Jump to content

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் திறப்பு : மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்த திறந்த பல்கலைக்கழகங்களில் ( சொந்த காசில் படிக்கும் மாணவர்கள்) படிப்பவர்களது கல்விக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

பலகலைகழக மாணவர் ஒன்றியம் இதனால்தான் திறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

யாரையும் புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை, எனது சகோதரர்களும் கூட அவ்வாறானவர்களே எனபதை ஒத்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

ஓம் ஏற்று கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, vasee said:

பொதுவாக இந்த திறந்த பல்கலைக்கழகங்களில் ( சொந்த காசில் படிக்கும் மாணவர்கள்) படிப்பவர்களது கல்விக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

பலகலைகழக மாணவர் ஒன்றியம் இதனால்தான் திறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

 

சில அவதானிப்புகள்:

1. இலங்கையில் திறந்த பல்கலைகழகம் என்பதும் பல்கலை கழக மானிய ஆணைகுழுவின் கீழ் வரும் அரை-சுயாதீன (semiautonomous) அமைப்பென்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வருவது தனியார் பல்கலை கழகங்களையா?

2.  இந்த பிரச்சனை அரச, தனியார் பல்கலைகழக பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். ஏனென்றால் கிளிநொச்சி வளாகம் யாழ் பல்கலைக்குரியது, இங்கே தனியார் பல்கலைகழக கட்டிடம் அமைய வாய்ப்பில்லை. 

48 minutes ago, vasee said:

அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று.

சில வருடங்கள் முன் யூகேயில் மெடிசின் படித்து விட்டு உடனேயே வெளிநாட்டில் வேலை தேடிபோவதை தடை செய்ய அல்லது அபராதம் விதிக்க வேண்டும்/கூடாது என்று யாழில் ஒரு திரி வெகுவாக பற்றி ஏரிந்தது.

உங்கள் நிலைப்பாடுதான் எனதும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சில அவதானிப்புகள்:

1. இலங்கையில் திறந்த பல்கலைகழகம் என்பதும் பல்கலை கழக மானிய ஆணைகுழுவின் கீழ் வரும் அரை-சுயாதீன (semiautonomous) அமைப்பென்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வருவது தனியார் பல்கலை கழகங்களையா?

2.  இந்த பிரச்சனை அரச, தனியார் பல்கலைகழக பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். ஏனென்றால் கிளிநொச்சி வளாகம் யாழ் பல்கலைக்குரியது, இங்கே தனியார் பல்கலைகழக கட்டிடம் அமைய வாய்ப்பில்லை. 

 

நன்றி தவறினை சுட்டிக்காட்டினமைக்கு, இரும்படிக்கிற இடத்தில் இலையானுக்கு என்ன வேலை எனும் பழமொழி, கல்வி விடயத்தில் எனக்கு பொருந்தும் 😄.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

நன்றி தவறினை சுட்டிக்காட்டினமைக்கு, இரும்படிக்கிற இடத்தில் இலையானுக்கு என்ன வேலை எனும் பழமொழி, கல்வி விடயத்தில் எனக்கு பொருந்தும் 😄.

இலையானும் இல்லை, இரும்பும் இல்லை வசி. எல்லாம் குறித்த ஒரு காலப்பகுதியில் எம்   வாழ்க்கையில் சந்தர்ப சூழ்நிலைகள் எப்படி வாய்கிறன என்பது தீர்மானிப்பதே.

நானும் இலங்கையில் பல்கலைகழகம் போனவனில்லை. தேவையில்லாத விடயங்களை எல்லாம் பொறுக்கி வைத்திருக்கும் பழக்கத்தால் இதை ஏனையோரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

தேசியகீதம் சிங்களத்தில் தான். 

அடுத்த தேசிய தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடுவார்கள். இதுதான் தமிழர் பிரச்சனை என நினைக்கிறன், அது தேசிய தினத்தில் அனுஷ்ட்டிக்கப்படும், மற்றபடி தமிழர் பிரதேசங்களில், எந்த நிகழ்வாயிருந்தாலும்  தேசிய கீதம் சிங்களத்தில் தான். இந்த லட்ஷணத்தில நாடு முன்னேற தமிழர் கைகொடுக்க வேண்டுமாம்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.