Jump to content

உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு,  நிதியுதவி: புடின் அறிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆபிரிக்கர்களுடன் அதிகம் பழக கிடைத்ததன் அனுபவப்படி 

மிகக் கறுப்பான தோல் குறித்து அவர்கள் எப்போதும் தாழ்வுமனத்துடன் பேசியதே கிடையாது அண்ணா.  நம்மவர்???

இன பேத,மத பேத,நிற பேத பிரச்சனைகள் நாடுகளுக்கேற்ப வேறுபடும். ரஷ்யாவில் நிறங்கள் அதிசயம். பழக்கமில்லை. பழகவும் இல்லை.
இங்கிலாந்தும் பிரான்ஸ்ம் பல நாடுகளை கொலனியாக வைத்திருந்தவர்கள். பல நாட்டு மக்களுடன் பழகியவர்கள்.

இருந்தாலும் பிரான்ஸ்ம்  ஆங்கிலேயர்களும் ஆரம்பகாலங்களில் இனவாதம் நிறவாதம் பிடித்தவர்கள் தான்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இறுதி போர் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறலகள், போர் குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமானதும், காத்திரமனாதும், சர்வதேச நாடுகள், ஐநாவின் அங்கீகாரம் பெற்றதுமான விசாரணை பொறிமுறை அவசியம் என ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

அத்தோடு, இலங்கை இனைப்பிரச்சனைக்கு, அதிகாரபரவலாக்க அடிப்படையில், அனைத்து இன மக்களும் சமமாக நடத்தபடும் தீர்வொன்றை எட்ட வேண்டிய அவசியத்யையும் ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

11 minutes ago, குமாரசாமி said:

வெற்று அறிக்கை என்றால் என்ன சார்?

வெற்று அறிக்கை என்றால் செயல் அதிகம் இல்லாமல் வெறும் வார்த்தகைளால் சொல்லுவது.

2009 இல் இருந்து மேற்கு நாடுகள் நம் விடயத்தில் செய்வது.

மேலே அதே போல் ரஸ்யாவுக்கும் ஒரு அறிக்கை தயாரித்து தந்துள்ளேன்.

எப்போ வெளியீடு? புட்டினிடம் கேட்டு சொல்லவும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இலங்கையில் இறுதி போர் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறலகள், போர் குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமானதும், காத்திரமனாதும், சர்வதேச நாடுகள், ஐநாவின் அங்கீகாரம் பெற்றதுமான விசாரணை பொறிமுறை அவசியம் என ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

அத்தோடு, இலங்கை இனைப்பிரச்சனைக்கு, அதிகாரபரவலாக்க அடிப்படையில், அனைத்து இன மக்களும் சமமாக நடத்தபடும் தீர்வொன்றை எட்ட வேண்டிய அவசியத்யையும் ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

வெற்று அறிக்கை என்றால் செயல் அதிகம் இல்லாமல் வெறும் வார்த்தகைளால் சொல்லுவது.

2009 இல் இருந்து மேற்கு நாடுகள் நம் விடயத்தில் செய்வது.

மேலே அதே போல் ரஸ்யாவுக்கும் ஒரு அறிக்கை தயாரித்து தந்துள்ளேன்.

எப்போ வெளியீடு? புட்டினிடம் கேட்டு சொல்லவும்.

இலங்கத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி எதுவுமே நடந்துவிடப்போவதில்லை என சிறு குழந்தைக்கும் தெரியும். இந்தியா சொன்னால் புட்டினும் கேட்பார்.

முதல்ல உங்கள் மேற்குலகை தமிழர் இலங்கை விடயத்தில்  தலையிட்டு முடிக்கச்சொல்லுங்கள்.புட்டின் தடை போட மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இலங்கத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி எதுவுமே நடந்துவிடப்போவதில்லை என சிறு குழந்தைக்கும் தெரியும். இந்தியா சொன்னால் புட்டினும் கேட்பார்.

இந்தியா சொன்ன பின்னும்தான் ஏனைய மேற்கு நாடுகள், இதையொத்த அறிக்கைகள் விடுகிறன?

ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகிறன?

ஆகவே இந்தியா சொல்லி புட்டின் கேட்கிறார் என்பது சின்ன பிள்ளைக்கு சொல்லும் சாட்டு அண்ணை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்தியா சொன்ன பின்னும்தான் ஏனைய மேற்கு நாடுகள், இதையொத்த அறிக்கைகள் விடுகிறன?

ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகிறன?

ஆகவே இந்தியா சொல்லி புட்டின் கேட்கிறார் என்பது சின்ன பிள்ளைக்கு சொல்லும் சாட்டு அண்ணை.

 

வெற்று அறிக்கை...

10 வருசமாய் இலங்கைத்தமிழர் விசயத்திலை மேற்குலகு அடைகாக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வெற்று அறிக்கை...

வெற்று அறிக்கை கூட வெளியிடாமல் இலங்கையில் எது நடந்தாலும் அதை “உள்நாட்டு விவகாரம் அதில் ரஸ்யா கருத்து கூறாது” என சொல்லும் அளவுக்கு புட்டின் பெளத்த-சிங்கள இலங்கையின் உற்ற தோழன்.

மேற்கு வெற்று அறிக்கை விடுகிறது

இந்தியா வாயளவில் ஆவது 13 ஐ வலியுறுத்தி அறிக்கை விடுகிறது

சீனா பருத்திதுறைக்கு வருகிறது, நல்லூரை பார்கிறது. எம்மேல் அவதானம் உண்டு என்பதையாவது சொல்கிறது.

ரஸ்யா - இலங்கையை பற்றி எது கேட்டாலும் - நோ கொமெண்ட்ஸ் - அது உள்நாட்டு விவகாரம்.

இலங்கைக்கு உலகில் பலரும் நண்பர்கள்தான்.

ஆனால் கேள்வியே கேட்காமல், 100% நம்பிக்கையோடு, கண்மூடித்தனமாக உலக அரங்கில் பெளத்த-சிங்கள இனவாத இலங்கையை ஆதரிக்கும் நாடு என்றால் - அது ரஸ்யாதான்.

ஆகவேதான் அறிக்கையும் தட்டச்சு செய்து தந்துள்ளேன். கேட்டுச்சொல்லவும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

சீனா,இந்தியா பிராந்திய நாடுகள். மேற்குலகு உலகை தங்கள் காலடியில் வைத்திருக்க விரும்பும் நாடுகள்.அமெரிக்கா உலகை குழப்பத்தில் வைத்திருந்து குளிர்காயும் நாடு.

ரஷ்யா  இது எல்லாவற்றிலும் மாறுபட்ட நாடு. சீனா இந்தியாவைப்போல்  ரஷ்யா இலங்கைக்கு தோழமை நாடல்ல.

11 minutes ago, goshan_che said:

ரஸ்யா - இலங்கையை பற்றி எது கேட்டாலும் - நோ கொமெண்ட்ஸ் - அது உள்நாட்டு விவகாரம்.

இதை சுமந்தி  சொன்ன போது என்ன செய்தீர்கள்?

அது உள்நாட்டு விவகாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

@goshan_che

சீனா,இந்தியா பிராந்திய நாடுகள். மேற்குலகு உலகை தங்கள் காலடியில் வைத்திருக்க விரும்பும் நாடுகள்.அமெரிக்கா உலகை குழப்பத்தில் வைத்திருந்து குளிர்காயும் நாடு.

ரஷ்யா  இது எல்லாவற்றிலும் மாறுபட்ட நாடு. சீனா இந்தியாவைப்போல்  ரஷ்யா இலங்கைக்கு தோழமை நாடல்ல.

 

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வெளிவிவகார கொள்கை இருக்கும்.

அதேபோல

இலங்கை விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒரு நிலைப்பாடு எடுக்க பிராந்திய, உலக ஆதிக்க நோக்கங்கள் உண்டு.

ஆனால் எந்த பிராந்திய நலனும், உலக ஆதிக்க நோக்கமும் தெற்காசியாவில் ரஸ்யாவுக்கு இல்லை - அப்படி இருக்க தொடர்ந்தும் இலங்கையை இம்மி பிசகாமல் ரஸ்யா ஆதரிக்க என்ன காரணம்?

ரஸ்யா மட்டும் அல்ல, கியூபா, பாலஸ்தீனம், ஈரான் இப்படி ஒரு சம்பந்தமும், உள் நோக்கமும் இல்லாமல் நட்பின் அடிப்படையில் மட்டும் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் உண்டு.

இதுதான் உண்மை. ரஸ்யா இலங்கயின் பரம்பரை நண்பன். இலங்கையில் அதற்கு பிராந்திய, உலக ஆளுமை நோக்கம் ஏதும் இல்லை. நட்பு மட்டுமே.

இதை ஏற்காமல் இருக்க உங்களுக்கு நீங்களே பொய் சொல்ல ஆயிரம் காரணத்தை தேடலாம்.

ஆனால் உண்மை இதுதான்.

1 hour ago, குமாரசாமி said:

இதை சுமந்தி  சொன்ன போது என்ன செய்தீர்கள்?

அது உள்நாட்டு விவகாரம்.

சுமந்திரன் உள்நாட்டில் வெளிநாட்டு மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

உள் நாட்டு விவகாரம் என ரஸ்யா போல் அடிச்சு மூடவில்லை.

ஆனால் அதுவும் பிழை என்றுதான் எழுதியுள்ளேன்.

அப்போ,

ஈழத்தமிழருக்கு சுமந்திரனும், ரஸ்யாவும் ஒரே மாதிரியான நஞ்சு என்பதை ஏற்கிறீகள்?

எப்படி ஒரு நஞ்சை கடுமையாக எதிர்த்த படி,

அதே போன்ற இன்னொரு நஞ்சை கண்ணை மூடி கொண்டு பக்தி மேலிட ஆதரிகிறீர்கள்?

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளுக்காக எழுதி மாயும் வித்துவான் ஏன் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியவர்களை ஆதரிக்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே கொல்வார்களாம் அவர்களே பிரே பரிசோதனையும் செய்வினமாம். 

எல்லோரும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்கப் போகினமாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

மேற்கு நாடுகளுக்காக எழுதி மாயும் வித்துவான் ஏன் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியவர்களை ஆதரிக்கிறீர்கள்??

அதுக்கு முதலில் எம்மவர்களே இதை மேற்கு நாடுகளில் விதைத்தார்கள். இன்றும் புலிகளை இவ்வாறு சொல்வோர் தாயகத்திலும் இருக்கிறார்கள் 😭 

அங்கிருந்து தான் இதற்கான களை எடுத்தலை தொடங்கணும்?

 

46 minutes ago, Kapithan said:

அவர்களே கொல்வார்களாம் அவர்களே பிரே பரிசோதனையும் செய்வினமாம். 

எல்லோரும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்கப் போகினமாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

🤣

நம்புகிறோமோ இல்லையோ இது மட்டுமே இன்றிருக்கும் ஒரேயொரு துரும்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் கேள்வியே கேட்காமல், 100% நம்பிக்கையோடு, கண்மூடித்தனமாக உலக அரங்கில் பெளத்த-சிங்கள இனவாத இலங்கையை ஆதரிக்கும் நாடு என்றால் - அது ரஸ்யாதான்.

அதன் காரணமாகவே சிங்களவர்கள் ரஷ்யா  உக்ரைனை ஆக்கிரமித்து போர் செய்தாலும் ரஷ்யாவை தீவிரமாக ஆதரித்து நிற்கின்றனர். ஆனால் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் தன்னையும் ரஷ்யாவையும் ஆதரிக்கின்றார்கள் என்று புரினுக்கு தெரியவந்தால் விழுந்து விழுந்து சிரிப்பார். எவ்வளவு அடிச்சாலும் இவர்கள் நன்றாக  தாங்குவார்கள் என்றும் நினைப்பார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

மேற்கு நாடுகளுக்காக எழுதி மாயும் வித்துவான் ஏன் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியவர்களை ஆதரிக்கிறீர்கள்??

புலிகளை பயங்கரவாதிகள் மட்டும் ஆக்கவில்லை.

எமது மக்களை ஒரு குறு நிலப்பரப்பில் அநாதரவாக சூட்டுக்கு இலக்குகளா விட்டு விட்டு, லாவகமாக “நடவடிக்கைகளை நிறுத்தி” வெளியேறியவர்கள்தான் இவர்கள்.

என்ன நடக்கிறது என எடுத்து சொல்லி நாம் அவர்கள் அலுவலக வாசல்களில் நின்று கதறிய போதும், கைகளை பிசைந்தபடி தம்மால் எதுவும் முடியாதது போல நாடகமாடியவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் செய்த எதுவும் நெஞ்சை விட்டகலவில்லை. அவற்றை மறப்பதற்கும் இல்லை, மன்னிப்பதற்கும் இல்லை.

ஆகவேதான் இங்கே யாரும் மாண்புமிகு பைடன். கருணை தெய்வம் பொரிஸ் எண்டு எழுதுதுவதில்லை.

ஆனால் இவர்கள், 2009 ற்கு பின் நாம் பயன்படுத்த தக்க வகையில் (தம் சுய நலத்தில்) சிலதை செய்கிறார்கள்.

ஆனால் ரஸ்யா? இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையின் நண்பன் மட்டுமே.

இன்னும் விளக்கமான சூத்திரம் கீழே

1. ரஸ்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றுதான் எப்போதும் கருதியது

2. மேற்கு 1998 க்கு பின் புலிகளை பயங்கரவாதிகள் என்று கருதியது

3. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் ரஸ்யாவின் நிலைப்பாடு - அது இலங்கையின் உள் வீட்டு விவகாரம் நாம் கருத்து சொல்லவே முடியாது.

4. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் மேற்கின் நிலைப்பாட்டுக்கு இடையே கணிசமான வேறுபாடு உண்டு.

தற்போதைய மேற்கின் நிலைப்பாடு ரஸ்யாவின் நிலைப்பாட்டை விட எமக்கு பல மடங்கு அனுகூலமானது (அதை நயம்பட பாவிக்கும் தலைமை, ஊரிலும், வெளிநாட்டிலும் எமக்கு இல்லை என்பது எமது பிழை). 

ஆகவேதான் முன்னர் ஒரு முறை எழுதினேன் ஹிரோசிமா, நாகசாக்கிக்கு பின் ஜப்பான் கொண்ட அமெரிக்க அணுகுமுறையே நமக்கு ஏற்றது.

அதனால்தான் சொல்கிறேன் நான் மேலே கொடுத்துள்ள (மேற்கை போல) draft இன் அடிப்படையில் ரஸ்யாவை ஒரு அறிக்கை விட வையுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

சும்மா வன்மத்திற்காக, எமது எதிரியை ஒரு போதும் கைவிடாத ஒரு நாட்டுக்கு ஆலவட்டம் பிடிப்பது சுத்த பைத்தியகாரத்தனம்.

நடந்தவற்றுக்கு வன்மம் தீர்ப்பதை விட, இனி நடப்பவற்றில் நமக்கு பயன்பட கூடியவர் யார் என கண்டு நடவுங்கள்.

சும்மா பைத்தியகாரதனமாக எம்மை தூதரக வளவுக்குள் கூட எடுக்காதோருக்கெல்லாம் ஆலவட்டம் பிடியாமல்.

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

புலிகளை பயங்கரவாதிகள் மட்டும் ஆக்கவில்லை.

எமது மக்களை ஒரு குறு நிலப்பரப்பில் அநாதரவாக சூட்டுக்கு இலக்குகளா விட்டு விட்டு, லாவகமாக “நடவடிக்கைகளை நிறுத்தி” வெளியேறியவர்கள்தான் இவர்கள்.

என்ன நடக்கிறது என எடுத்து சொல்லி நாம் அவர்கள் அலுவலக வாசல்களில் நின்று கதறிய போதும், கைகளை பிசைந்தபடி தம்மால் எதுவும் முடியாதது போல நாடகமாடியவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் செய்த எதுவும் நெஞ்சை விட்டகலவில்லை. அவற்றை மறப்பதற்கும் இல்லை, மன்னிப்பதற்கும் இல்லை.

ஆகவேதான் இங்கே யாரும் மாண்புமிகு பைடன். கருணை தெய்வம் பொரிஸ் எண்டு எழுதுதுவதில்லை.

ஆனால் இவர்கள், 2009 ற்கு பின் நாம் பயன்படுத்த தக்க வகையில் (தம் சுய நலத்தில்) சிலதை செய்கிறார்கள்.

ஆனால் ரஸ்யா? இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையின் நண்பன் மட்டுமே.

இன்னும் விளக்கமான சூத்திரம் கீழே

1. ரஸ்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றுதான் எப்போதும் கருதியது

2. மேற்கு 1998 க்கு பின் புலிகளை பயங்கரவாதிகள் என்று கருதியது

3. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் ரஸ்யாவின் நிலைப்பாடு - அது இலங்கையின் உள் வீட்டு விவகாரம் நாம் கருத்து சொல்லவே முடியாது.

4. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் மேற்கின் நிலைப்பாட்டுக்கு இடையே கணிசமான வேறுபாடு உண்டு.

தற்போதைய மேற்கின் நிலைப்பாடு ரஸ்யாவின் நிலைப்பாட்டை விட எமக்கு பல மடங்கு அனுகூலமானது (அதை நயம்பட பாவிக்கும் தலைமை, ஊரிலும், வெளிநாட்டிலும் எமக்கு இல்லை என்பது எமது பிழை). 

ஆகவேதான் முன்னர் ஒரு முறை எழுதினேன் ஹிரோசிமா, நாகசாக்கிக்கு பின் ஜப்பான் கொண்ட அமெரிக்க அணுகுமுறையே நமக்கு ஏற்றது.

அதனால்தான் சொல்கிறேன் நான் மேலே கொடுத்துள்ள (மேற்கை போல) draft இன் அடிப்படையில் ரஸ்யாவை ஒரு அறிக்கை விட வையுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

சும்மா வன்மத்திற்காக, எமது எதிரியை ஒரு போதும் கைவிடாத ஒரு நாட்டுக்கு ஆலவட்டம் பிடிப்பது சுத்த பைத்தியகாரத்தனம்.

நடந்தவற்றுக்கு வன்மம் தீர்ப்பதை விட, இனி நடப்பவற்றில் நமக்கு பயன்பட கூடியவர் யார் என கண்டு நடவுங்கள்.

சும்மா பைத்தியகாரதனமாக எம்மை தூதரக வளவுக்குள் கூட எடுக்காதோருக்கெல்லாம் ஆலவட்டம் பிடியாமல்.

ஒரு துரும்பு தெரியும் நிலை 

எதுவுமே தெரியாத இருண்ட நிலை

பாழுங்கிணற்றுக்குள் கிடப்பவனுக்கு...?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒரு துரும்பு தெரியும் நிலை 

எதுவுமே தெரியாத இருண்ட நிலை

பாழுங்கிணற்றுக்குள் கிடப்பவனுக்கு...?

அதே. 

ஒவ்வொரு முறையும் ஜெனிவா போய் வரும் உங்கள் போன்றோருக்கு எது வளைய கூடிய கம்பி, எது ஒரு போதும், இம்மியளவும் அசையாத பாறாங்கல் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இது ஏன் கு.சா அண்ணை, சிறி அண்ணைக்கு விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

 

ஆரம்பத்திலேயே நான் இது பற்றி எழுதிவிட்டேன்

அவர்களை நாம் அறிந்தது இவ்வளவு தானா என்று?

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இது ஏன் கு.சா அண்ணை, சிறி அண்ணைக்கு விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

 

8 hours ago, விசுகு said:

ஆரம்பத்திலேயே நான் இது பற்றி எழுதிவிட்டேன்

அவர்களை நாம் அறிந்தது இவ்வளவு தானா என்று?

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

 

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

அதில் எந்த மாற்றமும் இல்லை சிறி 

அதையும் தாண்டி இந்தியா சீனா ரசியா என்ற நாடுகள் இருக்கவே கூடாது என்பது பட்டபாடங்கள் தரும் பாடம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

உங்கள் உணர்வும் கோபமும் நியாயமானதே. எமக்கும் அது உண்டு. ஆனால்,

1. அதில் ஈடுபட்டது கூலி படையினர். உதாரணமாக “புளொட் எம்மை அடித்தபடியால் எல்லா ஈழதமிழரும் என் விரோதிகள்” என ஒரு மாலை தீவு ஆள் சொன்னால் அது எப்படியோ அதை போலதான் இந்த கூலி விமானிகளுக்காக உக்ரேனை வெறுப்பதும்.

2. இந்த கூலி விமானிகள் போவதை உக்ரேன் அரசு தடுக்கவில்லை என்ற கோபமும் நியாயமானதே. ஆனால் அப்போ அங்கே இருந்தது ரஸ்ய சார்பு அரசு. இலங்கையில் உக்ரேன் கூலி விமானிகள் செய்தவை எல்லாம் ரஸ்யாவின் அனுசரணையுடனே நடந்தது.

ஆகவே உங்கள் கோபம் இப்போ இருக்கும் புதிய உக்ரேன் அரசு மீதல்லாமல் - அன்று இருந்த உக்ரேன் அரசுடன் சேர்ந்து எம்மை வஞ்சித்த - அன்றும், இன்றும் இருக்கும் ரஸ்ய அரசு மீதுதான் இருக்க வேண்டும்.

உங்கள் கோபம் நியாயமானது ஆனால், நீங்கள் எய்தவன் இருக்க அம்பை நொந்தால் கூட பரவாயில்லை, அம்பு செய்த மரத்தை, அந்த மரம் இருந்த காட்டை நோவுகிறீர்கள். எய்தவனை புகழ்ந்து பாடவும் செய்கிறீர்கள்.

 

பிகு

இதை நீங்களோ, கு சா அண்ணையோ மனமார ஏற்றாலும் இனி யாழில் பின் வாங்க மாட்டீர்கள் என்பதும் தெரியும். 

புட்டின் உக்ரேனில் இறங்கியது போல, அமெரிக்கா வியட்னாமில் இறங்கியது போல் - இப்போ உங்களுக்கு நீங்கள் இந்த போரில் பிழையான பக்கத்தை ஆதரித்து விட்டீர்கள் என்பது விளங்கினாலும், இனி பின்வாங்க முடியாது என நினைக்கிறேன்.

என் கருத்து தப்பாகவும் இருக்கலாம்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதில் எந்த மாற்றமும் இல்லை சிறி 

அதையும் தாண்டி இந்தியா சீனா ரசியா என்ற நாடுகள் இருக்கவே கூடாது என்பது பட்டபாடங்கள் தரும் பாடம் 

 

இந்தியா சர, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சரி, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

அதே. இவர்களைவிட கேவலமாக நடந்து கொண்டவர்கள் அமெரிக்காவும், மேற்கும், இஸ்ரேலும்!! அவர்களை ஒன்றும் சொல்லவில்லையே?? விசுவாசமாக்கும்???  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சர, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

மனித குலத்திற்கு எதிரானவர்கள்

ஐனநாயக பண்புகள் எதுவும் அற்றவர்கள்

(இது எனது நிலைப்பாடு மட்டுமே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

மனித குலத்திற்கு எதிரானவர்கள்

ஐனநாயக பண்புகள் எதுவும் அற்றவர்கள்

(இது எனது நிலைப்பாடு மட்டுமே)

விசுகர் அறிய....

எங்களது தமிழ் மக்கள் தொகை 25 இலட்சம் இலங்கையில் இருக்கும் 10 இலட்சத்துக்கும் மேல் வெளிநாட்டில் அதிலும் கிட்டத்தட்ட 75%இளம் சந்ததிக்கு தமிழ் பற்றியும் தமிழ் ஈழம் பற்றியும் துளியும் அக்கறையில்லை    இலங்கையில் இருக்கும் தமிழரில்  25 க்கு மேற்பட்ட பிரிவுகள் உண்டு    இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எண்ணுவது போல் உலகில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட இந்தியா சீனா ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளையும்  இல்லாமல் செய்ய முடியாது ..இவர்கள் ஒருபோதும் இணைய மாட்டார்கள் இணையவர்களாயின்.  உலகமே இவர்கள் விருப்பம் போல் தான் நடக்க வேண்டி வரும்   மேலும் உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமாயின் இந்த மூன்று நாடுகளையும்  நண்பர்கள் ஆக்க முயலுங்கள்   அவர்கள் நண்பர்கள் ஆவார்கள் ஆயின். தமிழ் ஈழம் இலகுவாக கிடைக்கலாம் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

விசுகர் அறிய....

எங்களது தமிழ் மக்கள் தொகை 25 இலட்சம் இலங்கையில் இருக்கும் 10 இலட்சத்துக்கும் மேல் வெளிநாட்டில் அதிலும் கிட்டத்தட்ட 75%இளம் சந்ததிக்கு தமிழ் பற்றியும் தமிழ் ஈழம் பற்றியும் துளியும் அக்கறையில்லை    இலங்கையில் இருக்கும் தமிழரில்  25 க்கு மேற்பட்ட பிரிவுகள் உண்டு    இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எண்ணுவது போல் உலகில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட இந்தியா சீனா ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளையும்  இல்லாமல் செய்ய முடியாது ..இவர்கள் ஒருபோதும் இணைய மாட்டார்கள் இணையவர்களாயின்.  உலகமே இவர்கள் விருப்பம் போல் தான் நடக்க வேண்டி வரும்   மேலும் உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமாயின் இந்த மூன்று நாடுகளையும்  நண்பர்கள் ஆக்க முயலுங்கள்   அவர்கள் நண்பர்கள் ஆவார்கள் ஆயின். தமிழ் ஈழம் இலகுவாக கிடைக்கலாம் 

இது எனது கனவு அண்ணா

இந்த 3 துலைவாரும் துலைந்தால் எமது கனவு நனவாக நாம் கனவு காண முடியும்

அல்லது கனவு கூட கடினமே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

உங்களுக்கு   எந்த    நாட்டையும்   ஆதரிக்கும்  உரிமை உண்டு” எங்கள் தலையில் குண்டு போட்டமையால். ரஷ்யா செய்யும் பிழைகள் சரியாகி விடாது   அதேபோல சரியான செயல்கள பிழையாகி விடாது   நான் ரஷ்யாவையோ. உக்ரேனையோ. ஆதரிக்க இல்லை  சரி பிழை மட்டுமே சொல்கிறேன்   வரும் காலத்தில் ரஷ்யா பெண் விமானிகள்  குண்டு போட்டால் உக்ரேனை ஆதரிப்பீர்கள?  

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.