Jump to content

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா?


Recommended Posts

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா?

 
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கியஸ்தர்கள் பிரிட்டனுக்கு வரவுள்ளனர்.

இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

1. ரஷ்யா

2. பெலாரஸ்

3. ஆப்கானிஸ்தான்

4. மியான்மர்

5. சிரியா

6. வெனிசுலா

இதுதவிர வட கொரியா, ஈரான் மற்றும் நிகரகுவாவின் தூதர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த நாடுகளின் தலைவர்களுக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படவில்லை.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதின், மூன்றாம் சார்லஸ் மன்னர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும் உக்ரைன் மீதான போர் காரணமாக, புதினுக்கு ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

https://thinakkural.lk/article/208513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சொறி லங்கா ஆயுத அடிப்படையிலான முழு இனப்படுகொலை நடந்து, சொறி சிங்களம் மறைப்பதை, மறுப்பதை, பிரித்தானியாருக்கு எந்த விதமான மனகுத்துதலும் இல்லை; ஏனெனில் பிரித்தானியர் தமிழர் இனப்படுகொலையில் பங்காளிகள்.           

அனால், மேற்கு நிலைப்பாடுகளோடு ஒத்து வராதவர்களே, பிரித்தானியருக்கு எட்டப் பலம் புளிக்கும் என்ற, தாம் தார்மீக அடிப்படையில் உயர்ந்தவர்கள் என்ற புளிச்சல்  கதை .    

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்களாக இருக்கட்டும்.. இனப்படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் பிரித்தானிய அரச குடும்பம் வருத்தமோ.. கவலையோ தெரிவித்தது கிடையாது. மாறாக சிங்களப் பேரினவாத இனப்படுகொலையாளர்களை பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து விருந்து கொடுத்தது தான் நடந்தது. அது மகிந்த ராஜபக்ச உள்ளடங்க. 

ராணியின் மரணம் சராசரி மனிதர் என்ற வகையில் வருத்தமளிக்கும் விடயமும் கவலைக்குரியதும் ஆகும். ஆனால்.. ஈழத்தமிழர் விடயத்தில் ராணி உட்பட அரச குடும்பம் அடிப்படை மனிதாபிமானமற்றுச் செயற்பட்டது தான் யதார்த்தமாகும். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

1. ரஷ்யா

2. பெலாரஸ்

3. ஆப்கானிஸ்தான்

4. மியான்மர்

5. சிரியா

6. வெனிசுலா

ஏதோ இந்த நாடுகள் ஐயோ தங்களை கூப்பிடேல்லை எண்டு அழுத மாதிரி பில்டப் குடுக்கினம்..... 

கிழவி போற வயசில நல்ல  சாவாய்  போய் சேர்ந்திட்டுது....அதுக்கு றோட்டு றோட்டாய் அழுது வடிக்கிறாங்கள். உப்பிடித்தானே வட கொரியன் சனமும் அழுததுகள். அதுக்கு மேற்குலகின்ர நக்கல் கொஞ்ச நஞ்சமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இந்த நாடுகள் ஐயோ தங்களை கூப்பிடேல்லை எண்டு அழுத மாதிரி பில்டப் குடுக்கினம்..... 

கிழவி போற வயசில நல்ல  சாவாய்  போய் சேர்ந்திட்டுது....அதுக்கு றோட்டு றோட்டாய் அழுது வடிக்கிறாங்கள். உப்பிடித்தானே வட கொரியன் சனமும் அழுததுகள். அதுக்கு மேற்குலகின்ர நக்கல் கொஞ்ச நஞ்சமே?

அதுக்கு வட கொரியன் இங்கிலீசா கதைக்கிறவன்...இல்லயே...😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சனாதிபதியும்...போகமுந்தி புதுக்கதை ஒன்றையும் சொல்லிப்போட்.டு ..(தாய் தகப்பன் முடிசூட்டு விழாவிற்கு போனவையாம் ..1954 லை நம்புங்கோ) பெரிய ஒரு துணி விரிச்சு பிச்சை எடுக்கப் போட்டார்....அங்கை நிக்கிற  கண்ட நிண்ட ஆக்களிடம் கை கொடுத்து நான்தான்..இலங்கை சனாதிபதி...நீங்கள் எங்கடை நாட்டுக்கு வாருங்கோ ..நல்ல சாப்பாடு இருக்கு....என்பார்...உண்மையாத்தான் கேட்கிறன் இவரையும் அவை கூப்பிட்டவையோ...

Edited by alvayan
Link to comment
Share on other sites

4 minutes ago, alvayan said:

நம்ம சனாதிபதியும்...போகமுந்தி புதுக்கதை ஒன்றையும் சொல்லிப்போட்.டு ..(தாய் தகப்பன் முடிசூட்டு விழாவிற்கு போனவையாம் ..1954 லை நம்புங்கோ) பெரிய ஒரு துணி விரிச்சு பிச்சை எடுக்கப் போட்டார்....அங்கை நிக்கிற  கண்ட நிண்ட ஆக்களிடம் கை கொடுத்து நான்தான்..இலங்கை சனாதிபதி...நீங்கள் எங்கடை நாட்டுக்கு வாருங்கோ ..நல்ல சாப்பாடு இருக்கு....என்பார்...உண்மையாத்தான் கேட்கிறன் இவரையும் அவை கூப்பிட்டவையோ...

துணி விரிக்காத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே. 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.