Jump to content

பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" 🤣


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை"

 

ரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் இணைந்து லண்டனில் கோ பூஜை மேற்கொண்டார். பல சுற்றுகளுக்குப் பிறகு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், வெற்றி வேண்டி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவர் கோ பூஜை செய்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
 

 

ஆங்கிலேய நாட்டுக்கு வந்த சோதனை......😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை"

 

ரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் இணைந்து லண்டனில் கோ பூஜை மேற்கொண்டார். பல சுற்றுகளுக்குப் பிறகு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், வெற்றி வேண்டி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவர் கோ பூஜை செய்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
 

 

ஆங்கிலேய நாட்டுக்கு வந்த சோதனை......😂

அவர் மாட்டிற்கு பின்பக்கம் நின்றிருந்தாரா அல்லது முன்பக்கம் நின்றிருந்தாரா? 

கையில்.சில்வர் லோட்டா (🤣) ஏதாவது வத்திருந்தாரா அல்லது மூங்கில் கூடை வைத்திருந்தாரா ? 

அதை முதலில் சொல்லிப் போங்கய்யா சொல்லிப் போங்க..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெற்றி பெற்றால்... இங்கிலாந்திலும்   மாட்டுக்கு, மவுசு கூடி விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இவர் வெற்றி பெற்றால்... இங்கிலாந்திலும்   மாட்டுக்கு, மவுசு கூடி விடும். 

அப்ப கோசல.கோமயமெல்லாம் கிந்தியவிலிருந்து இறக்குவாரோ யார்கண்டார். தொடங்க முன்னமே கோ வோடை தொடங்குகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, நம்ம கெள பாய் (cow bhai) 🤣.

 

https://theprint.in/world/punjab-ancestry-oxford-graduate-proud-hindu-all-eyes-on-rishi-sunak-in-uk-pm-race/1045990/?amp

இவர் தந்தை வழி முன்னோர் குஜ்ரான்வாலாவில் இருந்து நைரோபி போனவர்.

ஆகவே ரிசி இந்தியர் அல்ல பாகிஸ்தானி🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ பெரிய பிரித்தானியா சங்கி நாடாய் மாறிடுமோ எண்ட அச்சமாய் இருக்கு....😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் மாட்டிற்கு பின்பக்கம் நின்றிருந்தாரா அல்லது முன்பக்கம் நின்றிருந்தாரா? 

கையில்.சில்வர் லோட்டா (🤣) ஏதாவது வத்திருந்தாரா அல்லது மூங்கில் கூடை வைத்திருந்தாரா ? 

அதை முதலில் சொல்லிப் போங்கய்யா சொல்லிப் போங்க..🤣

இப்ப எல்லாம் போத்தில்லை அடைச்சு விக்கிறாங்கள்.இங்கிலாந்து முன்னேறின நாடெல்லோ....?

ABS Kräuter Komiyam Kunststoff

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இப்ப எல்லாம் போத்தில்லை அடைச்சு விக்கிறாங்கள்.இங்கிலாந்து முன்னேறின நாடெல்லோ....?

ABS Kräuter Komiyam Kunststoff

கனடாவிலும் கிடைக்கிறது. அது புய ஒரிஜினல் கோ மூத்ரா எண்டு .....க் கடைக்காறர் கூறினார். 

இது வெகு விரைவில் யவ்னா கிந்திக் கல்லூரியிலும் கிடைக்கும் என்கிறீயள்..😉

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

கனடாவிலும் கிடைக்கிறது. அது புய ஒரிஜினல் கோ மூத்ரா எண்டு .....க் கடைக்காறர் கூறினார். 

இது வெகு விரைவில் யவ்னா கிந்திக் கல்லூரியிலும் கிடைக்கும் என்கிறீயள்..😉

🤣

யாழ்ப்பாணத்தில்… சுடச் சுட, “கோ மூத்ரா”  கிடைக்கும் போது…
ஏன் போத்தலில் அடைத்து விற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கனடாவிலும் கிடைக்கிறது. அது புய ஒரிஜினல் கோ மூத்ரா எண்டு .....க் கடைக்காறர் கூறினார். 

இது வெகு விரைவில் யவ்னா கிந்திக் கல்லூரியிலும் கிடைக்கும் என்கிறீயள்..😉

🤣

என்னெண்டு உங்களுக்கு தெரியும்???????? உங்களிட்டை கடைக்காரர் சொல்லவேண்டிய அவசியம் என்ன??????? 🧐🧐🧐

Edited by குமாரசாமி
தொழில் நுட்ப கோளாறு.😁
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

என்னெண்டு உங்களுக்கு தெரியும்???????? உங்களிட்டை கடைக்காரர் சொல்லவேண்டிய அவசியம் என்ன??????? 🧐🧐🧐

எனக்கு பக்கத்திலதான் அந்தப் ...க்கடை, ஒருமுறை, பெரிய நாமம் போட்ட இந்தியர் ஒருவர் அவரிடம் பொருட்கள் வேண்டுவதைக் கண்டேன். அப்போது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரிடம்கேட்டதற்கு அவர், தான் விற்பதில்லையென்று ஒரிஜினல் பக்கா மாட்டு மூத்திரம் கேட்டு ஆட்கள் வரும்போது தான் வேறொரு இந்தியனிடம் வேண்டிக் Kடுப்பதாகக் கூறினார். 

அவ்வாறுதான் எனக்கு தெரிய வேண்டி ஏற்பட்டது. 

சந்தேகம் தீர்ந்ததா? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப எல்லாம் போத்தில்லை அடைச்சு விக்கிறாங்கள்.இங்கிலாந்து முன்னேறின நாடெல்லோ....?

ABS Kräuter Komiyam Kunststoff

கோ முத்ரா என்ன 'முத்ரா' தமிழ்த் தழுவல்போல கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

எனக்கு பக்கத்திலதான் அந்தப் ...க்கடை, ஒருமுறை, பெரிய நாமம் போட்ட இந்தியர் ஒருவர் அவரிடம் பொருட்கள் வேண்டுவதைக் கண்டேன். அப்போது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரிடம்கேட்டதற்கு அவர், தான் விற்பதில்லையென்று ஒரிஜினல் பக்கா மாட்டு மூத்திரம் கேட்டு ஆட்கள் வரும்போது தான் வேறொரு இந்தியனிடம் வேண்டிக் Kடுப்பதாகக் கூறினார். 

அவ்வாறுதான் எனக்கு தெரிய வேண்டி ஏற்பட்டது. 

சந்தேகம் தீர்ந்ததா? 

😉

நான் வந்து நீங்கள் சங்கியாக்கும் எண்டு நினைச்சிட்டன்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் வந்து நீங்கள் சங்கியாக்கும் எண்டு நினைச்சிட்டன்...😁

பூணூல் கொழுவியிருக்கிறேன், ஆனால் பக்கம் மாற்றி..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nochchi said:

கோ முத்ரா என்ன 'முத்ரா' தமிழ்த் தழுவல்போல கிடக்குது. 

இருக்கும் இருக்கும்...🤣

 

47 minutes ago, Kapithan said:

பூணூல் கொழுவியிருக்கிறேன், ஆனால் பக்கம் மாற்றி..😉

ஏன் பக்கம் மாற்றி? அருணாக்கயிறாக கட்டியிருக்கலாமே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே….ஒரு நாள் தன்னும் வாழ்நாளில் திரு நீறு பூசவில்லை என்பவர்கள்…..

ஒருக்கா கையை உயர்த்தவும்…….

இந்த கோமியத்தை நக்கல் அடிக்கிற பயலுகள் எல்லாரும் யாருங்கிறே?

கோமலத்தை எரிச்சு நெற்றியில பூசி, வாயிலயும் போட்டு மெல்லுற பயலுகள்தாங்கிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

இருக்கும் இருக்கும்...🤣

 

ஏன் பக்கம் மாற்றி? அருணாக்கயிறாக கட்டியிருக்கலாமே? :cool:

வண்டி தாங்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

இங்கே….ஒரு நாள் தன்னும் வாழ்நாளில் திரு நீறு பூசவில்லை என்பவர்கள்…..

ஒருக்கா கையை உயர்த்தவும்…….

இந்த கோமியத்தை நக்கல் அடிக்கிற பயலுகள் எல்லாரும் யாருங்கிறே?

கோமலத்தை எரிச்சு நெற்றியில பூசி, வாயிலயும் போட்டு மெல்லுற பயலுகள்தாங்கிறேன்🤣

ஊரில் நான் இருந்த காலத்தில் மாட்டு சாணகத்தால் மெழுகிய வீடுகள் இருந்தன. இப்போது தெரியவில்லை. சாணகத்தால் பிள்ளையார் பிடித்து அறுகம் புல் நாட்டி வணங்குதல். நல்ல நாள் பெருநாள்களுக்கு சாணக நீர் வீட்டு முற்றங்களில் தெளிக்கும் வழக்கம் இருந்தது. சித்திரை வருட பிறப்பிற்கு மருத்து நீர் வைத்து நீராடுவது முக்கியம். அந்த மருத்து நீருக்கு கோமியம் அதி முக்கியம்,

அரோகரா.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சித்திரை வருட பிறப்பிற்கு மருத்து நீர் வைத்து நீராடுவது முக்கியம். அந்த மருத்து நீருக்கு கோமியம் அதி முக்கியம்,

அரோகரா.....

 

அரோகரா!

வில்வம் இலையை தலையிலும் கொன்றை இலையை காலிலும் வைத்து முழுகும் போது மருத்து நீர் ஒரு சொட்டுதானும் வாய்க்குள் போகவில்லை என்பவர்கள் முன்னுக்கு வரவும்🤣.

அரோகரா!

Edited by goshan_che
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.