத்துக்கு நஞ்சிட்டனர். அந்த நஞ்சு தான், பார்ப்பனீயமாகி சாதியாக நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரிய மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில் அது சிதைந்துள்ளது.

மீட்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறை தனது மூலத்தை தக்கவைத்தபடி, இன்றைய எல்லைவரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. ஆரிய வேத நாடோடி மக்களின் சிதைவு, தனது மொழியையும், அதன் மூலத்தையும் இழந்தது. தனது நாடோடித் தனித்துவத்தை பேண முடியாத ஒரு காரணத்தினால் தான் அழிந்து, பொதுவான சமூக ஓட்டத்தில் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி சிதைவுற்று, அதன் மூல மொழி அழிகின்றது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான சமூக நாடோடி உறவு முறையே அழிகின்றது.

ஆனால் வேத ஆரிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பிரிவினர், இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால் அவர்கள் தம்மைத்தாம் அடையாளப்படுத்தவும் கூட முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த சமூதாயத்தில் சிதைந்தபடி, தமது சடங்கை பின்பற்றுபவராக இருந்துள்ளனர். இந்த மதச் சடங்கை பின்பற்றியோர், பெருமளவில் ஆரியரில் இருந்த பூசாரிப் பிரிவாகும். இவர்களால் மட்டும் தான், தனது சடங்குகளையும் அது சார்ந்த நினைவுகளையும் தொடர முடிந்தது. மதம் ஊடாகவும் அவர்களின் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் கல்வி முறையூடாகவும் இதைப் பேண முடிந்தது. அதாவது வசதியும் வாய்ப்பும் கொண்ட, உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவை இல்லாத பிரிவு மூலம் தான், இது ஒரு மதச் சடங்காக பாதுகாக்கப்பட்டது.

மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமை குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது என்ற வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள் பரம்பரைத்தன்மை கொண்டவையாகவே இருந்தது. அதாவது அது இயற்கையானது கூட. உற்பத்தி சார்ந்த அறிவு, அது சார்ந்த நுட்பத் திறன், அது பற்றிய கல்விமுறை பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இது ஒரு வாழ்வாக மாறிவிடுகின்றது.

இந்த வகையில் ஆரியவேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரையாக கடத்தப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய சடங்கை வேத ஆரிய மொழியில் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவிய மொழியில், வெறும் சடங்குகளாகவே அவை சிதைந்து வெளிப்பட்டது. வேத ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவங்கள் நீடித்தன. சமஸ்கிருத மொழி மந்திரம் என்ற நிலையைக் கடந்து, ஒரு மொழியாக உருவாகியது என்பது, ஆரிய வேத சடங்குக்கு இருந்த சமுதாய மதிப்பு தான் அடிப்படைக் காரணமாகும். இப்படி சமஸ்கிருதம் ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகியது. இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய மொழியாகியது.

இப்படி இந்த சமஸ்கிருதம் ஒரு குறித்த பூசாரிகளின் கூட்டத்தின் மொழியாவது என்பது, வேதஆரிய சடங்குகள் சமுதாயமயமாகியதன் பின் நிகழ்கின்றது. வேத ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள் சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்ற போது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குக்குரிய மந்திர மொழியாகின்றது.

10. இந்த தனி மொழியின் தேவை ஏன் எதனால் எழுகின்றது? வேதகால ஆரிய மதச்சடங்கு நல்ல வருவாயுள்ள ஒன்றாகவும், சுரண்டல் வாழ்க்கைக்கு அத்திவாரமானதன் விளைவு, அந்த சடங்கு மந்திரங்கள் தனித்தன்மை பெற்று அவை இரகசியமாகின்றது. வருவாயுள்ள தொழிலை மற்றவர் தெரியக் கூடாது என்பதால், இந்தச் சடங்கை மற்றவர்க்கு புரியாத, புரிய முடியாத வகையில் கட்டுப்படுத்த தனிமொழியின் தேவை அந்த சுரண்டும் வர்க்கத்துக்கு நிபந்தனையாகின்றது. இதை சில இரகசிய மந்திரங்கள் மூலம் செய்வதையும் உறுதி செய்வது, தனிச்சொத்துரிமை அமைப்பின் சுரண்டல் விதியாகும். மற்றவர் புரியாத மொழியில் செய்வது மட்டும் தான், இந்த சுரண்டலை தனித்தன்மையுடன் பாதுகாக்கவும், அதன் தனித்தன்மையை சிலர் கொண்டிருக்கவும், அதை பரம்பரைத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது, வர்க்க சுரண்டல் அமைப்பில் வாழ்வுக்கான அடிப்படை விதிகளில் ஒன்று. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது எல்லா தொழிலுக்கும், அன்றும் இன்றும் பொருந்துகின்றது.

வேத ஆரிய சடங்கை இரகசியமாக்க உருவான, இரகசிய சுரண்டல் மொழிதான் சமஸ்கிருதம். இதை அந்த பூசாரிகள் மட்டும் பேசுகின்ற வகையில் தனித்தன்மை பெற்று, அவர்கள் மொழியானது. இந்த மொழி ஒரு கூட்டத்தின் மொழியாக இருந்த போது, சமூகத்தில் மற்றொரு மொழியே மக்கள் மொழியாக இருந்தது. இந்த மொழியின் இருப்பு என்பது, பூசாரிகள் ஒரு சுரண்டும் வர்க்கமான போது அதாவது அவர்கள் சுரண்டும் பார்ப்பனர்களாகியதால், அவர்களின் பேசும் மொழியாகியது. இந்த சுரண்டும் சமஸ்கிருத மொழி, பொதுவான பூசாரிகளில் இருந்து அவர்களை பிரித்து பார்ப்பனராக்கியது.

இந்த மொழிக்கு என்று சமுதாய மூலம் எதுவும் கிடையாது, இந்த மொழிக்கு என்று தனி வரலாறு கிடையாது. இது பூசாரிக் கூட்டத்தின், அதாவது பார்ப்பனியரின் சுரண்டும் ஓரு இரகசிய மொழி. இந்த மொழியை சாதிய அமைப்பு மேலும் இறுக்கமாக்கி, அதை ஒரு சாதிய மொழியாக்கியது. இது என்றும் எங்கும் ஒரு மக்கள் மொழியாக இருந்ததில்லை. இதனால் இதற்கென்று வரலாறு கிடையாது. இதை ஆரிய வேதச் சடங்கின் மூலம் மட்டும் தான், இனம் காணவேண்டியுள்ளது.

ஆனாலும் சுரண்டும் பூசாரி வர்க்கப் பிரிவின், ஆதிக்கம் பெற்ற ஒரு இரகசிய மொழியாக இருந்தது. இப்படி வேத ஆரியரை சடங்குகள் மூலம் தம்மை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தான் பாரப்பனர்கள். அவர்களினது சுரண்டும் இரகசிய மொழி தான் சமஸ்கிருதம்.

இந்த அடிப்படையில் தான் வேத ஆரிய பார்ப்பன வரலாற்றின் தொடர்ச்சியை நாம் இனம் காணமுடியும். ஆரிய வேத மக்களின் மூலத்தை, அதன் வாழ்வியல் கூறையும், இந்திய சமுதாயத்தில் தொடர்ச்சியாக அதன் மூலத்துடன் இனம் காணமுடியாது. வேத ஆரிய சடங்குகள் மூலம் அவை மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. ஆரியரின் தொடர்ச்சியில் வந்த பூசாரி பிரிவுகளால் அவை மீள் அறிமுகமாகியது. இந்த பூசாரிகள் ஆரியராக அறிமுகமாகவில்லை, மாறாக சமுதாயத்தில் சுரண்டித் தின்னும் பார்ப்பனராக, புதியதொரு வர்க்கமாக, தமது சடங்குகள் மூலம் அறிமுகமாகின்றனர். இதுவே வருண அமைப்பில் வீற்று இருக்கும் பார்ப்பானாகின்றான். பார்ப்பான் வருண அமைப்பில் ஒரு சுரண்டும் ஒரு உறுப்பாகத்தான், வரலாற்றில் அவன் மீளவும் ஆரிய வேத சடங்கு மூலம் அறிமுகமாகின்றான். சாதி அமைப்பில் இது மற்றொன்றாக வேறுபடுகின்றது. இதை தனியாக நான் விளக்கியுள்ளேன்.

தனது சுரண்டல் தொழிலின் இரகசியம், அது சார்ந்த இழிந்த கேடுகெட்ட வாழ்க்கை முறை, உழைப்பின் மீதான வெறுப்பு, இயல்பாகவே அவர்களை பண்பு ரீதியாக பண்பு கெட்ட சூழ்ச்சிக்காரராக, சதிகாரராக வரலாறு முழுக்க வாழவைக்கின்றது. அது மட்டும் தான், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கை முறையாகியது. இதற்காக எதையும் செய்யவும், எப்படியும் வாழ்வும், சமுதாயத்தை எப்படியும் இழிவுபடுத்தவும், அவர்கள் ஒருகணம் கூட தயங்கியதில்லை. அவர்கள் வாழ்க்கையே சூழ்ச்சியாகி சதியாகியது. இந்த வாழ்க்கை முறை மூலம், முழு இந்தியாவையும் தனக்கு அடிமைப்படுத்தியது. அதில் ஒன்று தான் சாதிய வடிவம். இவற்றை தனியாக நான் ஆராய்ந்துள்ளேன்.

11. இங்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழலாம். இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருட வழி வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. வர்க்க அமைப்பின் விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சாதிய அமைப்பில் சொத்துடைமையை, அதாவது வர்க்க நிலையை சில சாதிகளின் உரிமையாக்கியது. ஆனால் வருண வர்க்க அமைப்பு அப்படி இருக்கவில்லை. வருண அமைப்பில் சொத்துடைய யாரும் மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இதை கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. பாக்ப்பனர்கள் முதியவர்கள் போன்ற தகுதிக்குரிய அந்தஸ்தை சிறப்பாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி பலமானது. அது ஒரு இயற்கை விதியாக, தனிச்சொத்துரிமை அமைப்பின் போக்கில் அதை நிர்ணயம் செய்தது.

இந்த வருண அமைப்புக்கு முன்னமே வேத ஆரிய மூலத்தையும், அந்த மொழியையும், வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடியதையே இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட இழந்து காணப்பட்ட ஒரு சமூகத்தில் தான் பார்ப்பனர்கள் உருவானார்கள். கலப்பு அடிவந்த ஆரிய பரம்பரை தான் இன்றைய பார்ப்பனர்கள். ஆனால் இதற்கு வெளியில் பலர் பார்ப்பனரானார்கள்.

பார்ப்பன பூசாரி சுரண்டும் வர்க்கம் வேத ஆரிய சடங்குமுறையையும், அதன் இரகசியத்தை தனிமொழி மூலம், தனிச்சொத்துரிமை வருண அமைப்பில் தற்பாதுகாக்க முடியாது போனது. தற்பாதுகாப்பு அடிப்படையில் உருவான இரகசிய மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் வலுவுள்ள தற்பாதுகாப்பு ஆயுதமல்ல. சாதியில் மட்டும், அதுவும் நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டும், அது இரத்த உறவு பரம்பரை முறையை பாதுகாக்க முடிந்தது. ஆனால் வருண அமைப்பில், அதன் பரம்பரைத்தன்மையை, இரத்த வாரிசு உறவுக்கு வெளியில் இட்டுச் சென்றது.

வருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, பார்ப்பனரின் வர்க்க வீழ்ச்சியும், பணம் சம்பாதிக்கும் விதியும், குருகுலக்கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒன்றாக, ஆரிய வேதச் சடங்கை பாதுகாக்க முடியவில்லை. நல்ல வருவாய் கொண்ட இந்த சுரண்டலில், பலர் புதிய பார்ப்பனரானார்கள். ஆரிய வேதச் சடங்குகள் அதாவது பார்ப்பனீயம் மற்றைய மதங்களைப் போல் துறவை, மனித சேவையை முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை கடவுளாக்கி, அது தனக்கேயுரிய சுரண்டலை முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய வேத சடங்கு வருவாயுள்ள பார்ப்பனீய தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மக்களைச் சுரண்டித் தின்றது. உழைத்து வாழ விரும்பாத சமூக பொறுக்கிகளின் தூய தங்குமிடமாக, வேத ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் புதிய பார்ப்பனரானார்கள்.

இந்த ஆரிய வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றிபெற்றதற்கான மூலம், இது தனக்காக சுரண்டிய மதம் என்பதால், அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால் இருப்பதால் வெற்றிபெற்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை செரித்தபடி சமுதாயத்தின் கூறுகள் மீது பார்ப்பனீயத்தை நஞ்சாயிட்டது. சமுதாயத்தினுள் பார்ப்பனீயம் நஞ்சை இடுவதில், அதன் சுரண்டும் வர்க்க மூலம் மீட்சிக்கான கூறாக இருந்ததும், இன்றும் இருந்தும் வருகின்றது.

இரத்த உறவைத் தாண்டியே, இந்த பார்ப்பனீயம் பலரை பார்ப்பனீயமாக்கியது. சுரண்டும் ஆரிய வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த இடத்தைத் தாண்டிச் செல்ல ஊக்கியாக்கியது. பல பிரதேசத்தை சேர்ந்த தூர இடங்களில் இருந்து வந்து கற்கவும், அதை தெரிந்து கொள்ளவும் இது தூண்டியது. இந்த சுரண்டும் சூது வாதுகளை கற்பிப்பது நல்ல வருவாயுள்ள தொழிலாகியது. இது குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வி இரகசிய மொழியான அதே சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரிய ஒரு தனிமொழியாகியது. எந்த சமூக பொருளாதார அடிப்படையிலான எந்த தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகவும், அதை மட்டும் இந்த மொழி ஆதாரமாக்கியதால் அதன் இருப்புக்கான அடிப்படையாகியது. மற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே, வேத ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.

வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத ஆரிய பார்ப்பனீய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது மட்டுமின்றி, அவை பார்ப்பனரால் தன்னை தான் முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டது. சாதியக் கோட்பாட்டை மதக் கோட்பாடாக்கியதுடன், பார்ப்பனீயம் இப்படித்தான் சமூகமயமாகியது.

12 .ரிக் வேத ஆரிய வரலாறு தொடங்கி, இந்தியாவில் அவர்கள் நிலைபெறல் வரையிலான காலத்தை உள்ளடக்கிய வேதம், நாகரிகம் பெற்று சமூகத்தை அடிப்படையாக கொள்ளவில்லை. அவர்களின் போர்கள் நாகரிக சமூகத்துக் எதிராக இருந்துள்ளது. அவர்கள் போற்றும் ரிக்வேதம் தொடங்கிய இடத்தில் இருந்து நிலைபெற்ற வரையிலான வேத காலத்தில், அவர்களின் போராட்டம் நாகரிக கோட்டைகளை அழித்தலாகும். நிலையாக உழைத்து வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அழித்தலாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்து அதில் அவர்கள் வாழ முயலவில்லை. அழித்தல் என்பது சூறையாடலை அடிப்படையாக கொண்டது. நெருப்பு சார்ந்த சடங்குகள், விலங்கு பலியிடல் அனைத்தும் இதற்கு உட்பட்டதே. இதைத் தனியாக பின்னர் பார்ப்போம்.

இந்திரன் கோட்டையை அழிக்கும் ஒரு கடவுளாகவே, ஆரியர் முன் நிற்கின்றான். அப்படித்தான் ஆரிய வேத மக்கள் இந்திரனை நம்பினர். ரிக் வேதத்தில் கோட்டை கட்டி ஆரியர் வாழ்ந்ததாக எந்த குறிப்பும் கிடையாது. சாராம்சத்தில் கோட்டை தமது கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் கூட மாறிவிடுகின்றது. நாகரிக எதிர்ப்பாளரான ஆரியர் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடாக மாறிவிடுகின்றது. ரிக்வேத ஆரிய மந்திரம் ஒன்று, அக்கினியிடம் கோட்டையை காப்பாற்றுவது போன்று, எம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரி வழிபடுகின்றனர்.

இப்படி அக்கால நாகரிக அமைப்புக்கு வெளியில் ஒரு நாடோடிகளாகவே ஆரியர் வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்களின் அழிவு வரை, அவர்களால் நிலைபெற்று வாழ முடியவில்லை. அவர்களின் பின் பல பண்பாட்டு கூறுகள் ஓட்டிக்கொண்டு வருகின்றது. குதிரை, இருப்பு முதல் இறந்தவரை புதைத்தல் எரித்தல் வரை பல கலப்பு பண்பாட்டின் கலவைகளாக வேத ஆரிய வழிபாடு அறிமுகமாகின்றது. அவர்கள் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பையும், இந்த சடங்கு முறைக்கு வெளியில் பெற முடியவில்லை. வரும் வழியெங்கும் சிலவற்றை உள்வாங்கினர், சிலவற்றை இழந்தனர். தொடங்கி முடியும் வரலாற்றுக்கு இடையில் பிணத்தை எரிப்பு முதல் புதைப்பது வரை, அவர்களின் பண்பாட்டுத் தளமே அதிர்ந்தது. இந்த நாடோடிக் குணாம்சம், மூலமேயின்றி சடங்கு முறையுடன் எஞ்சி அழிந்தனர். அவர்களின் கோட்பாடு நாகரிகத்துக்கு எதிராக இருந்ததால், அவர்கள் நிலைபெற்று ஒரு சமூகமாக நாகரிகமாக உழைத்து இன்றுவரை வாழ முடியவில்லை.

நகரும் ஒரு நாடோடிச் சமூகமாக, அதையே பல தலைமுறை செய்ததால் நாகரீகத்தின் மூச்சை அவர்களின் வரலாற்றின் பின் இனம் காணமுடியாது. வரும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையிடுகின்றனர். கால்நடைகளை திருடுகின்றனர். இதை ரிக் வேதம் இத் திருட்டையும் கொள்ளையையும், இந்திர கொடையாக கூறுகின்றது. இப்படி கொள்ளையிட்டு, அதை புசித்து உண்டு வாழும் சமூகம் காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது ஆச்சரியமன்று. இப்படி கொள்ளையடித்த கால்நடைகளை பலியிட்டு உண்டபடி தான், அதுவும் பல தலைமுறை ஊடாக குறிக்கோளின்றி இந்தியா வரை வந்தடைந்த ஆரியர் வாழ்வியல் முறை அரைக் காட்டுமிராண்டித்தனமானது தான்.

நீண்ட பல தலைமுறை கொண்ட ஒரு நாடோடி அரைக் காட்டுமிராண்டிகளை, குறைந்தபட்சம் நாகரிகப்படுத்தியது என்றால் அவர்களின் வாழ்வியல் நெருக்கடிதான். இந்த நாடோடிகள் உணவுக்காக கொள்ளையிட்ட போதும், அது அவர்களின் வாழ்வைப் பூர்த்தியாக்கும் வகையில், கொள்ளை வளம் போதுமானதாக இருக்கவில்லை. முதலில் எரியூட்டியவர்கள், ஒரேயடியாக பலியிட்டவர்கள், இதில் இருந்து தப்பிப்பிழைக்க கால்நடைகளை பராமரிப்பது பெருக்குவதை அவசியமாக்கியது. அன்றைய இருப்பில் கால்நடை இன்றிய நகர்வு, தற்கொலைக்கு ஒப்பானது. உணவை நகரும் பாதையில் பெறுவது என்பது சாத்திமற்ற ஒன்று. எனவே கால்நடைகளை தொடர்ந்து பராமரிப்பதும், அதை இனவிருத்தி செய்வதும் அவசியமாக இருந்தது. ஒருபுறம் ஆரிய வேதம் கூறுவது போல் வரும் வழியெங்கும் சடங்கின் பெயரில் கால்நடைகளை தின்பதும், மறுபுறம் கால்நடை வளர்ப்பும் அவசியமானதாக இருந்தது.

அத்துடன் இது சிறியளவிலான தேவையை ஓட்டி சிறிதுகாலம் தங்குவது, பயிர் செய்கையை செய்வதும் உருவானது. இது ஒரு நிலையான பிரதேசத்தில் அல்ல, நகரும் வழிகளில் இதை அவர்கள் செய்தனர் அல்லது கொள்ளையிட்டு அழித்த சமூகத்தின் பயிர் செய்கையை பராமரித்து, அதை அறுவடை செய்து பாதுகாத்தனர். இது தான் அவர்களின் காட்டுமிராண்டிகளற்றதாக காட்டுகின்ற ஒரு உயர்ந்தபட்ச நாகரிகம். அத்துடன் அங்கு இருந்த உழைப்புக் கருவிகளையும், தற்பாதுகாப்பு கருவிகளையும் திருடிக்கொண்டு தம்மை பலப்படுத்தினர். இதை வைத்து முகர்ந்து தேடும் ஆய்வாளர்கள், அவர்களை நாகரிக சமூகமாக காட்ட அலைகின்றனர்.

இந்த ஆரிய நாடோடிகளின் பெயர்வு நிலையற்ற ஒரு நீண்ட பல தலைமுறை கொண்டது. அப்படித்தான் சமூக இருப்பு கொண்ட ஆதி சமூகங்கள் பல இருந்துள்ளது. மனிதன் கால்படாத பல புதிய பகுதியூடான இடப்பெயர்ச்சி, பல இடத் தரிப்புகளை கொண்டதாக இருந்தது. வளமும் வாய்ப்பும் நிறைந்த பூமியில், கொள்ளையும் கொழுப்பும் நிறைந்த இடத்தில், அந்த வளம் வற்றும் வரை தங்கி வாழ்தல் மூலமே ஆரிய இடப்பெயர்ச்சி மெதுவாக நடந்தது. பெண்கள் குழந்தைகள் முதல் முதியவர் ஈறாக கொண்டு, கால்நடைகளை பராமரித்தபடியான இந்த இடப்பெயர்ச்சியை ஒரு புள்ளியாக, ஒரு நேர் கோடாக சுருக்க முடியாது. இது போன்ற வாழ்க்கை முறையுடன் கூடிய நாடோடி வாழ்க்கை முறை, செவ்விந்திய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் அழித்தொழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கூட காணப்பட்டுள்ளது. இங்கு அது இயற்கை மாற்றத்தை ஒட்டி இந்த இடப்பெயர்ச்சி பருவகாலத்தின் போக்கில் நடந்தது.

மெதுவான ஆரிய இடப்பெயர்ச்சி மூலம், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த குதிரைகள் இனவிருத்தி ஊடாக பெருகியதுடன், சுற்றுச்சூழலுக்கு அவை இசைவாக்கம் அடைந்தது. உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் குதிரையைக் கூட பலியிட்டு உண்டனர். அதாவது முதிர்ந்த, செயலற்ற, நகர்வுக்கு தடையாக பெருகிவிட்ட, உணவு இல்லாத நிலையில் குத்ப்ரை கூட பலியிடப்பட்டது. வேத ஆரிய பார்ப்பனீய சடங்கின் போது, பலியிடப்பட்ட குதிரையுடன் அரசி புணரும் சடங்கு பின்னால் ஒரு சூக்குமம் உள்ளது என்பது தெளிவு. அது முறையற்ற ஒரு செயலின் மீதான குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கலாம்;.

இதற்கு நல்ல உதாரணம் டார்வின் ஆய்வு நடத்திய காட்டுமிராண்டி சமூகத்தில், வேட்டை கிடைக்காத போது தமது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு உணவிட, வேட்டையாட முடியாத முதியவர்களை கொன்று நாய்க்கு உணவிட்டதை அவர் பதிவாக்கியுள்ளார். இந்த வகையில் இந்த நாடோடி ஆரிய நகர்வு நடந்தது. ஆரிய இடப்பெயர்ச்சி என்பது ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தை நோக்கி போதலை அடிப்படையாக கொண்டதல்ல. பல வரலாற்று ஆய்வாளார்கள் இதைக் காணத் தவறி, ஆரிய வரலாற்றை அங்குமிங்கும் முகர்ந்து ஆரிய மூத்திரம் தென்படுகின்றதா என்று முகர்ந்து தேடுகின்றனர்.

ஆரிய சமூகம் நிலையான சமூகமாக உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால் வரலாற்றில் நிலையான வாழ்வற்றவர்கள். ஆதிய சமூகத்தில் நிலையான வாழ்வமைத்து, உற்பத்தி உறவுடன் பின்னிப்பிணையாது அலைந்துதிரியும் காட்டுமிராண்டி சமூக குழுக்களில் ஒன்று தான் ஆரியர். இதற்குள் நிலைபெற்ற நாகரிக பண்பாட்டை அகழ்வாராய்ச்சியில் தேட முடியாது.

பிரதானமான வேள்வி முறையையும், அக்கினி சடங்குகளையும் கொண்ட வேத ஆரியரின், அக்கினி பலிபீடங்களை தேடியவர்களுக்கு அதன் சுவடே காணமுடியவில்லை. அக்கினி வழிபாடு மற்றும் பலியிடல், ஆரிய சடங்கில் கொள்ளையிட்ட சமூகத்தின் மீதான எதிர்வினைதான். இவை ஒரு நிலையான சமூகமாக இல்லாத ஒரு நாடோடிகள் என்பதால், வேள்வி முதல் பலியிடல் வரை வந்த இடத்துக்கு ஏற்ப தற்காலிகமானது தான். அவை அழிந்து போகக் கூடிய எல்லைக்குள், அவை வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றது.

ஆரிய வேத சடங்கு முறைகள் சிலவற்றை கொண்ட, அதன் எச்சத்தை மீளமைப்பு செய்த பார்ப்பனீயம் இல்லையென்றால் ஆரிய வரலாற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் எமக்குக் கிடையாது போய் இருக்கும். இது போன்ற எத்தனையோ சமூகத்தின் தனிக் குறிப்புகள் இல்லாமல் போனது போல் ஆகியிருக்கும். இது ஒன்றும் வரலாற்றுக்கு புதிதல்ல.

http://tamilarangam.blogspot.com/2007/01/b...0224968119.html

------------------------------------------------------------------------------------------

எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாக்குகின்றது. அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

நுணாவிலான்..

இந்தோ- ஐரோப்பிய மொழி குடும்பம் என்பதைபற்றிய ஆராச்சிகளின் அடிப்படையில் ஆரியர் ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்தவர்கள் என்கிறார்கள்... ஏன் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு போனார்களா இல்லையா எண்று சிந்திக்கவில்லை எண்றும் ஏன் அப்படி ஒரு ஆராய்வை செய்ய வில்லை எண்டு நீங்கள் ஆராய்ந்து விடுங்கள்..... !

கிட்டத்தட்ட 65% மேற்பட்ட மக்கள் இந்த இந்தோ- ஆரிய மொழியை இந்தியாவில் மட்டும் பேசுகிறார்கள்.... அவர்கள் எல்லாம் ஆரியரா..?? அவர்கள் எல்லாரையும் உவர்கள் பார்ப்பான் எண்டா சொல்வார்கள்... நான் அறிந்தவரையில் 60% மான மக்கள் தாள்த்த பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்... ஏன் அப்படி...???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.