Jump to content

மேதகு ஒன்று திரைப்படத்தை தூக்கி சாப்பிட்ட மேதகு இரண்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2022 at 10:37, குமாரசாமி said:

அப்போ யார் சொன்னா புடிக்கும்? :cool:

முன்னாள் ஒட்டுக்குழு ஆக்கள்.. அல்லது இயக்கத்தை விட்டிட்டு ஓடியந்தாக்கள்.. இல்லது இயக்கம் தண்டிச்ச ஆக்கள்.. அல்லது இயக்கம் தொல்லை தாங்களேலாமல்.. கலைச்சு விட்ட ஆக்கள் சொன்னா.. கேப்பினம். 

இயக்கம் ஆக்கிய படைப்புக்களிலேயே குறை சொன்னவை.. இதை விட்டு வைப்பினமோ. இயக்கத்தை விட வெளில இருக்கிற சில பேருக்கு ரெம்பத் தெரியும் என்ற கற்பனை. தலைவருக்கே இயக்கம் பற்றி வகுப்பெடுத்தவையும் இருக்கினம்.. யாழில. நீங்க என்னடான்னா. 

அதாவது இவைல பலர் இயக்கம் மறக்கப்படனும் என்பதில் எதிரியோடு இணைஞ்சு நிற்கினமே தவிர.. இயக்கம் நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கனும்.. தமிழர்களின் தார்மீகத் தாகம் தீரவில்லை என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கனும் என்பது இவர்களுக்கு மிகக் கடுப்பான விசயம். அதில் சிங்கள பேரினவாதிகளை விட தமிழ் பாசிஸ்சிட்டுக்கள் மோசம். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

சரியான கருத்து.. விசுகர்.
பிழை பிடிப்பதையே... தொழிலாக வைத்திருப்பவர்களால், சேறடிக்கத்தான் முடியும்.
அப்படி பிழை பிடிப்பவர்கள்... தாங்கள் படம் எடுக்கட்டுமன்.

அவர்களுக்கு... எப்படியோ, தலைவரின் படத்துக்கு 
களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில்.. 
முட்டையில்... என்னத்தையோ, புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள்.   

நன்றி சிறி 

சிலவற்றை பார்த்தும் பார்க்காமலும் ஒதுங்கிச்செல்ல முடியவில்லை கூடாது 

 

On 23/8/2022 at 11:01, விளங்க நினைப்பவன் said:

இரண்டு பாத்திரங்களில் அக்கா தோன்றி விமர்சித்து இருக்கிறார்.இரு வேறு ஆட்கள் மாதிரியே  இருந்தது 😀 நீங்கள் ஒரு கலைஞர் தான்.

ஒரு கலைஞனால்  இன்னொரு கலைஞனை அசிங்கப்படுத்த மட்டுமே முடியுமா??

On 23/8/2022 at 11:54, suvy said:

கடந்த 30/35 வருடங்களில் எழுச்சி கொண்டு போராடிய எமது இனம் அந்நிய நாடுகளின் ஆயுத ஆளணி தொழில்நுட்ப பலத்தால் சாய்க்கப்பட்டது.......அப்படி சாய்த்தவர்கள் இன்றும் அரசாங்கங்களாகவும் பதவிகளுடன் பலம் வாய்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்......இந்நேரத்தில் இது போன்ற படங்களை எடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சவால்களை, தடைகளை தாண்டி வரவேண்டியிருக்கும்.....அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும்......(எனக்கு இன்னும் படம்பார்க்க கிடைக்கவில்லை)........!  🤔

உங்களின் இணைப்புக்கு நன்றி சகோதரி.....!  

நன்றி அண்ணா 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு ஒன்றை முழுமையாகவும்.. இரண்டை கூடிய அளவும் பார்த்தவன் என்ற வகையில்.. மேதகு 1 மற்றும் 2 ஈழப் போராட்ட வரலாற்றின் அத்தனை அம்சங்களையும் அச்சொட்டாக சொல்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும்.. மறைக்கப்பட்ட  மறுக்கப்பட்ட  நீதிக்கான உரிமைக்கான ஒரு கூட்டம் மக்களின் தார்மீகத் தாகத்தின் இருப்புக்கான தேவையின் தார்மீகப் பின்னணியில் இருக்கும் சில உண்மைகளையாவது சொல்லிச் செல்கிறது. நாம் பயங்கரவாதிகள் அல்ல.. சொந்த மண்ணில் அடக்கி ஆளப்படுவதில் இருந்து மீண்டு எழுந்து நிற்க விரும்பும் மக்கள் கூட்டம் என்பதைச் சொல்கிறது.

மேதகு இன்னும் வரனும். மக்களின் உணர்வுகளை மனச்சாட்சிகளை தட்டிக்கொண்டே இருக்கனும். சந்ததிகளுக்கும் செய்தியாகனும். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

மேதகு ஒன்றை முழுமையாகவும்.. இரண்டை கூடிய அளவும் பார்த்தவன் என்ற வகையில்.. மேதகு 1 மற்றும் 2 ஈழப் போராட்ட வரலாற்றின் அத்தனை அம்சங்களையும் அச்சொட்டாக சொல்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும்.. மறைக்கப்பட்ட  மறுக்கப்பட்ட  நீதிக்கான உரிமைக்கான ஒரு கூட்டம் மக்களின் தார்மீகத் தாகத்தின் இருப்புக்கான தேவையின் தார்மீகப் பின்னணியில் இருக்கும் சில உண்மைகளையாவது சொல்லிச் செல்கிறது. நாம் பயங்கரவாதிகள் அல்ல.. சொந்த மண்ணில் அடக்கி ஆளப்படுவதில் இருந்து மீண்டு எழுந்து நிற்க விரும்பும் மக்கள் கூட்டம் என்பதைச் சொல்கிறது.

மேதகு இன்னும் வரனும். மக்களின் உணர்வுகளை மனச்சாட்சிகளை தட்டிக்கொண்டே இருக்கனும். சந்ததிகளுக்கும் செய்தியாகனும். 

அதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

நன்றி சிறி 

சிலவற்றை பார்த்தும் பார்க்காமலும் ஒதுங்கிச்செல்ல முடியவில்லை கூடாது 

தமிழக பொலிசாரின்… கெடுபிடிகளுக்குள்,  எவ்வளவோ சிரமப் பட்டு…
காட்சிகளை அமைத்து, பலரை ஒன்று திரட்டி…
அந்தக் காலத்துக்குரிய பொருட்களின் பின்னணியில்…
எமது போராட்டம் சம்பந்தமான படத்தை.. தயாரித்தால்,
எம்மவர்களே… ஏதோ,  சினிமா படத்தை விமர்சிப்பது போல் விமர்சிக்கின்றார்கள்.

இவர்களுக்கு… தேசியத்   தலைவர் பிரபாகரனை, மீண்டும் நினைவு படுத்துகிறார்களே என்ற கடுப்பில்…
நொட்டை… கதை, கதைக்கிறார்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2022 at 21:42, விசுகு said:

ஒரு கலைஞனால்  இன்னொரு கலைஞனை அசிங்கப்படுத்த மட்டுமே முடியுமா??

அவா ஒரு கலைஞர் அதிகம் இயக்கம் தொடர்பாக தெரிந்தவர். அந்த  கலைஞர் செய்த விமர்சனமாக தான் பார்த்தேன் அய்யா.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட குழுவுக்கு வாழ்த்துக்கள். நடந்த சம்பவங்களை திரை படமாக எடுக்கும் போது பல சிரமங்கள் இருப்பதுடன், முழு கதையும்  2 1/2 மணி நேரத்தில் எடுப்பது கடினம்  (1987 வரை ). மக்களுக்கு கதை சொல்லி திரைப்படமாகும் போது  சில கற்பனைகளும் தேவை (பொன்னியின் செல்வனில் ஈழ கடக்கரையில் வானை முட்டும்  பெரிய மலைகள் எப்படி முளைத்தது).

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.