Jump to content

53 பெண்­களை திரு­மணம் செய்­த­தாகக் கூறும் நபரால் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

53 பெண்­களை திரு­மணம் செய்­த­தாகக் கூறும் நபரால் பரபரப்பு

By VISHNU

15 SEP, 2022 | 04:35 PM
image

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்­களை தான் திரு­மணம் செய்­துள்­ள­தாக கூறு­கிறார்.

saudi_man_2.jpg

63 வய­தான, அபு அப்­துல்லா எனும் இவர்,  சவூதி அரே­பி­யாவின் எம்­பிசி தொலைக்­காட்­சிக்கு அளித்த செவ்­வியில் தற்­போது தன­துக்கு ஒரு மனை­வியே உள்ளார் என­வும், மீண்டும்  திரு­மணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரி­வித்­துள்ளார்.

'நான் முதல் தவை­யாக திரு­மணம் செய்­த­போது, ஒன்­றுக்கு மேற்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்ய எண்­ணி­யி­ருக்­க­வில்லை.  ஆனால், பின்னர் பிரச்­சினைகள் ஏற்பட்டன.

எனக்கு 23 வய­தான போது நான் மீண்டும் திரு­மணம் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்தேன். இத்­தீர்­மானம் குறித்து எனது மனை­விக்கு தெரி­வித்தேன்' எனக் கூறி­யுள்ளார். 

பின்னர், முதல் மனை­விக்கும் இரண்­டா­வது மனை­விக்கும் இடையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­போது, தான் 3 ஆவது மற்றும் 4 ஆவது தட­வை­யாக திரு­மணம் செய்­வ­தற்கு தீர்­மா­னித்­தா­கவும் அபு அப்­துல்லா கூறி­யுள்ளார். பின்னர் முதல் 3 மனை­வி­க­ளையும் தான் விவா­க­ரத்து செய்­த­தாக அவர் கூறு­கிறார்.

தன்னை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ரு­வரை தேடும் வகை­யி­லேயே தான் பல தட­வைகள் திரு­மணம் செய்­த­தா­கவும், தனது அனைத்து மனை­வி­ய­ரு­டனும் நியா­ய­மாக நடந்­து­கொள்ள தான் முற்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

'53 பெண்­க­ளையும் நீண்ட காலப்­ப­கு­தி­யி­லேயே நான் திரு­மணம் செய்தேன், முதல்­த­டவை திரு­மணம் செய்­த­போது எனக்கு 20 வயது. அப்பெண் என்­னை­விட 6 வயது அதி­க­மா­ன­வ­ராக இருந்தார்' என்­கிறார் அபு அப்­துல்லா. 

'உல­கி­லுள்ள அனைத்து ஆண்­களும், ஒரே பெண்­ணுடன் எப்­போதும் வாழவே விரும்பு­கின்­றனர். ஸ்திரத்­தன்­மை­யான இளம் பெண்­ணிடம் அல்ல, வய­தான பெண்­ணி­டமே கிடைக்கும்' என்­கிறார் அவர்.  

சவூதி அரே­பிய பெண்­க­ளையே பெரும்­பாலும் திரு­மணம் செய்தேன். வியா­பார விட­ய­மாக வெளி­நாட்டுப் பயணம் சென்­ற­போது வெளி­நாட்டுப் பெண்­க­ளையும்  திரு­மணம் செய்­துள்ளேன். 

வெளி­நா­டு­களில் நான் 3 முத் 4 மாதங்கள் தங்கியிருப்பேன். எனவே, தீய வழியில் செல்வதிலிருந்து என்னை பாதுகாத்து கொள்வதற்காக நான் திருமணம் செய்தேன்' எனவும் அபு அப்துல்லா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/135703

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தீய வழியில் செல்வதிலிருந்து என்னை பாதுகாத்து கொள்வதற்காக நான் திருமணம் செய்தேன்' எனவும் அபு அப்துல்லா தெரிவித்துள்ளார்.

53 கலியாணத்தை கட்டி விட்டு, குற்ற உணர்வு இல்லாமல்….
அதற்கு நியாயமும் கற்பிக்கின்றான், இந்தப் பக்கிரி. 😡

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

53 கலியாணத்தை கட்டி விட்டு, குற்ற உணர்வு இல்லாமல்….
அதற்கு நியாயமும் கற்பிக்கின்றான், இந்தப் பக்கிரி. 😡

கூள்டவுன் சிறியர். நமக்கு கொடுத்து வைத்தது இம்புட்டுத்தான்...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கூள்டவுன் சிறியர். நமக்கு கொடுத்து வைத்தது இம்புட்டுத்தான்...🤣

மனச் சாட்சி இல்லாமல்…. 53’ஐ கட்டினால், நமக்கும் வயித்தெரிச்சலாக இருக்கும் தானே… 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதாரிவிழுவானுக்கு எங்கையோ மச்சம் இருக்குது 🥰

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஊடகங்களில் பிரபல்யமாவதற்கு சிலர் இப்படியான எதிர்மறையான கருத்துகளை பரப்புவதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுள்ளவர் அள்ளி முடியுறார் ...........ம்.......(இது பெருமூச்சு)......!  😢

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

முடியுள்ளவர் அள்ளி முடியுறார் ...........ம்.......(இது பெருமூச்சு)......!  😢

அக்காவை சந்திக்கும் போது இதை வாசித்து காட்டுறேன் 🤪

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அக்காவை சந்திக்கும் போது இதை வாசித்து காட்டுறேன் 🤪

அப்ப திண்ணை கண்போம் பாவம் ஐயா

எனக்கு ஒரு டவுட்டு கேட்டால் வில்லங்கம் ஆகிடும் அந்த 53 க்கும்?🤔🤔🤔

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.