Jump to content

மேதகு ஒன்று திரைப்படத்தை தூக்கி சாப்பிட்ட மேதகு இரண்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@shanthy

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழ(ம்)ப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படம்... பார்க்கத் தவறாதீர்கள்... தொடரட்டும் மேதகு... பாகம் பாகமாய். வாழ்த்துகள்...

உருத்திரகுமார் 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

@shanthy

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழ(ம்)ப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல.  அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ?  உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல.  அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ?  உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

தோசையை சுட்டு, சாப்பிட்டு விட்டு ஆறுதலாக உங்கள் கருத்தை ( சீரியசாக) சொல்லியிருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.... 🤗

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

தோசையை சுட்டு, சாப்பிட்டு விட்டு ஆறுதலாக உங்கள் கருத்தை ( சீரியசாக) சொல்லியிருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.... 🤗

ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பாத்திரங்களில் அக்கா தோன்றி விமர்சித்து இருக்கிறார்.இரு வேறு ஆட்கள் மாதிரியே  இருந்தது 😀 நீங்கள் ஒரு கலைஞர் தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

அப்போ யார் சொன்னா புடிக்கும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30/35 வருடங்களில் எழுச்சி கொண்டு போராடிய எமது இனம் அந்நிய நாடுகளின் ஆயுத ஆளணி தொழில்நுட்ப பலத்தால் சாய்க்கப்பட்டது.......அப்படி சாய்த்தவர்கள் இன்றும் அரசாங்கங்களாகவும் பதவிகளுடன் பலம் வாய்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்......இந்நேரத்தில் இது போன்ற படங்களை எடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சவால்களை, தடைகளை தாண்டி வரவேண்டியிருக்கும்.....அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும்......(எனக்கு இன்னும் படம்பார்க்க கிடைக்கவில்லை)........!  🤔

உங்களின் இணைப்புக்கு நன்றி சகோதரி.....!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

பார்த்திட்டு தானே  சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பிரெசெண்டுகளா,

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

நிச்சயமாக மேதகு I, II ஐ விட சிறப்பாக மக்கள் மயப்படுத்தபட்டது என்பது திண்ணம்.

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி. 

சாப்பிடும் போது, கதைக்க கூடாது, பிரக்கடிக்கும் என்று சொல்லுறவை தானே....

அதாலை... ஒரே டென்சன்.... அதுதான்... சாப்பிட்டு ஆறுதலா கதைச்சு இருந்தால், எங்களுக்கு டென்ஷன் இல்லாமல் இருந்திருக்கும் எல்லோ... அதுதான் அக்கா. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

Rayners Lane - Saravana Bavan  😜

இப்ப போய், நாலு தோசைக்கு ஆர்டர் கொடுங்கோ. உங்களுக்கு ரெண்டு... எனக்கு ரெண்டு.

ஆர்டர் பண்ணிப்போட்டு, இரண்டு தோசை பார்சல்.... எடுக்க, ஒராள் தல தெறிக்க ஓடி வருவார்.... பார்த்தா உடன பிடிப்பீங்கோ... கையில கொடுத்து விடுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, போங்கோ.

நான் எப்படியும் எடுத்திருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

Rayners Lane - Saravana Bavan  😜

இப்ப போய், நாலு தோசைக்கு ஆர்டர் கொடுங்கோ. உங்களுக்கு ரெண்டு... எனக்கு ரெண்டு.

ஆர்டர் பண்ணிப்போட்டு, இரண்டு தோசை பார்சல்.... எடுக்க, ஒராள் தல தெறிக்க ஓடி வருவார்.... பார்த்தா உடன பிடிப்பீங்கோ... கையில கொடுத்து விடுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, போங்கோ.

நான் எப்படியும் எடுத்திருவேன்.

ஓகே. போய் தோசையை எடுக்கவும்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

பார்த்திட்டு தானே  சொல்கிறார்.

அவரிடம் தொலைபேசி எடுத்து கேளுங்கள்.  சொல்லுவார் கதை.  

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

அட அப்பிரெசெண்டுகளா,

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

நிச்சயமாக மேதகு I, II ஐ விட சிறப்பாக மக்கள் மயப்படுத்தபட்டது என்பது திண்ணம்.

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

நீங்கள் யேர்மனி வந்தாலும் saravana bavan தோசை தான் ஓடர் பண்ணித்தரலாம்🤣

2 hours ago, Nathamuni said:

நான் எப்படியும் எடுத்திருவேன்.

எடுத்திட்டு உடனடியாக இடத்தை விட்டு போக வேணும். 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓகே. போய் தோசையை எடுக்கவும்🤣

அய்யோ, கடவுளே... சரவணபவனிலை உளுந்து அரைக்க வச்சுப்போட்டியளே... 😭 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

அய்யோ, கடவுளே... சரவணபவனிலை உளுந்து அரைக்க வச்சுப்போட்டியளே... 😭 😁

நினைச்சேன் இப்பிடித்தான் நடக்குமெண்டு. 🤣

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

அது இப்போதைக்கு திறக்காதாம்.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, shanthy said:

அது இப்போதைக்கு திறக்காதாம்.  🤔

நாவுக்கரசர் வந்து தேவாரம் பாடோணுமாக்கும்🤣

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2022 at 22:47, நந்தன் said:

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

தமிழகத்தில் சைக்கிளில் பின் கரியரில்தான் டபிள் ஏற்ற முடியும். பாரில் இருந்தால் காவல்துறையினர் தண்டம் அறவிடுவார்கள்.
இலங்கையில் பெரும்பாலும் பாரில்தான் டபிள் ஏற்றுவார்கள். போராளிகள் அப்படி காணப்படும் பல படங்களும் உள்ளன.
மேதகு - 2 திரைப்படம் எடுத்தவர்களுக்கு தெரியாதுபோலும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்  தோசை நல்லா  இருக்கு?

இரண்டாவது சரியில்லை என்று  சொல்வதிலிருந்தே தெரிகிறது

வரலாற்றுப்படங்களை தோசை  லெவலில்  தான்  நாம்  பார்க்கின்றோம்  என்பது?

அவ்வளவு  எழிதல்ல வரலாற்றின்  ஒவ்வொரு  நொடிகளையும் ஒருவர் தெரிந்து  அறிந்து அனுபவப்பட்டு எழுதுவது???

ஓரளவுக்கு எவரோ  ஒருத்தர் ஒரு  துளியையாவது வெளியில் கொண்டு  வந்திருக்கிறார்  என்றளவிலேயே பார்க்கமுடியும் பார்க்கணும்

திருப்திப்படமுடியவில்லை  என்றாலும்  

பலரும்  அறியாத பலருக்கும் தெரியாத லட்சம்  விடயங்கள்  படத்தின்  ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:
தமிழகத்தில் சைக்கிளில் பின் கரியரில்தான் டபிள் ஏற்ற முடியும். பாரில் இருந்தால் காவல்துறையினர் தண்டம் அறவிடுவார்கள்.
இலங்கையில் பெரும்பாலும் பாரில்தான் டபிள் ஏற்றுவார்கள். போராளிகள் அப்படி காணப்படும் பல படங்களும் உள்ளன.
மேதகு - 2 திரைப்படம் எடுத்தவர்களுக்கு தெரியாதுபோலும்.

 

இவ்வளவு விடயங்களையும் தெரிந்து  அறிந்து  வைத்துத்தான்  படமாக்கணும்  என்றால்

தலைவர்  தான்  படத்தை  எடுக்கணும்

அவராலேயே எல்லாத்தையும்  ஞாபகம்  வைத்திருக்கமுடியுமோ அதற்கான ஆட்கள் உபகரணங்கள் நேரம்  கிடைக்குமோ தெரியவில்லை

பாவம் கல்லெறி  நிச்சயம்???

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

முதல்  தோசை நல்லா  இருக்கு?

இரண்டாவது சரியில்லை என்று  சொல்வதிலிருந்தே தெரிகிறது

வரலாற்றுப்படங்களை தோசை  லெவலில்  தான்  நாம்  பார்க்கின்றோம்  என்பது?

அவ்வளவு  எழிதல்ல வரலாற்றின்  ஒவ்வொரு  நொடிகளையும் ஒருவர் தெரிந்து  அறிந்து அனுபவப்பட்டு எழுதுவது???

ஓரளவுக்கு எவரோ  ஒருத்தர் ஒரு  துளியையாவது வெளியில் கொண்டு  வந்திருக்கிறார்  என்றளவிலேயே பார்க்கமுடியும் பார்க்கணும்

திருப்திப்படமுடியவில்லை  என்றாலும்  

பலரும்  அறியாத பலருக்கும் தெரியாத லட்சம்  விடயங்கள்  படத்தின்  ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன

 

17 minutes ago, விசுகு said:

இவ்வளவு விடயங்களையும் தெரிந்து  அறிந்து  வைத்துத்தான்  படமாக்கணும்  என்றால்

தலைவர்  தான்  படத்தை  எடுக்கணும்

அவராலேயே எல்லாத்தையும்  ஞாபகம்  வைத்திருக்கமுடியுமோ அதற்கான ஆட்கள் உபகரணங்கள் நேரம்  கிடைக்குமோ தெரியவில்லை

பாவம் கல்லெறி  நிச்சயம்???

சரியான கருத்து.. விசுகர்.
பிழை பிடிப்பதையே... தொழிலாக வைத்திருப்பவர்களால், சேறடிக்கத்தான் முடியும்.
அப்படி பிழை பிடிப்பவர்கள்... தாங்கள் படம் எடுக்கட்டுமன்.

அவர்களுக்கு... எப்படியோ, தலைவரின் படத்துக்கு 
களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில்.. 
முட்டையில்... என்னத்தையோ, புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள்.   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.