Jump to content

மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை


Recommended Posts

ஒருவர்: டாக்டர் நான் நூறு வருடம் வாழ முடியுமா

டாக்டர்: நீங்கள் தண்ணி அடிப்பீர்களா அல்லது புகை பிடிப்பீர்களா?

ஒருவர்: ஒரு நாளும் இல்லை

டாக்டர்:நீங்கள் விரைவாக கார் ஓடுவது,சூதாடுவது அல்லது பொண்ணு கிண்ணு

ஒருவர்:ஒரு போதும் இல்லை டாக்டர்

டாக்டர்:அப்போ என்ன மயிருக்கையா நூறு வருசம் வாழ்ந்து?

ஒருவர்: ?????

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

பொலிஸ் நிலையத்தில் நடந்த உரையாடல்

வந்தவர் : என்னுடைய மனைவியை ஒரு மாதமாய் காணவில்லை.

பொலிஸ் : ஏன் இவ்வளவு காலமாக அறிpவக்கவில்லை.

வந்தவர் : சனிப்பெயர்ச்சியாக்கும் எண்டு நினைச்சு சத்தம் போடாமல் இருந்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்! மிக நல்ல சுவைகள். தொடருங்கள் வாழ்த்துக்கள். :blink::lol:

Link to comment
Share on other sites

பொலிஸ் நிலையத்தில் நடந்த உரையாடல்

வந்தவர் : என்னுடைய மனைவியை ஒரு மாதமாய் காணவில்லை.

பொலிஸ் : ஏன் இவ்வளவு காலமாக அறிpவக்கவில்லை.

வந்தவர் : சனிப்பெயர்ச்சியாக்கும் எண்டு நினைச்சு சத்தம் போடாமல் இருந்திட்டன்

:P :P :lol: :P

Link to comment
Share on other sites

முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது. வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே. முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? தமிழ் கடி 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

Link to comment
Share on other sites

நபர்1 நான் தோடி ராகம் பாடட்டா?

நபர்2 வேண்டாம் அது எனக்குப் பிடிக்காத ராகம்

நபர்1 அப்ப கல்யாணி ராகம் பாடட்டா?

நபர்2 வேண்டாம் அது எனக்குப் பிடிச்ச ராகம்

Link to comment
Share on other sites

நீதிபதி

நீ குற்றவாளியா சுற்றவாளியா

கைதி

என்ன சேர் இதைக் கண்டுபிடிக்கத்தானே உங்களைச் சம்பளந்தந்து ணவைச்சிருக்கினம். பிறகு என்னைப் பிடிச்சுக் கேக்கிறீங்கள்

Link to comment
Share on other sites

நீதிபதி

நீ குற்றவாளியா சுற்றவாளியா

கைதி

என்ன சேர் இதைக் கண்டுபிடிக்கத்தானே உங்களைச் சம்பளந்தந்து ணவைச்சிருக்கினம். பிறகு என்னைப் பிடிச்சுக் கேக்கிறீங்கள்

:rolleyes::):)

நுனாவிளான் உங்க நகைச்சுவைகளை பிரித்து பிரித்து போட்டால் வாசிக்கும் நமக்கு இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.

வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.

முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்?

Link to comment
Share on other sites

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க

நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ?

Link to comment
Share on other sites

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

:)<_<:(:D

Link to comment
Share on other sites

ஒரு மனிசன் செத்தால் இரண்டு பிரச்சினை.

ஒன்னு அவனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சா நோ புறப்பிளம். புதைச்சா இரண்டு புறப்பிளம்

அவனை புதைச்ச இடத்திலை புல்லு முளைக்குமா ? முளைக்காதா ?

முளைக்காட்டி நோ புறாப்பிளம். முளைச்சா இரண்டு புறாப்பிளம்.

முளைச்ச புல்லை மாடு துண்ணுமா துண்ணாதா ?

மாடு துண்ணாட்டி நோ புறாப்பிளம். துண்ணா 2 புறாப்பிளம்.

புல்லு துண்ண மாடு பாலு கறக்குமா ? கறக்காதா ?

பாலு கறக்காட்டி நோ புறாப்பிளம். கறந்தால் 2 புறாப்பிளம்.

அந்தப்பாலை குடிக்கலாமா ? குடிக்க கூடாதா ?

குடிக்காட்டி நோ புறாப்பிளம். குடிச்சால் 2 புறாப்பிளம்.

பாலை குடிச்சா மனுசன் செத்துப்போவானா சாக மாட்டானா ?

சாகாட்டி நோ புறாப்பிளம். செத்தால் 2 புறாப்பிளம்.

செத்த மனுசனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சால் நோ புறாப்பிளம் . . . . புதைச்சா இரண்டு புறப்பிளம்

அவனை புதைச்ச இடத்திலை புல்லு முளைக்குமா ? முளைக்காதா ?

முளைக்காட்டி நோ புறாப்பிளம். முளைச்சா இரண்டு புறாப்பிளம்.

முளைச்ச புல்லை மாடு துண்ணுமா துண்ணாதா ?

மாடு துண்ணாட்டி நோ புறாப்பிளம். துண்ணா 2 புறாப்பிளம்.

புல்லு துண்ண மாடு பாலு கறக்குமா ? கறக்காதா ?

பாலு கறக்காட்டி நோ புறாப்பிளம். கறந்தால் 2 புறாப்பிளம்.

அந்தப்பாலை குடிக்கலாமா ? குடிக்க கூடாதா ?

குடிக்காட்டி நோ புறாப்பிளம். குடிச்சால் 2 புறாப்பிளம்.

பாலை குடிச்சா மனுசன் செத்துப்போவானா சாக மாட்டானா ?

சாகாட்டி நோ புறாப்பிளம். செத்தால் 2 புறாப்பிளம்.

செத்த மனுசனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சால் நோ புறாப்பிளம் . . . .

...............................

...............................

எங்கேயோ கேட்டது . . .

Link to comment
Share on other sites

ஒரு மனிசன் செத்தால் இரண்டு பிரச்சினை.

ஒரு மனிதன் செத்தா இவ்வளவு பிரச்சினையா மாஸ்டர்............... :)

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

அட பேபி மாதிரி அறிவாளி போல இருக்கு அந்த பிள்ளை............ :P :P :P <_<

Link to comment
Share on other sites

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :

ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :

இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :

பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :

நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.

3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :

வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :

எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.

4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:

காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :

அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்

Link to comment
Share on other sites

நபர்1 : காதலியிடமும் மனைவியிடமும் சொல்லக் கூடாத விடயம் என்ன?

நபர்2 : காதலி இருக்கின்ற விடயத்தை மனைவியிடமும் மனைவி இருக்கின்ற விடயத்தை காதலியிடமும் சொல்லக் கூடாது

Link to comment
Share on other sites

நோயாளி டொக்டர் வயிறு எரியுது

வைத்தியர் எப்ப இருந்து

நோயாளி பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா 4 பெட்றூம் ஹவுஸ் வாங்கினதிலை இருந்து

Link to comment
Share on other sites

பள்ளி நகைச்சுவை

சில பள்ளிகளில் நடக்கும் நகைச்சுவை

* செய்யாத வேலைக்கு தண்டனை

சிறுமி : அம்மா அம்மா இன்னைக்கு நான் செய்யாத ஒன்றிற்காக என்னை தண்டித்தார்கள்.

அம்மா : என்ன செய்யாத ஒன்றிற்காகவா? நான் நாளை பள்ளியில் வந்து கேட்கிறேன். ஆமாம் நீ என்ன செய்யலை?

சிறுமி : ஆசிரியர் வீட்டில் எழுதிவரச் சொன்ன வேலையை

* ஒருவர் தேர்வு எழுதச் சென்றார்.

கேள்விகள் அனைத்தும் அ அல்லது ஆ என்று இருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் போட்டு பூ வந்தால் அ என்றும், தலை வந்தால் ஆ என்றும் பதிலளித்தார்.

தேர்வு முடியும் நேரத்தில் மிகுந்த சோகமாக இருந்தார் அவர். அவரிடம் ஆசிரியர் கேட்டதற்கு, விடைகளை மீண்டும் சரிபார்க்கலாம் என்று நினைத்தால் அந்த நாணயத்தைக் காணவில்லை என்றார்.

* பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

* ஆசிரியர் : பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே.... ஒண்ணுமே வரையாம வந்திருக்க?

மாணவன் : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க.

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க

Link to comment
Share on other sites

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க

எல்லாம் நகைக்க கூடிய துணுக்குகள். நன்றி நுணா

ஆனல இறுதி நகைச்சுவை என்ன தொங்கி நிக்குது போல இருக்கு

Link to comment
Share on other sites

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

ஆமாமல அது எல்லாம் ஒரு காலம் நல்லா இருக்கும் நகைசுவை எல்லாம்.......... :P

Link to comment
Share on other sites

"எல்லாம் நகைக்க கூடிய துணுக்குகள். நன்றி நுணா

ஆனல இறுதி நகைச்சுவை என்ன தொங்கி நிக்குது போல இருக்கு"

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க அம்மாவும், அப்பாவும் கூட உதவி செஞ்சாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வகுப்பாசிரியர் மேசையில் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டார்.

மாணவர்கள் மெதுவாகக் கதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிது தூரத்தில் தலைமை ஆசிரியர் வருவதை ஒரு மாணவன் கவனித்து ஆசிரியரை உசுப்பிவிட்டுப் போனான். உடனே ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் பாசாங்கு பண்ணி :

இப்படித்தான் உறங்கிக் கொண்டிருந்த சிங்கம் கர்ஜித்துக் கொண்டு எழுந்து நின்றது, என்றபடி எழும்பினார்.

தலைமையாசிரியரும் அருகே வந்து விட்டார். (அவருக்கு ஒரு சந்தேகம் இவர் நடிக்கிறார் என்று). அவர் வகுப்புக்குள் வந்து ஒரு மாணவனைப் பார்த்து:

தலைமை ஆசிரியர்: பல பழங்கள் சேர்ந்திருப்பதை என்னன்று சொல்வது?

மாணவன்: (முழிக்க, பின்னால் நின்ற நம்ம வாத்தியார் தன் பையிலிருந்த சீப்பையெடுத்து சாடை காட்டினார். உடனே மாணவன்) சீப்பு ஐயா என்றான்.

த.ஆசிரியர்: 'சந்தேகத்துடன்" ம்.ம். சரி. (அடுத்த மாணவனைப் பார்த்து)

நீ சொல்லு, பல பழங்கள் சேர்ந்திருப்பதை எப்படிச் சொல்வது?

மாணவன்: யோசிக்க, (நம்ம ஆளு பின்னால் நின்று குலை,குலை என்று வாயைக் குவித்து சாடைகாட்ட உடனே மாணவனும் தாமதிக்காமல்) வள்,வள்,வள் என்று குரைத்தான்.

தலைமை ஆசிரியரும் வாத்தியாரைப் பார்த்து முறைத்துக் கொண்டே அப்பால் சென்றார். :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.