Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

யோவ் பெரிசு! போட்டி எட்டு மணிக்கு நடந்தாலும் பாத்து என்னத்த பெரிசா கிழிக்கப்போறியள்? முதல்வராய் வாறதுக்கு இனி சாத்தியமே இல்லை எண்டு அப்பன் அடிச்சு சொல்லுறார்....:406:🤣

Tea Master.Gif GIF - Tea master Ganja karuppu Paruthiveeran movie -  Discover & Share GIFs

அவுஸ் தெரு நாய்க‌ளும்
தென் ஆபிரிக்கா குர‌ங்கு கூட்ட‌மும் உள்ள‌ போய் இருந்தா 
நான் தான் முத‌ல்வ‌ர்
நீங்க‌ள் துனைத் த‌லைவ‌ர் தாத்தா 😔

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:
9 hours ago, ஈழப்பிரியன் said:

யூயோர்க் நேரம் 3 மணிக்கு போட்டிகள் நடப்பதால் போட்டிகளை பார்க்க முடிவதில்லை.

யோவ் பெரிசு! போட்டி எட்டு மணிக்கு நடந்தாலும் பாத்து என்னத்த பெரிசா கிழிக்கப்போறியள்? முதல்வராய் வாறதுக்கு இனி சாத்தியமே இல்லை

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

4 minutes ago, பையன்26 said:

அவுஸ் தெரு நாய்க‌ளும்
தென் ஆபிரிக்கா குர‌ங்கு கூட்ட‌மும் உள்ள‌ போய் இருந்தா 
நான் தான் முத‌ல்வ‌ர்
நீங்க‌ள் துனைத் த‌லைவ‌ர் தாத்தா 😔

ஆமாஆமா

குருவி சுட்ட இடத்தில் நின்றிருந்தா விழுந்திருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

ஹா.....ஹா 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'இந்தியா இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட்டால் மோதும் அயித TorUS INDIA CC Sakthi Vel கிரவுண்ட் ஈரம் ஆகும்'

பாக்க வந்த ஆக்கள் மழையில நனைவாங்க
வீரர்கள் மழையில நனைவாங்க
அம்பயர் மார் குடையோட நடந்து திரிவாங்க.
 

🏏 ⛈️ 😁 😂 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

அவுஸ் தெரு நாய்க‌ளும்
தென் ஆபிரிக்கா குர‌ங்கு கூட்ட‌மும் உள்ள‌ போய் இருந்தா 
நான் தான் முத‌ல்வ‌ர்
நீங்க‌ள் துனைத் த‌லைவ‌ர் தாத்தா 😔

நாய்களும் குரங்குகளும் தான் உங்களை முதல்வராக்க வேண்டிய தேவை இருக்கிறதா. அப்படி ஒரு துணை முதல்வர் தேவையா குசா அண்ணை. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

நாய்களும் குரங்குகளும் தான் உங்களை முதல்வராக்க வேண்டிய தேவை இருக்கிறதா. அப்படி ஒரு துணை முதல்வர் தேவையா குசா அண்ணை. 🤣

நான் சும்மா ப‌ண்ணுக்கு எழுதின‌த‌ 
ந‌க்க‌ல் அடிக்க‌ல‌மா லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Semi-Final (N), Adelaide, November 10, 2022, ICC Men's T20 World Cup
 
 
168/6
(1/20 overs, T:169) 13/0

England need 156 runs in 114 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Semi-Final (N), Adelaide, November 10, 2022, ICC Men's T20 World Cup
 
 
168/6
(5.6/20 overs, T:169) 63/0

England need 106 runs in 84 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
168/6
ENG FlagENG
(9/20 ov, T:169) 91/0

England need 78 runs in 66 balls.

பாகிஸ்தான் இந்தியா இறுதிப் போட்டி நடக்காது போல?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Semi-Final (N), Adelaide, November 10, 2022, ICC Men's T20 World Cup
 
 
168/6
(12.2/20 overs, T:169) 126/0

England need 43 runs in 46 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
168/6
ENG FlagENG
(13/20 ov, T:169) 140/0

England need 29 runs in 42 balls.

Current RR: 10.76
 • Required RR: 4.14
 • Last 5 ov (RR): 56/0 (11.20)
Win Probability:ENG 99.73%  INDIA 0.27%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
168/6
ENG FlagENG
(16/20 ov, T:169) 170/0

England won by 10 wickets (with 24 balls remaining)

எனக்கும் சுவியண்ணைக்கும் புள்ளி கிடைக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

இந்தியா வீட்டை போகலாம்.

இந்தியாவுக்கு இது அவ‌மான‌ தோல்வி
ஜ‌பிஎல் ஹா ஹா

இல‌ங்கையாவ‌து இங்லாந்தின் முன்ன‌னி ப‌ல‌ விக்கேட்டை புடுங்கி எறிந்து க‌ட‌சி ஓவ‌ர் வரை இங்லாந்தை கொண்டு வ‌ந்தார்க‌ள் , ஆனால் இந்தியாவை இங்லாந் சிம்பிலா வென்று விட்டார்க‌ள் 🤣😁😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

இந்தியா படு தோல்வி😂🤣

ப‌டு தோல்வி இல்லை பெருத்த‌ அவ‌மான‌ தோல்வி
இனி Aரீம்  B ரீம் இந்தியாவிட‌ம் இருக்குது என்று சொன்னால் க‌ல் எறி விழும் ஹா ஹா 🤣😁😂

இந்தியா இந்த‌ வ‌ருட‌ம்

முக்கிய‌மான‌ விளையாட்டில்

இல‌ங்கையிட‌மும் இங்லாந்திட‌மும் தோல்வி அடைந்தார்க‌ள் 

 

கொச் ராகுல் ராவிட்டை பார்க்க‌ பாவ‌மாய் இருக்கு 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கெட் இழக்காமல் வென்றதால் இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. அதோட எடுத்த ஓட்டமும் போதாதென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

விக்கெட் இழக்காமல் வென்றதால் இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. அதோட எடுத்த ஓட்டமும் போதாதென நினைக்கிறேன்.

அட்லையிட் மைதான‌ம் மிக‌வும் சின்ன‌ மைதான‌ம் ,

இந்தியா வீர‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் ஆமை வேக‌த்தில் விளையாடினார்க‌ள் அதோடு விக்கேட்டையும் இழ‌ந்தார்க‌ள் ,

உந்த‌ மைதான‌த்தில் இண்டைக்கு 17 சிக்ஸ் அடிச்சு இருக்கின‌ம்

மெதுவாய் அடிச்சா கைச்  வேக‌மாய் அடிச்சா சிக்ஸ் 
 இங்லாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ஆர‌ம்ப‌ முத‌ல் முடியும் வ‌ரை அதிர‌டியா விளையாடி ர‌ன்னை மின்ன‌ல் வேக‌த்தில் குவித்தார்க‌ள் ப‌த‌ட்ட‌ம் இல்லாம‌ல்

தினேஸ் கார்த்திக் ராசியான‌ வீர‌ர் அவ‌ரை வெளியில் உக்கார‌ வைச்சு விட்டு ரிஸ்ச‌ர் ப‌ன்ட‌ இற‌க்கும் போதே தெரியும் இந்தியா தோக்கும் என்று ஹா ஹா 🤣😁😂
 

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, ஏராளன் said:

விக்கெட் இழக்காமல் வென்றதால் இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. அதோட எடுத்த ஓட்டமும் போதாதென நினைக்கிறேன்.

அது தெரிந்தது தானே. பூம்ரா நல்ல பந்து வீச்சாளர். ஏனையவர்கள் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களோடு ஒப்பிடும் போது சிறந்த பந்து வீச்சாளர்களே இல்லை. நான் இங்கு குறிப்பிடுவது வேகப்பந்து வீச்சாளர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

இந்தியா வீட்டை போகலாம்.

 

29 minutes ago, பையன்26 said:

இந்தியாவுக்கு இது அவ‌மான‌ தோல்வி
ஜ‌பிஎல் ஹா ஹா

இல‌ங்கையாவ‌து இங்லாந்தின் முன்ன‌னி ப‌ல‌ விக்கேட்டை புடுங்கி எறிந்து க‌ட‌சி ஓவ‌ர் வரை இங்லாந்தை கொண்டு வ‌ந்தார்க‌ள் , ஆனால் இந்தியாவை இங்லாந் சிம்பிலா வென்று விட்டார்க‌ள் 🤣😁😂

 

27 minutes ago, உடையார் said:

இந்தியா படு தோல்வி😂🤣

 

25 minutes ago, பையன்26 said:

ப‌டு தோல்வி இல்லை பெருத்த‌ அவ‌மான‌ தோல்வி
இனி Aரீம்  B ரீம் இந்தியாவிட‌ம் இருக்குது என்று சொன்னால் க‌ல் எறி விழும் ஹா ஹா 🤣😁😂

 

May be an image of 1 person

 

animiertes-feuerwerk-bild-0002.gif   animiertes-bus-schulbus-bild-0029.gif 

ஆஹா... இந்தியா தோற்ற மிக்க மகிழ்ச்சியான செய்தியை கேட்க....
எவ்வளவு சந்தோசமாக உள்ளது. 👍 😁

இவங்கள் வென்று இருந்தால்.... காதாலை இரத்தம் வாற அளவுக்கு,
ஊடகம் எல்லாம்... புளுகி தள்ளிக் கொண்டு இருந்திருப்பாங்கள்.
கடவுள் காப்பாற்றினார். 🙏

சரி இந்தியா ரீமை... விமான நிலையத்துக்கு ஏத்திக் கொண்டு போக பஸ் வந்து நிக்குது. 
கெதியா ஏறி,  ஊருக்கு போகச் சொல்லுங்கோ.  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

அது தெரிந்தது தானே. பூம்ரா நல்ல பந்து வீச்சாளர். ஏனையவர்கள் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களோடு ஒப்பிடும் போது சிறந்த பந்து வீச்சாளர்களே இல்லை. நான் இங்கு குறிப்பிடுவது வேகப்பந்து வீச்சாளர்கள்.

வும்ராவும் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் என்று சொல்ல‌ ஏலாது அண்ணா
அன்மைக் கால‌மாய் வும்ரான்ட‌ ப‌ந்துக்கு ஜ‌பிஎல்ல‌ இருந்து ச‌ர்வ‌தேச‌ விளையாட்டிலும் வும்ரான்ட‌ ப‌ந்துக்கு எதிர் அணின்வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடினார்க‌ள்


வும்ரா ம‌ற்ற‌ இந்தியா வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை

வேக‌ ப‌ந்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌மில் அதிக‌ம் எதிர் அணியின‌ரை மிர‌ட்டின‌து என்றால் அது ல‌சித் ம‌லிங்கா தான்

ல‌சித் ம‌லிங்கா இல‌ங்கைக்கு ம‌ற்றும் மும்பாய்க்கு ப‌ல‌ விளையாட்டில் வென்று கொடுத்த‌வ‌ர் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

காதாலை இரத்தம் வாற அளவுக்கு,
ஊடகம் எல்லாம்... புளுகி தள்ளிக் கொண்டு இருந்திருப்பாங்கள்.
கடவுள் காப்பாற்றினார். 🙏

இதைதஇ தான் நானும் யோசித்தேன்.

இப்போ நல்லா கழுவி ஊத்துவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

 

May be an image of 1 person

 

animiertes-feuerwerk-bild-0002.gif   animiertes-bus-schulbus-bild-0029.gif 

ஆஹா... இந்தியா தோற்ற மிக்க மகிழ்ச்சியான செய்தியை கேட்க....
எவ்வளவு சந்தோசமாக உள்ளது. 👍 😁

இவங்கள் வென்று இருந்தால்.... காதாலை இரத்தம் வாற அளவுக்கு,
ஊடகம் எல்லாம்... புளுகி தள்ளிக் கொண்டு இருந்திருப்பாங்கள்.
கடவுள் காப்பாற்றினார். 🙏

சரி இந்தியா ரீமை... விமான நிலையத்துக்கு ஏத்திக் கொண்டு போக பஸ் வந்து நிக்குது. 
கெதியா ஏறி,  ஊருக்கு போகச் சொல்லுங்கோ.  😂

உண்மைதான் அண்ணா இந்தியா வென்று இருந்தா யூடுப்  முக‌ நூல் ப‌க்க‌ம் போக‌ ஏலாது புக‌ழ் பாடி இருப்பின‌ம் 🤣😁😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைதஇ தான் நானும் யோசித்தேன்.

இப்போ நல்லா கழுவி ஊத்துவாங்கள்.

May be a meme of 4 people and text that says 'lankans mt ஆசியா கப் பைனலுக்கே வரல World cup அடிக்கையாம் ச்கவிட என்னடா முறைப்பு... மண்டை பத்தரம்'

 

May be an image of 3 people and text that says 'இலங்கை வாழ் இந்திய fans TAMIL MEMES இவர் நிலைமைய நினைச்சாவே பரிதாபமா இருக்குல'

 

May be an image of 2 people and text

ஓம். இப்பவே... முகநூலில் கழுவி ஊத்துகிறார்கள்.  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007ம் ஆண்டுக்கு பிற‌க்கு இந்தியா 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைய‌ தூக்க‌ வில்லை

என்ன‌ தான் கோடி ப‌ண‌த்தை கொட்டி ஜ‌பிஎல் ந‌ட‌த்தி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை க‌ண்டு பிடித்தாலும் அவ‌ர்க‌ளால் சாதிக்க‌ முடியாம‌ல் த‌டுமாறுகிறார்க‌ள்

இந்தியாவின் Bரீமை நியுசிலாந்துக்கு அனுப்பின‌ம் அங்கை போயும் அடி வேண்டி கொண்டு நாடு திரும்ப‌ட்டும் 🤣😁😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.