Jump to content

நகைச்சுவைப்படங்கள்


Recommended Posts

முதலையின்ட வயித்துகுள்ள இருந்து ஆளை எடுக்கீனமா அக்கா பார்க்கவே பயமா இருக்கு பேபிக்கு........ :):D

ம்ம் பேபி கவனமுங்கோ. பேபிகளை இலகுவாக முழுங்கிடும் முதலை. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

ம்ம் பேபி கவனமுங்கோ. பேபிகளை இலகுவாக முழுங்கிடும் முதலை. :D

பேபியை எந்த முதலையும் ஒன்றும் செய்ய ஏலாது பேபி போயிடு மறுபடி வாயிற்குள்ளாளேயே வரும் அக்கா......... :P

Link to comment
Share on other sites

பேபியை எந்த முதலையும் ஒன்றும் செய்ய ஏலாது பேபி போயிடு மறுபடி வாயிற்குள்ளாளேயே வரும் அக்கா......... :P

உள்ளுக்குள்ளை என்ன தேடலோ நடத்த போறியள்? போயிட்டு திரும்பி வர :angry:

Link to comment
Share on other sites

உள்ளுக்குள்ளை என்ன தேடலோ நடத்த போறியள்? போயிட்டு திரும்பி வர :angry:

தேடல் நடத்தி உள்ளுகுள்ள இருகிற ஆட்களை பேட்டி கணு போட்டு வருமாம் பேபி.......... :P

Link to comment
Share on other sites

தேடல் நடத்தி உள்ளுகுள்ள இருகிற ஆட்களை பேட்டி கணு போட்டு வருமாம் பேபி.......... :P

இறுதியில் தேடல் நடத்த போன பேபியை தேடி நான் எல்லோ வரணும். :D:lol::)

Link to comment
Share on other sites

இறுதியில் தேடல் நடத்த போன பேபியை தேடி நான் எல்லோ வரணும். :D:lol::)

அக்கா வருவா என்று தெரிந்து தானே துணிந்து போறேன்........... :P

Link to comment
Share on other sites

அக்கா வருவா என்று தெரிந்து தானே துணிந்து போறேன்........... :P
அட கடவுளே. நான் வரவே மாட்டேன் பா.ஆமா இண்டைக்கு வீட்டுக்கு வருவதாக சொன்னியளே ;)SOLIDARITY.jpg
Link to comment
Share on other sites

அட கடவுளே. நான் வரவே மாட்டேன் பா.ஆமா இண்டைக்கு வீட்டுக்கு வருவதாக சொன்னியளே ;)%7Boption%7D

அப்ப பேபி தனிய போகட்டும் என்று இருகிறீங்களா நல்லா இல்லை சொல்லிட்டேன்...........வீட்டையோ வந்தனான் உங்களுக்கு தெரியாம........... ;)

Link to comment
Share on other sites

waterstolandtp9wj1.jpg

நிலா அக்கா நீங்களா கார் ஓடுறது சூப்பரா ஓடுறீங்க நல்ல அறிவு உங்களுக்கு..........எப்படி இப்படி எல்லாம் உங்களாள யோசிக்க முடியுது............. :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா நீங்களா கார் ஓடுறது சூப்பரா ஓடுறீங்க நல்ல அறிவு உங்களுக்கு..........எப்படி இப்படி எல்லாம் உங்களாள யோசிக்க முடியுது............. :P :P

:rolleyes::):) எல்லாம் உங்களோடை பழகிய பிறகுதான்

Link to comment
Share on other sites

:rolleyes::):) எல்லாம் உங்களோடை பழகிய பிறகுதான்

இப்படி எத்தனை பேர் தான் சொல்லுறீங்க பேபி பாவம்............. :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்கா இது மிருகமா அல்லது பறவையா.......... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இது மிருகமா அல்லது பறவையா.......... :P

ஜமுனா பெட்டையா பெடியனா? :P

Link to comment
Share on other sites

ஜமுனா பெட்டையா பெடியனா? :P

ஜமுனா பெட்டை உதில என்ன சந்தேகம்............ :P

Link to comment
Share on other sites

ஜமுனா பெட்டை உதில என்ன சந்தேகம்............ :P

அப்போ ஏன் வெண்ணிலா ஜமுனாவை தம்பி என்றும் இன்னும் சில உறவுகள் மருமோன் என்றும் கூப்பிடுறார்கள்? ;)

Link to comment
Share on other sites

அப்போ ஏன் வெண்ணிலா உங்களை தம்பி என்றும் இன்னும் சில உறவுகள் மருமோன் என்றும் கூப்பிடுறார்கள்? ;)

இப்ப எக்சாம்பிளுக்கு வானத்தில இருகிற நிலாவை..............பெண்ணா நினைத்து கொண்டு பார்த்தா பெண்ணா தெரியும் அதையே ஆணா நினைத்து கொண்டு பார்த்தா ஆணா தெரியும்...........இப்ப என்ன சொல்ல வாறேன் என்று விளங்கிச்சோ................ :P :P :)

Link to comment
Share on other sites

இப்ப எக்சாம்பிளுக்கு வானத்தில இருகிற நிலாவை..............பெண்ணா நினைத்து கொண்டு பார்த்தா பெண்ணா தெரியும் அதையே ஆணா நினைத்து கொண்டு பார்த்தா ஆணா தெரியும்...........இப்ப என்ன சொல்ல வாறேன் என்று விளங்கிச்சோ................ :P :P :lol:

எனக்கு எக்சாம்பிளும் வேண்டாம் வைசாம்பிளும் வேண்டாம். எல்லாம் புரியுது ;) :lol:

Link to comment
Share on other sites

எனக்கு எக்சாம்பிளும் வேண்டாம் வைசாம்பிளும் வேண்டாம். எல்லாம் புரியுது ;) :lol:

இப்பவாது புரிந்ததே அதுவே காணும்............ :P :P :lol: :P

Link to comment
Share on other sites

இப்பவாது புரிந்ததே அதுவே காணும்............ :P :P :lol: :P

தப்புறதுக்கு வேறு வழி தெரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

தப்புறதுக்கு வேறு வழி தெரியவில்லை :lol:

:angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: :angry:

கோவமா என் மேல் கோவமா

ஜம்மு

பேசம்மா ஒரு மொழி பேசம்மா :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.