Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

 

9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69

பின் வாங்கில் இருந்த எனது நண்பர்கள் @தமிழ் சிறி உம் @குமாரசாமிஉம் இப்போ நடுவரிசைக்கு முன்னேறியுள்ளனர்.சந்தோசம்.

 

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @ஏராளன் மற்றும் @நீர்வேலியான் (புள்ளிகள் சமமாக) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இறுதிக் கேள்விக்கான பதிலை சரியாகக் கணித்து யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் அகஸ்தியனுக்கு (@Ahasthiyan) வாழ்த்துக்கள்!

👏👏👏

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

போட்டியில் ச‌ம‌ நிலையில் நிக்கும் அகஸ்தியன் அண்ணா ம‌ற்றும் நீர்வேலியான் அண்ணாக்கு வாழ்த்துக்க‌ள் ❤️🙏🙏🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

போட்டியை திறம்பட நடாத்திய   @கிருபன் ஜீக்கும்,
பதில்களை துல்லியமாக கணித்து அதிக புள்ளிகளைப் பெற்ற
@Ahasthiyan, @நீர்வேலியான் ஆகியோருக்கும்,
போட்டியில் கலந்து சிறப்பித்த கள உறவுகளுக்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த  @பையன்26, @ஈழப்பிரியன்,  @suvy
ஆகியோருக்கும்,
இந்தப் தலைப்பில் 379 பதிவுகளை இட்டு சாதனை படைத்த @பையன்26க்கும் நன்றிகள்.🙏

நான் இதை ஆமோதிக்கிறேன்.

Edited by பிரபா
Link to comment
Share on other sites

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை கிருபன் தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் முதல் மூன்றிடங்களை பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதவனுக்கு வாழ்த்துக்கள்👏. போட்டியில் பங்குபற்றியோருக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் நன்றிகள்🙏.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை கிருபன் தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள்.......!  🙏

அடுத்த 🏀 போட்டியில் அனைவரையும் சந்திக்கலாம் ..........!  😂 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

இல்லை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை பேட்டி முடிந்தது இனி எப்படி பார்த்து எழுத முடியும் 🤣😂 உதைபபந்தட்டப்பேட்டியிலும இவ்வணணம் நடுவில் பதற்றத்துடன் யார் விழுத்துவன்  எப்போது விழுத்துவன்.  என யோசித்துக்கொண்டு இருஙகள்.    9ஆம் 10ஆம். இடத்தில் இருப்பதற்க்கு. எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும். தெரிவிததுக்கொள்கிறேன்.  😁

பேட்டியை மிகத்திறமையாக நடத்தி முடித்த கிருபனுககு நன்றியும்  பாராட்டுகளும் உரிதாக. பேட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். 

போட்டியை திறம்பட நடாத்தியமைக்கும் புள்ளிகளை உடனுக்குடன் அறிவித்த கிருபனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

திரியை கலகலப்பாக வைத்திருந்த பையனுக்கு சிறப்பான நன்றிகள்.

பார்ப்போம் உதைபந்தாட்ட போட்டியிலாவது வெல்லுவமா என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

சரியான போட்டி, 1-7 நிலைகளில் 4 புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம். ஒருக்கால் சறுக்கினாலும் 8 வது இடம். சமமாக புள்ளி எடுத்த நீர்வேலியானுக்கும், 1 புள்ளி வித்தியாசத்தில் இருக்கும் முதல்வனுக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடாத்திய  கிருபனுக்கும், போட்டியில் கலந்து சிறப்பித்த கள உறவுகளுக்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த  பையன்26, ஈழப்பிரியன் அண்ணா , சுவி, தமிழ் சிறி அண்ணா , குமாரசாமி அண்ணா ஆகியோருக்கும் நன்றிகள். வேலை பழு மத்தியிலும் யாழ் களம் வர இந்த போட்டி எனக்கு பெரிதும் உதவியது. மீண்டும் கிருபனுக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை கிருபன் தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள்.......!  🙏

அடுத்த 🏀 போட்டியில் அனைவரையும் சந்திக்கலாம் ..........!  😂 

இதை நான் ஆமோதிக்கிறேன். போட்டியையும் திரியையும் விறுப்பாக  கருத்துக்களை எழுதி மிக நிண்ட திரியாக்கிய பழுத்த கிpரிக்கட் அனுபவசாலியும் வர்ணனையாளருமான பையனுக்கு சிறப்பு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் கிரிக்கட் பொன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவிக்கிறேன்.நேரததையும் சிரமத்தையும்பார்க்காது போட்டியைத் திறம்பட நடாத்தி முடித்த கிருபனுக்கு விசேட பாராட்டுக்க்ள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

இடைஇடையே இருவருக்கும் புள்ளிகள் மேலே கீழே போனபடியால் எதுவும் சொல்லமாட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற அகஸ்தியனுக்கு வாழ்த்துக்கள்
போட்டியில் பங்குபற்றி இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்போட்டியை முன்னின்று அட்டவணைகள் தயாரித்து, ஒவ்வொரு விளையாட்டுக்களையும் கணித்து புள்ளிகளை வழங்கி  நேர்த்தியுடன் நடாத்திச்சென்ற கிருபனுக்கு இதயபூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thanks GIFs - Get the best GIF on GIPHY

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியைத் திறம்பட நடத்திய கிருபருக்கும்🙏
போட்டியில் வென்ற அகஸ்தியருக்கும்
வாழ்த்துக்கள்👌
போட்டியில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்🙏

என்னை கீழே விழாமல் தொடர்ந்தும் காப்பாற்றிய ஐயா சுவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்😂
தொடர்ந்து அடுத்து வரும் கால் பந்தாட்டப் போட்டியில் சந்திப்போம்👍
கலந்து கொள்ளாதவர்கள் களத்தை நினைவில் கொண்டு கலந்து கொள்ளுங்கள்🇳🇿🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வழக்கம் போல இந்த போட்டியை ஒழுங்கமைத்து வழங்கிய  கிருபனுக்கும் , "லொள் " பகிடி விட்டு சுவைபட ஆர்வமூட்டிய   பையனுக்கும் மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் , நன்றிகளும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு.....😂

 

1 hour ago, குமாரசாமி said:
7 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு

உதைபந்தாட்ட போட்டியில்  @Kandiah57    உம் கலந்து கொண்டுள்ளார்.

BE CAREFUL.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உதைபந்தாட்ட போட்டியில்  @Kandiah57    உம் கலந்து கொண்டுள்ளார்.

BE CAREFUL.

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

அட......இதுக்காகவே அவர் உங்களோடு சேட்டை  விட்டு பக்கத்து கட்டிலில் போய் படுக்கப் போகிறார்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

காலைப் பார்க்கிறதா ஆளைப் பார்க்கிறதான்னு தெரியலை.

விடிய காலம வெள்ளைக் காலில்த் தான் முழிச்சிருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

காலைப் பார்க்கிறதா ஆளைப் பார்க்கிறதான்னு தெரியலை.

விடிய காலம வெள்ளைக் காலில்த் தான் முழிச்சிருக்கு.

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

 

35 minutes ago, குமாரசாமி said:

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

 

35 minutes ago, குமாரசாமி said:

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.