Jump to content

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அவர்கள் காசு அல்லது அவர்கள் உறவினர் அனுப்பிய காசில் இந்த விழாவை எடுத்திருக்கின்றார்கள். உலகத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் நிகழாத அற்புதமான பூப்பு இப் பெண்பிள்ளைக்கு நிகழ்ந்திருக்கின்றது. எனவே ஊரைக்கூட்டி கொடி, குடை, ஆலவட்டம், சாமரம், விசிறி எல்லாம் பிடித்து தம்பட்டம் அடிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? இதில் எமக்கு ஏன் வயிறு எரிகின்றது?

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?

அதுவும் ஆன்டிமார் இனி எப்ப சிறிலங்கா போறது, இந்த சந்தர்ப்பத்தில போனால் போனதுதான் இதுதான் சிறிலங்காவுக்கு போற கடைசி எண்டு “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” விடுவினம்.

அவரவர் தத்தமது ஸ்டேட்டஸுக்கு ஏற்ப செலவு செய்யினம், ஏனென்றால் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதில் நான் மேலதிகமாக சொல்ல வேற என்ன இருக்கு?!

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?🤠

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Hana

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பி

நிலாமதி

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பா

குமாரசாமி

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்? சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.  

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற நிகழ்வுகள் ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைவான புலம்பெயர்ந்த தமிழர்கள் தாய் நாட்டில் போடும் முதலீடு, அன்னிய செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவர எமது மக்களின்  பங்களிப்பு. தென்னிலங்கை தொழிலார்களுக்கு வடக்கில் வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை நிறைவேற்றத்தான் உதவும்.

இருந்தாலும் கூட நாங்கள் புலம்பெயர் தேசத்திற்கு வந்து கஷ்டப்பட்டு உழைத்து நீண்ட காலம் வாழ்ந்தபின்னர் தான் எமது மக்கள் இன்று தாய் நாட்டில் வாழும் விதத்தை பார்த்து குறைசொல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். நாங்களும் இன்று அங்கிருந்தால் இப்படிதான் வாழ்ந்துகொண்டிருப்போமோ  தெரியாது. இதை தட்டிகேட்ட உத்தமர்கள் கூட மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் அல்லது மெளனித்து விட்டார்கள்.

மறுபுறம் பார்த்தால் இதுபோன்ற உதவாக்கரை செயல்களை இணையத்தில் பதிவிட்டு விவாதித்து  நாங்கள் அவர்களுக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம். திருமண வீட்டு நிகழ்வுகளில் ஊர்வலம் போவார்கள் ஆனால் இது போன்ற சடங்குகளிலுமா யானை, தேர், இசை, நடனம் போட்டுக்கொண்டு  ஊர்வலம் போவார்கள். ஒன்றும் அறியாத குழந்தை பெற்றோர்களே அதை பிரச்சனைகளில் இழுத்துவிடுகிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்க முடியாத சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கும் எமது இனம். 
சரி செய்தது தான் செய்தார் எமது பாரம்பரிய நடனத்துக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கும் என்ன குறை? 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எமது திருமண நாளுக்கு  மகள் ஒரு மலர்க்கொத்து வாங்கியிருந்தாள்  , பதினைந்து டாலர் , சந்தோசமான விடயம் , ஆயினும் இது அவசியமான செலவு தானா என்று மனதுக்குள் ஒரு அங்கலாய்ப்பு.

 ஒரு கிழமைக்கு முன்னர் மீண்டும் ஒரு அழகான ரோஜக் கொத்து , மலிவாகக் கிடைத்ததாம் பனிரெண்டு டொலருக்கு 10 பூக்கள் ஒரு கிழமைக்கு மேல்  வாடாமல் இருக்கிறது , ஒவ்வொரு தடவையும் அதனை கடந்து செல்லும் போது  மனதுக்கு இனம் புரியாத ஒரு மகிழ்வு தான் , ஆயினும் நான் என்றால் காசு கொடுத்து ஒருநாளும் வாங்கியிருக்க மாட்டேன்.

 முன்னர் Brunei யில் இருந்த சமயம் , வீட்டு வேலைகளுக்கு உதவியாக என்று இலங்கையில்  இருந்தது ஒரு பெண்ணை அழைத்து வைத்திருந்தோம் , அங்கே இதற்கான வேலையாள் விசா எடுப்பது வெகு சுலபம்.

 ஒருநாள் கடைக்கு போன நேரம் அவள் ஒரு பிறந்தநாள் கார்டு வாங்கினாள் ஆறோ ,  ஏழு டொலருக்கு , நாங்கள் என்றால் ஓரிரு டொலருக்கு மேல் வாங்குவதில்லை.

 என் காசைக் கரியாக்குகிறாய் எண்டு கேட்டதிற்கு , இங்க வெளியில வந்த பிறகு இதெல்லாம் பார்க்க ஏலாது எண்டு சொன்னாள்.

 கோடு இழுத்தல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி , தள்ளி நின்று ரசிக்க வேண்டியது தான்….

6 minutes ago, vanangaamudi said:


சரி செய்தது தான் செய்தார் எமது பாரம்பரிய நடனத்துக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கும் என்ன குறை? 

இதே கேள்வியை இன்னொரு குரூப்பில் யாரோ கேட்க , மலபார்காரருக்கு பழைய ஞாபகம் வந்துடுத்து போல எண்டும் ஒரு பதில் வந்தது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு, அவரவர் வசதிக்கு ஏற்ப செய்கிறார்கள்..... இதில் இரண்டுவகை இருக்கு......!

1) மேலே செய்வதுபோல் மிகவும் ஆடம்பரமாக செய்வது.......!

2) இங்கு சிம்பிளாய் செய்யவும்  மிக குறைந்தது 15ல் இருந்து 20 ஆயிரம் ஈரோவரை வேண்டும்.....( ஹாலுக்கு , இப்ப மெஹந்தி, எல்லோருக்கும் ஒப்பனைகள், ஹால் அலங்காரங்கள், பெண்ணை அழைத்துவரும் தேவதைகள்/தேவர்களுக்கு ஒரேமாதிரி உடுப்புகள், இத்யாதி....) ஆனால் நாட்டில் குறைந்த செலவில் செய்யலாம் என்று செய்ப்பவர்களும் உண்டு.....!

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில்  5000 ஈரோக்குள் அங்கு மிகவும் தடபுடலாக சாமத்திய சடங்கு செய்து முடித்திருந்தார்......(உறவினர்கள் எல்லோருக்கும் உடுப்புகள் எல்லாம் வாங்கிக் குடுத்து).......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

வெறும் பகட்டு மட்டுமே வாழ்வதன் நோக்கம் என்றாகி போன மனிதர்கள்.

ஐரோப்பிய இளவரசர் இதன் அடுத்த படி நிலை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

லைக்கா முனாவின் அம்மாவின் 75 வது பிறந்தநாள், லண்டன் உலகப்புகழ் மிக்க O2 மண்டபம் எடுக்கப்பட்டு, £250,000 செலவில் பல ஆயிரம் விருந்தினர்களுடன் நடந்தேறியது.

பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான் எண்டு சொல்லிப்போட்டு போகவேண்டியது தான்.

ஒரு யூகே வரியிறுப்பாளனாக திறைசேரிக்கு கடன் வைத்து விட்டு செய்யபட்ட இந்த நிகழ்வு - என் செலவில்(உம்) செய்யப்பட்டதே🤣.

பாக்கு போடலாம் தப்பில்லை, அடுத்தவன் பல்லை பாவிக்க கூடாது🤣.

11 hours ago, Kapithan said:

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு யூகே வரியிறுப்பாளனாக திறைசேரிக்கு கடன் வைத்து விட்டு செய்யபட்ட இந்த நிகழ்வு - என் செலவில்(உம்) செய்யப்பட்டதே🤣.

பெனிபிட் ஆபிசுக்கு இந்த விசயம் தெரியுமோ எண்டு, குமாரசாமியார் காதுக்கை குசுகுசுக்கிறார்? 😜😁 

திறைசேரி, வாங்கும்... விடும்... அவர் போரிசறுக்கு ஒரு மில்லியன் கொடுத்த கதை தெரியும் தானே.... 🤗

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு, அவரவர் வசதிக்கு ஏற்ப செய்கிறார்கள்..... இதில் இரண்டுவகை இருக்கு......!

பண வசதிகள் எங்கிருந்து போகின்றதோ.....அங்கிருந்தே அந்த ஆடம்பர கூத்துக்களையும் எடுத்துக்கொள்கின்றார்கள்.ஆடம்பரங்கள் அவரவர் தனிப்பட்ட விடயம், அது நான்கு சுவருக்குள் நடந்தால் நன்று. அதை வீதிக்கு இழுத்து வந்தால் நிச்சயம் கல்லடிபடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

பெனிபிட் ஆபிசுக்கு இந்த விசயம் தெரியுமோ எண்டு, குமாரசாமியார் காதுக்கை குசுகுசுக்கிறார்? 😜😁 

திறைசேரி, வாங்கும்... விடும்... அவர் போரிசறுக்கு ஒரு மில்லியன் கொடுத்த கதை தெரியும் தானே.... 🤗

வரியிறுபாளன் எண்ட படியால்தான் என்ர காசு உம் விகுதி சேர்த்தது.

சோசல் காசில இருப்பதெண்டால் அது முழுக்க முழுக்க எண்ட காசுதான்🤣.

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

23 minutes ago, குமாரசாமி said:

அது நான்கு சுவருக்குள் நடந்தால் நன்று. அதை வீதிக்கு இழுத்து வந்தால் நிச்சயம் கல்லடிபடும்

அது.

எத்தனையோ பேர் நாளைக்கு பத்தாயிரம் பசுண்ட்ஸ் கட்டி கோட்டலில் எல்லாம் நிற்கிறார்கள். அதை யாரும் கேட்பதில்லைதானே.

ஆனால் அதை ஒரு விழாவாக எடுத்து அதையும் தாங்களே ஊடகங்களில் பிரபல்ய படுத்தும் போது, நாலு பேர் நாலு மாதிரி கதைக்கத்தான் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

ஏன் நாதத்தார் லைக்கா ரெலிபோன் காட் விக்கிறவரே? 😁

5 minutes ago, goshan_che said:

 

எத்தனையோ பேர் நாளைக்கு பத்தாயிரம் பசுண்ட்ஸ் கட்டி கோட்டலில் எல்லாம் நிற்கிறார்கள். அதை யாரும் கேட்பதில்லைதானே.

ஆனால் அதை ஒரு விழாவாக எடுத்து அதையும் தாங்களே ஊடகங்களில் பிரபல்ய படுத்தும் போது, நாலு பேர் நாலு மாதிரி கதைக்கத்தான் செய்வார்கள்.

அங்கை யானைய சிங்கள இடத்திலையிருந்து காசு குடுத்து கூப்பிடுற மாதிரி இஞ்டை இருக்கிற எங்கடை ஆக்கள்  அஞ்சாறு வெள்ளைத்தோலையும் ரிக்கற் எடுத்து கூட்டிக்கொண்டு போய் கலர் காட்டுவினம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஏன் நாதத்தார் லைக்கா ரெலிபோன் காட் விக்கிறவரே? 😁

🤣ஒருக்கால் யாழ்களத்தில லைக்கா பற்றி அலசபட்ட திரிகளை எடுத்து பாருங்கோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு யானைகள், ஒரு குதிரை வண்டி, நான்கு பரமேளம்..  வெளிநாட்டில் நம்மட ஆட்கள் போடும் கூத்துடன் கணக்கு பார்த்த்தால் இது சில சில்லறை காசுகள் செலவு. அவ்வளவுதான்.

பிள்ளைகளுக்கு உடு துணி, புடவை, அழகு பொருட்கள் எடுக்க என்றே ஒரு குடும்பம் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா போய் வரும். இந்த விடயம் எல்லாம் யூரியூப்பில் வராது நம்மட ஆட்கள் பொங்கி எழுவதற்கு. 

தவிர, அவரவர் விருப்பம். ஊருக்குத்தான் அறிவுரை உனக்கில்லைடி கண்மணி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

🤣ஒருக்கால் யாழ்களத்தில லைக்கா பற்றி அலசபட்ட திரிகளை எடுத்து பாருங்கோ.

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினிக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கான வங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் (plc) வேறு, தனி முதலாளி நிறுவனம் (ltd) வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் தாமத காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

👆 பதில் மேலே...😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கானவங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் வேறு, தனி முதலாளி நிறுவனம் வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

நன்றி நாதம்ஸ், 

மிகவும் பலனுள்ள விளக்கம். 

இப்படியான விளக்கங்கள் வாசிப்பவரின் சிந்தனை முறையை அறிவூட்டும், மாற்றும். 

நன்றி. 👏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினிக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கான வங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் (plc) வேறு, தனி முதலாளி நிறுவனம் (ltd) வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் தாமத காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

 

இப்படியான விளக்கங்கள் வாசிப்பவரின் சிந்தனை முறையை அறிவூட்டும், மாற்றும். 

நன்றி. 👏

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

நடத்துங்க கற்ப்ஸ்🤣

பெயர் மட்டும்தான் கற்பிதன், செயல் எல்லாம் குழந்தைபிள்ளை போலதானா🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பிள்ளைகளுக்கு உடு துணி, புடவை, அழகு பொருட்கள் எடுக்க என்றே ஒரு குடும்பம் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா போய் வரும். இந்த விடயம் எல்லாம் யூரியூப்பில் வராது நம்மட ஆட்கள் பொங்கி எழுவதற்கு. 

உடுப்புகள் துணிகள் சாறிகள் அழகு பொருட்கள் இந்தியாவில் போகும் போது வாங்குகிறார்களோ இல்லையோ அவற்றை வாங்க தான் இலங்கைக்கு போகின்ற வழியில் நாங்கள் இந்தியா போகிறோம் என்ற செய்தியை ஒரு 4 மாதத்திற்கு முன்பாவது இதர தமிழர்களிடம் பரப்பி விடுவதில் தான் வெற்றியே உள்ளது.

இப்படியான ஷோ காட்டும் குப்பை வேலையை வெளிநாட்டில் இருந்து டொலரில் செய்வதை இலங்கையில் இருப்பவர்களும் செய்வது வருத்தமானது.

On 15/8/2022 at 19:49, பகிடி said:

" பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இந்த ஈழத்து பெற்றோர்கள் தங்களது ஆண் பிள்ளைகள் மீது சிறிது கூட அன்பு வைக்காமல் இருக்கிறார்களே 😭

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில்  5000 ஈரோக்குள் அங்கு மிகவும் தடபுடலாக சாமத்திய சடங்கு செய்து முடித்திருந்தார்......

பல்லு சிகிச்சைகள் இலங்கை, மலேசியாவில்  விலை குறைவு  என்று அங்கே செய்வதை கேள்விபட்டுள்ளேன். தங்களுடன் படித்தவர்கள் பலர் இலங்கையில் இருப்பதனால் பிறந்தநாள் பார்ட்ரியை இலங்கையில் வைத்தார்கள் என்றும் கேள்விபட்டுள்ளேன்.
இந்த கூத்துக்குமா🤦‍♂️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பாக்கு போடலாம் தப்பில்லை,  அடுத்தவன் பல்லை பாவிக்க கூடாது🤣

பல்லு இருந்தால் பாக்கு சாப்பிடதான் வேண்டுமா வாய் இருந்தால் சிகரெட்டை புகையை இழுத்து வெளியேவிடத்தான் வேண்டுமா.
ஒரு திருமண நிகழ்வில் பீடாவை அறிந்து கொள்வதற்காக சாப்பிட்டு பார்த்தேன். என்னால் இதை சாப்பிடுவதை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

சரி பங்கர்.... பின்ன சொல்லுங்கோ.... (சும்மா ஒரு விவாதம் மட்டுமே.... நோ, கோபம், நோ டென்ஷன்....) 🤗

லைக்கா... எவ்வளவு வரி கொடுக்காமல் இருக்குது எண்டதை, வரைத்துறையிடம் இருந்து ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ.😜

அல்லது, லைக்கா ஓனரிடம் கேட்டு சொல்லுங்கோ....😁

ஆனால் அதிலை வந்தது, இதிலை வந்தது என்று மட்டும் வேணாமே.... சரியா. 🤗

அதாவது, ஊகத்தின் அடிப்படையில் வேண்டாம் என்று சொல்கிறேன். கம்பெனி ஹவுசில் சமர்ப்பிக்கும் அறிக்கையினை வைத்து, இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று தேராயமாக ஒரு கணக்கு சொல்லலாம். அதை இன்னும் கட்டாமல் இழுக்கிறார் எண்டும் யாரும் எழுதலாம்.

அதேவேளை, பத்தர் (தீபம் டிவி) முதல், லைக்கா வரை சுத்து மாத்து இருக்கும். பெரும் நேர்மையாளர்கள் என்று சொல்ல வரவில்லை. அதேவேளை, தனி முதலாளி வியாபாரம் எப்படி சுத்து மாத்து செய்யும் என்று அத்துப்படி. அதில் மாட்டாமல் செய்வது ஒரு வித்தைப்படி. 😎

அது தவிர,  சினிமா முதலீடு விசயத்தில், நயன்தாரா நேரடியாக பேசக்கூடிய ஒருவராக, நம்மாளு இருக்கிறார். 😍

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் மாதிரி, கனடா இந்திரனுக்கு, ரம்பா.... நம்ம சுபேசுக்கு..... கோடம்பாக்கமே...  🤑

நீங்களும், நானும், சும்மா, கதைக்க தான் லாயக்கு போல... (நம்ம கற்ப்ஸயும் சேர்த்து தான்) 😬

****

ஓகே, ஒரு கேள்வி.... லைக்கா business model என்ன என்று இரண்டு வரியில் சொல்ல முடியுமா?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

வித்தார கள்ளி விறகு ஒடிக்க போனாளாம் கத்தாழை முள்ளு கொத்தோட தச்சுச்சாம்...🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

நாதம் tax filing தொடர்பாகக் கூறியதன் சாராம்சத்தில் என்ன பிழை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

சரி பங்கர்.... பின்ன சொல்லுங்கோ.... (சும்மா ஒரு விவாதம் மட்டுமே.... நோ, கோபம், நோ டென்ஷன்....) 🤗

லைக்கா... எவ்வளவு வரி கொடுக்காமல் இருக்குது எண்டதை, வரைத்துறையிடம் இருந்து ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ.😜

அல்லது, லைக்கா ஓனரிடம் கேட்டு சொல்லுங்கோ....😁

ஆனால் அதிலை வந்தது, இதிலை வந்தது என்று மட்டும் வேணாமே.... சரியா. 🤗

அதாவது, ஊகத்தின் அடிப்படையில் வேண்டாம் என்று சொல்கிறேன்.

அதேவேளை, பத்தர் (தீபம் டிவி) முதல், லைக்கா வரை சுத்து மாத்து இருக்கும், பெரும் நேர்மையாளர்கள் என்று சொல்ல வரவில்லை. அதேவேளை, தனி முதலாளி வியாபாரம் எப்படி சுத்து மாத்து செய்யும் என்று அத்துப்படி. அதில் மாட்டாமல் செய்வது ஒரு வித்தைப்படி. 😎

அது தவிர,  சினிமா முதலீடு விசயத்தில், நயன்தாரா நேரடியாக பேசக்கூடிய ஒருவராக, நம்மாளு இருக்கிறார். 😍

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் மாதிரி, கனடா இந்திரனுக்கு, ரம்பா.... நம்ம சுபேசுக்கு..... கோடம்பாக்கமே...  🤑

நீங்களும், நானும், சும்மா, கதைக்க தான் லாயக்கு போல... (நம்ம கற்ப்ஸயும் சேர்த்து தான்) 😬

இந்த “தலைவர் வந்தோன சேர்த்த காசை திருப்பி தருவேன்” காறர் மாரி முதல்லையே எதை எல்லாம் சொல்லக்கூடாது எண்டு லிஸ்ட் போட்டுட்டு - சொல்லுங்கோ எண்டால் எப்படி நாதம்🤣.

பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்பிடுவான்.

இன்னும் லைக்கா அள்ளி, அள்ளி கொடுக்கிற கன்சேவேடிவ்தான் ஆட்சியில் இருக்கு. அவர்கள் லைக்காவை விசாரணையில் இருந்து பாதுகாப்பதாக பாராளுமன்றிலேயே கூறப்பட்டுள்ளது. எப்படியும் ஆட்சி மாறும் - அப்ப வெளிவரும் அவசரம் வேண்டாம்.

அடுத்து நான் எதையும் நிறுவ வேண்டியதில்லை நாதம். நீங்களே நிறுவி விட்டீர்கள் 👇.

 மேலே நீங்கள் சொன்ன வரியை இழுத்தடிப்பு செய்வது வித்தை அல்ல. அதுவும் களவுதான். ஒரு ஆஸ்பத்திரிக்கு, பள்ளிகூடத்துகு போக வேண்டிய பணத்தை அவர் வருட கணக்கில் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறார் என்றால் அதை விட ஈனத்தனம் வேறு இருக்குமா?

இழுத்தடிப்பது, அரசின் நேரத்தை வீணடிப்பது, பிறகு கொஞ்சம் fine ஐ கட்டி விட்டு காசை கொடுப்பது. ஆனால் அந்த காலத்தில், கொடுக்க வேண்டிய காசு fine ஐ விட பல மடங்கு வளர்ந்திருக்கும்.

இது பக்கா களவு.

கிரெடிட் கார்ட் மோசடி செய்வோம். பிடிபட்டால் 3 வருடம்தான் உள்ளே. செய்யும் களவுக்கு அது ஒக்கே என்று கணக்கு போடும் களவுக்கும் இதுக்கும் ஒரு வேறுபாடுமில்லை.

ஆனால் இதை எல்லாரும் செய்யினம் என சப்பை கட்டு கட்ட வேண்டாம். நேர்மையான பலர் உள்ளர்கள்.

CV யில் பொய் சொல்லுவது, வேலை தந்தவருக்கு எப்படி வெடி வைப்பது, ரணில் ஜனாதிபதியானது விடா முயற்சி - இப்படி நம்மிருவரின் moral compass எதிரும் புதிருமாக இருப்பது இது முதல்தடவை அல்லவே நாதம். இதையும் அதில் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் நான் எழுதியது லைக்காவின் இப்போதைய வரி ஏய்பு பற்றி அல்ல. அவர்களின் ஆரம்பம் பற்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

நடத்துங்க கற்ப்ஸ்🤣

பெயர் மட்டும்தான் கற்பிதன், செயல் எல்லாம் குழந்தைபிள்ளை போலதானா🤣

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

aincome & Tax filing என்பது tax department டுடன் தொடர்புடையது. இதில் நாதம்ஸ் கூறியதில் என்ன பிழை ? 

கோசான் வாழ்க்கையிலேயே tax filing செய்யாதவரோ ?

🤣

(லைக்க ஞான, லிபாரா, France என்று கடந்த காலத்தையும் தோண்ட வெளிக்கிட்டால்  ஊரில் இருந்துதான் தொடங்க வேண்டும் கோசான். அப்பிடிப்பார்த்தால் ஒருவருமே மிஞ்சப்போவதில்லை 😉)

Edited by Kapithan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.