Jump to content

நகைச்சுவைப்படங்கள்


Recommended Posts

முதலையின்ட வயித்துகுள்ள இருந்து ஆளை எடுக்கீனமா அக்கா பார்க்கவே பயமா இருக்கு பேபிக்கு........ :):D

ம்ம் பேபி கவனமுங்கோ. பேபிகளை இலகுவாக முழுங்கிடும் முதலை. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

ம்ம் பேபி கவனமுங்கோ. பேபிகளை இலகுவாக முழுங்கிடும் முதலை. :D

பேபியை எந்த முதலையும் ஒன்றும் செய்ய ஏலாது பேபி போயிடு மறுபடி வாயிற்குள்ளாளேயே வரும் அக்கா......... :P

Link to comment
Share on other sites

பேபியை எந்த முதலையும் ஒன்றும் செய்ய ஏலாது பேபி போயிடு மறுபடி வாயிற்குள்ளாளேயே வரும் அக்கா......... :P

உள்ளுக்குள்ளை என்ன தேடலோ நடத்த போறியள்? போயிட்டு திரும்பி வர :angry:

Link to comment
Share on other sites

உள்ளுக்குள்ளை என்ன தேடலோ நடத்த போறியள்? போயிட்டு திரும்பி வர :angry:

தேடல் நடத்தி உள்ளுகுள்ள இருகிற ஆட்களை பேட்டி கணு போட்டு வருமாம் பேபி.......... :P

Link to comment
Share on other sites

தேடல் நடத்தி உள்ளுகுள்ள இருகிற ஆட்களை பேட்டி கணு போட்டு வருமாம் பேபி.......... :P

இறுதியில் தேடல் நடத்த போன பேபியை தேடி நான் எல்லோ வரணும். :D:lol::)

Link to comment
Share on other sites

இறுதியில் தேடல் நடத்த போன பேபியை தேடி நான் எல்லோ வரணும். :D:lol::)

அக்கா வருவா என்று தெரிந்து தானே துணிந்து போறேன்........... :P

Link to comment
Share on other sites

அக்கா வருவா என்று தெரிந்து தானே துணிந்து போறேன்........... :P
அட கடவுளே. நான் வரவே மாட்டேன் பா.ஆமா இண்டைக்கு வீட்டுக்கு வருவதாக சொன்னியளே ;)SOLIDARITY.jpg
Link to comment
Share on other sites

அட கடவுளே. நான் வரவே மாட்டேன் பா.ஆமா இண்டைக்கு வீட்டுக்கு வருவதாக சொன்னியளே ;)%7Boption%7D

அப்ப பேபி தனிய போகட்டும் என்று இருகிறீங்களா நல்லா இல்லை சொல்லிட்டேன்...........வீட்டையோ வந்தனான் உங்களுக்கு தெரியாம........... ;)

Link to comment
Share on other sites

waterstolandtp9wj1.jpg

நிலா அக்கா நீங்களா கார் ஓடுறது சூப்பரா ஓடுறீங்க நல்ல அறிவு உங்களுக்கு..........எப்படி இப்படி எல்லாம் உங்களாள யோசிக்க முடியுது............. :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா நீங்களா கார் ஓடுறது சூப்பரா ஓடுறீங்க நல்ல அறிவு உங்களுக்கு..........எப்படி இப்படி எல்லாம் உங்களாள யோசிக்க முடியுது............. :P :P

:rolleyes::):) எல்லாம் உங்களோடை பழகிய பிறகுதான்

Link to comment
Share on other sites

:rolleyes::):) எல்லாம் உங்களோடை பழகிய பிறகுதான்

இப்படி எத்தனை பேர் தான் சொல்லுறீங்க பேபி பாவம்............. :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்கா இது மிருகமா அல்லது பறவையா.......... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இது மிருகமா அல்லது பறவையா.......... :P

ஜமுனா பெட்டையா பெடியனா? :P

Link to comment
Share on other sites

ஜமுனா பெட்டையா பெடியனா? :P

ஜமுனா பெட்டை உதில என்ன சந்தேகம்............ :P

Link to comment
Share on other sites

ஜமுனா பெட்டை உதில என்ன சந்தேகம்............ :P

அப்போ ஏன் வெண்ணிலா ஜமுனாவை தம்பி என்றும் இன்னும் சில உறவுகள் மருமோன் என்றும் கூப்பிடுறார்கள்? ;)

Link to comment
Share on other sites

அப்போ ஏன் வெண்ணிலா உங்களை தம்பி என்றும் இன்னும் சில உறவுகள் மருமோன் என்றும் கூப்பிடுறார்கள்? ;)

இப்ப எக்சாம்பிளுக்கு வானத்தில இருகிற நிலாவை..............பெண்ணா நினைத்து கொண்டு பார்த்தா பெண்ணா தெரியும் அதையே ஆணா நினைத்து கொண்டு பார்த்தா ஆணா தெரியும்...........இப்ப என்ன சொல்ல வாறேன் என்று விளங்கிச்சோ................ :P :P :)

Link to comment
Share on other sites

இப்ப எக்சாம்பிளுக்கு வானத்தில இருகிற நிலாவை..............பெண்ணா நினைத்து கொண்டு பார்த்தா பெண்ணா தெரியும் அதையே ஆணா நினைத்து கொண்டு பார்த்தா ஆணா தெரியும்...........இப்ப என்ன சொல்ல வாறேன் என்று விளங்கிச்சோ................ :P :P :lol:

எனக்கு எக்சாம்பிளும் வேண்டாம் வைசாம்பிளும் வேண்டாம். எல்லாம் புரியுது ;) :lol:

Link to comment
Share on other sites

எனக்கு எக்சாம்பிளும் வேண்டாம் வைசாம்பிளும் வேண்டாம். எல்லாம் புரியுது ;) :lol:

இப்பவாது புரிந்ததே அதுவே காணும்............ :P :P :lol: :P

Link to comment
Share on other sites

இப்பவாது புரிந்ததே அதுவே காணும்............ :P :P :lol: :P

தப்புறதுக்கு வேறு வழி தெரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

தப்புறதுக்கு வேறு வழி தெரியவில்லை :lol:

:angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: :angry:

கோவமா என் மேல் கோவமா

ஜம்மு

பேசம்மா ஒரு மொழி பேசம்மா :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.