Jump to content

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இணையவன் said:

பிபிசி தரவினை இணைத்தது நீங்கள்தான். அதன் திகதியை மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். 😁

அது தவிர எனது கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனை மறுத்து நீங்கள் பதில் தரவில்லை. ரஷ்யாவின் தற்போதைய இராணுவ பலத்தை ரஷ்ய ஊடகங்களிலிருந்தாலும் பரவாயில்லை தாருங்கள். தெரிந்து கொள்ளத்தான்.

ர‌ஷ்சிய‌ விமான‌ப் ப‌டைக‌ளால் உக்கிரேனின் ப‌ல‌ ஆயுத‌ உற்ப‌த்தி செய்யும் இட‌ங்க‌ள் தீக்கிரையாக்க‌ப் ப‌ட்ட‌து அந்த‌ செய்தியை நேட்டோ நாட்டு ஊட‌க‌ங்க‌ள் சொன்ன‌தா 

உக்கிரேனுக்கு வ‌ந்த‌ ஆயுத‌ த‌ள‌பாட‌ங்க‌ள் எல்லாம் ர‌ஷ்சிய‌ ப‌டைக‌ளால் தீக்கிரையாக்க‌ப் ப‌ட்ட‌து .

6மாத‌ ச‌ண்டையில் அதிக‌ இழ‌ப்பு உக்கிரேனுக்கு தான்.............
இது நீடித்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ர் உக்கு தான் தெரியும் த‌ஸ் யுவ‌ர் ஆன‌ர் 😏

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

 

முதலில் நீங்க யாருக்கு பதில் எழுதுகிறீர்கள் என்பதையாவது ஒழுங்காக படித்து குசா காய்ச்சலில் இருந்து வெளியே வாருங்கள் புண்ணியமா போகும் 😂

🤣☹️😀

மன்னிக்கவும் குசா, விசுகு, 

இந்தக் குழப்பம் முதலில் இருந்தே இருக்கிறது. நேற்று முன்தினமும் இதே ஒரு பிழையை விட்டேன், உடனே திருத்திவிட்டேன். 

இன்று மாட்டிக்கொண்டேன். 

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

பிபிசி தரவினை இணைத்தது நீங்கள்தான். அதன் திகதியை மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். 😁

அது தவிர எனது கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனை மறுத்து நீங்கள் பதில் தரவில்லை. ரஷ்யாவின் தற்போதைய இராணுவ பலத்தை ரஷ்ய ஊடகங்களிலிருந்தாலும் பரவாயில்லை தாருங்கள். தெரிந்து கொள்ளத்தான்.

அண்ணே இது உங்களுக்கு சார்ப்பான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்கும் பிபிசியின் சமீபத்திய பந்திப் பக்கத்தில் இருந்து தான் எடுத்தது.

https://www.bbc.co.uk/news/world-europe-62981289

மேலும்.. சமீபத்திய தகவலின் படி.. ரஷ்சியா தனது தரப்பில்.. 5700 படைவீரர்களை இழந்திருக்குது. புளுகர் சுலுங்கியின் தகவலின் படி.. அவரின் உக்ரைன் நவ நாசிகளில் 9000 பேர் இறந்து விட்டார்கள்.

இப்பவும் சுலுங்கி தாம் தீம் என்று குதித்த போதும்.. ரஷ்சியா 255 உக்ரைன் படைகளை கைதிப் பரிமாற்றத்தில் விடுவிக்க... உக்ரைனோ தேடிப் புடிக்க வழியில்லாமல் 55 ரஷ்சிய வீரர்களையும் ஒரு ரஷ்சிய ஆதரவு உக்ரைன் அரசியல் தலைவரையும் விடுவித்துள்ளனர். அதுவும் சவுதி வழியாக நிகழ்ந்ததால்.. சுலுங்கியாலும்.. சுத்துமாத்து அமெரிக்காவாலும் மேற்காலும் ஒளிச்சுமறைச்சு லங்காப்புவத் கணக்கில் பிரச்சாரம் செய்ய முடியாமல் போய்ட்டுது.

ஒரு காலத்தில் சொறீலங்காவில் லங்காபுவத் ஒளிப்புமறைப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையை இப்போ மேற்கு ஊடகங்கள் உக்ரைனுக்காகச் செய்கின்றன. அப்ப லங்காவுவத்திற்கு வகுப்பெடுத்தவர்களில்.. வொஸ் ஆவ் அமெரிக்காவும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் வாசித்தபின்னர் கருத்தெழுதுங்கள். உங்கள் கருத்துக்கான பதில் ஏலவே வழங்கப்பட்டிவிட்டது. 

நான் எல்லாவற்றையும் நன்றாகவே வாசித்து தான் கருத்துகள் வைக்கிறேன் எனக்கு பதில் எற்கனவே வழங்கப்படவில்லை எனபதை இத்தால் உறுதிப்படுத்திகிறேன் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அணு ஆயுதப் பாவனையில் ஒருவரும் வெல்ல முடியாது என்பதுதான் சொல்லப்பட்ட விடயம்.   

☹️

ஏன் வெல்ல முடியாது?.  எல்லா நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கிறார்களா?.   இல்லையே  இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்  அமெரிக்கா வென்று உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இப்போதுள்ள பிரச்சனை, இயலாமையால் அணு ஆயுதத்தைப் பாவிப்பாரா இல்லையா என்பதே. 

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

ஏன் வெல்ல முடியாது?.  எல்லா நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கிறார்களா?.   இல்லையே  இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்  அமெரிக்கா வென்று உள்ளது 

நீங்கள் இப்போதும் 50களிலேயே நிற்கிறீர்கள் போல..🤣

பெரியவரே, இது 2022. ஆப்கானிலேயே நின்றுபிடிக்க ஏலாமல்தான் வல்லரசுகளும் வெளியேறின்..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாலி said:

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

😂

இவற்றை எல்லாம்  நன்றாக அறிந்து வைத்திருக்கும் ரஷ்சியாவுக்காக பிரசாரம் செய்கின்ற மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்சியாவில் செய்யபட்ட வடை அரைக்கின்ற மெசினை கூட தங்களுக்கு வாங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

காரணம்  எதுவாக  இருந்தபோதும்

அவர்களுக்கு அவர்களது  நிலம்

அதை அபகரிக்க  முயல்பவருக்கு  எதிராக  அவர்கள் திரள்வார்கள் அபகரிப்பவர்களை  விட  அதிகமாக...

ஆனால் அபகரிக்க  முயன்றவர் ஆயுதங்கள் தானில்லை என்று பார்த்தால்

போராட ஆட்களே  இல்லாமல்  இறங்கியிருக்கிறார்

அதனால் தான் அவரது  மக்களே சூடாகிறார்கள்

 

அதென்ன உக்ரேன் விடயத்தில் மட்டும் மேற்குலகின் ஊடக செய்திகளை நம்புகின்றீர்கள்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து செல்கிறது. இன்றும் 8 வீதமளவில் குறைந்துள்ளது. 😜

அத்தியாவசிய பொருட்களின் விலை பத்து மடங்கு கூடியுள்ளது. அவை விலை குறைய சந்தர்ப்பமில்லை என கூறுகின்றார்கள்.அதை விட ஈரோவின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளது. 

2 hours ago, இணையவன் said:

உலக நாடுகளால் விளங்கிக் கொள்ளப்பட்ட விடயம் புதினின் கையறு நிலை. 

ஒற்றைக்கு ஒற்றையாய் மோதி தோற்றால் தான் கையுறு நிலை. இது அப்படியில்லையே.
அமெரிக்கா,இங்கிலாந்து,ஜேர்மனி உட்பட பல நாடுகள் உக்ரேன் களத்தில் நிற்கின்றனவே????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

2017 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிச் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்த 2016 ஆம் ஆண்டே புட்டின் தனது உளவுப்பிரிவினரை பணிக்கு அமர்த்தியிருக்கிறார். டிரம்ப் வெல்வதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்த உளவுப்பிரிவு பணிக்கப்பட்டது.

தமது ஆதரவின் மூலம் பதவிக்கு வரும் டிரம்ப்பை, தனது தேவைக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்கலாம் என்று புட்டின் கருதியதாலேயே டிரம்ப்பை எப்படியாவது வெல்லவைக்கவேண்டும் என்று அவர் உழைத்திருந்தார். அவரது உழைப்பும் வீண்போகவில்லை. புட்டின் விரும்பியவாறே டிரம்ப் ஜனாதிபதியாக 2017 இல் தெரிவானார். 

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பான, தமது சொல்கேட்கக் கூடிய தலையாட்டி பொம்மையினை ரஸ்ஸியர்கள் கொண்டுவரமுடியுமென்றால், ரஸ்ஸியாவில் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புப்பற்றி அமெரிக்கர்கள் கரிசணை கொல்வதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

புட்டின்  டொனால்ட் ரம்பிற்கு ஆதரவு வழங்கிய விடயம் இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருக்கும் போது அதை எப்படி சாட்சிக்கருத்தாக இங்கே இணைப்பீர்கள்?????

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

உல‌கம் அமைதியாய் இருப்பது அமெரிக்காவுக்கு அற‌வே பிடிக்காது , ஏதும் நாட்டுக்கு கோல் மூட்டி விடும் வேலைய‌ தான் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ அமெரிக்கா செய்யுது ?

நீ இப்ப‌டி இருக்க‌னும் நீ இதை தான் செய்ய‌னும் இப்ப‌டித் தான் வாழ‌னும் என்று சொல்லும் அதிகார‌த்தை அமெரிக்காவுக்கு யார் கொடுத்த‌து 

அமெரிக்காவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து புட்டின் தான்.......................

சரியான கருத்து👍🏼....வாழ்க புட்டின்💪🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

நீங்கள் இருக்கிற நாடு எதெண்டு சொன்னால் 2,3 ஐ  பரீட்சித்து பார்க்கலாம். பிறகு நான் பகிடிக்கு சொல்ல துண்டை காணோம்  துணியை காணோம் என்று ஓடக் கூடாது.😄😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of standing

உக்ரைனுக்கு பின்னால்... நேட்டொ  படை நிற்பதை விளக்கும் கருத்தோவியம். 
மேன்மை தங்கிய புட்டின் அவர்கள்.... உக்ரைனுக்கும், நேட்டொவுக்கும்  
நல்ல பாடம் கற்பிக்கும் தருணம்... நெருங்குகின்றது. 💪 👍 🥰

சிங்கம், சிங்கிளாகத்தான் வரும். பன்னிங்க தான்... கூட்டமாக வரும். ப்பூஹாஹா...  😂

Mobilisation - அணிதிரட்டல்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

ஒற்றைக்கு ஒற்றையாய் மோதி தோற்றால் தான் கையுறு நிலை. இது அப்படியில்லையே.
அமெரிக்கா,இங்கிலாந்து,ஜேர்மனி உட்பட பல நாடுகள் உக்ரேன் களத்தில் நிற்கின்றனவே????

ஒருத‌னுட‌ன் ப‌ல‌ர் சேர்ந்து மோதுவ‌து வீர‌ம் இல்லை
உக்கிரேன் இர‌ணுவ‌த்துட‌ன் கூட‌ நிப்ப‌து நேட்டோ ப‌டைக‌ளும் , உக்கிரேன் இராணுவ‌த்தின் முக‌த்தை ஊட‌க‌த்தில் காட்டின‌ம் , நேட்டோ ப‌டைக‌ளின் முக‌த்தை காட்ட‌ ம‌றுக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஊட‌கமே உண்மைய‌ உல‌க‌த்திற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டின‌ம்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இது விசயம் தெரியாதவைக்கு மேற்குலகம் அவிக்கும் செய்தி தான்.

ரஷ்சிய முப்படையின் அளவு 29 இலட்சம். அதில் 9 இலட்சம் சேவையிலும் 20 இலட்சம்.. ரிசேவ் ஆகும்.

உக்ரைன் படையின் அளவு 10.96 இலட்சம். அதில் 1.96 இலட்சம் சேவை. 9 இலட்சம் ரிசேவ்.

ரஷ்சிய அதிபர் 20 இலட்சம் ரிசேவில் 3 இலட்சத்தை தான் அழைத்திருக்கிறார். அவர்கள் கடமைக்குச் செல்ல வேண்டியது தாய் நாட்டுக்கான கடப்பாடாகும்.

இதில் மேற்குலக செல்வாக்கு அதிகமுள்ள மாஸ்கோ உள்ளிட்ட சில இடங்களில் புட்டினுக்கு எதிரானவர்களால் தூண்டிவிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாலும்.. புட்டின் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த அழைப்பை விட்டுள்ளார்.

Ukraine: What have been Russia's military mistakes? - BBC News

"இது விசயம் தெரியாதவைக்கு" இந்த கருத்துக்கு 100 வீதம் பொருத்தமான நபராக என்னை கருதுகிறேன்.

இதற்காக நான் ஊடகங்களை குறை சொல்லப்ப்போவதில்லை, ஏனென்றால் இது தான் அவர்களது தொழில் (பொய்களை உண்மை போல் கூறுவது).

எனது அறியாமை, கவன்யீனம் (ஆர்வமின்மை) என்பவற்றின் அடிப்படையில் இந்த ஊடக வாந்திகளை உண்டு அதனை மீண்டும் வாந்தியெடுக்கும் மேற்குலக கலாச்சாரத்தில் வாழும் சாதாரண மனிதனான என்னைதான் குறைகூறவேண்டும்.

கொடுமை என்னவென்றால் இந்த கருத்துக்கு இதுவரை ஒரு ஆதரவு புள்ளியும் இடப்படவில்லை (முதலாவது ஆதரவு புள்ளி எனது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

புட்டின்  டொனால்ட் ரம்பிற்கு ஆதரவு வழங்கிய விடயம் இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருக்கும் போது அதை எப்படி சாட்சிக்கருத்தாக இங்கே இணைப்பீர்கள்?????

அமெரிக்கா வ‌ர‌லாற்றில் ஒரு போதும் ந‌ட‌க்காத‌ தேர்த‌ல் முறைக்கேடு 2017ம் ஆண்டு ந‌டந்து இருக்குது என்று சில‌ர் புல‌ம்புவ‌த நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , தேர்த‌ல் முடிந்து மூன்று நாட்க‌ளுக்குள் யார் வென்றார்க‌ள் என்று அருபிக்கும் நாட்டில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌ந்து இருக்குமா /

முறைகேடு ந‌ட‌ந்து இருந்தா விழிப்புன‌ர்வுட‌ன் ம‌று தேர்த‌ல‌ வைத்து இருக்க‌லாமே அதே ஆண்டில் 😁😁😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

தொடர்ந்து எழுதுங்கள், 

எந்த கருத்தும் தவறான கருத்தல்ல, அதனை பார்க்கும் எமது பார்வையில்தான் சரி, தவறு என்றுள்ளது என்பதனை புரிந்துகொண்டாலே எந்த பிரச்சனையும் இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தினை ஒவ்வொரு கோணத்தில் அணுகுகிறார்கள் அவ்வளவுதான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

ந‌ம‌து நாடு என்று வ‌ரும் போது எல்லாரும் ஒருமித்த‌ க‌ருத்து தான் அதில் மாற்று க‌ருத்துக்கு இட‌ம் இல்லை

உலக‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது அடி பிடி கொஞ்ச‌ம் இருக்க‌  தான் செய்யும் , கொஞ்ச‌ நாள் க‌ழித்து நாம் விவாதிச்ச‌து இந்த‌ திரியோடையே முடிந்திடும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

 

எல்லோரையும் பாதிக்கின்ற ரஷ்ய புதினுடைய ஆக்கிரம்பு போர் பற்றிய திரிகளில் நீங்கள் விகுவது வருத்தம் 🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா வ‌ர‌லாற்றில் ஒரு போதும் ந‌ட‌க்காத‌ தேர்த‌ல் முறைக்கேடு 2017ம் ஆண்டு ந‌டந்து இருக்குது என்று சில‌ர் புல‌ம்புவ‌த நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , தேர்த‌ல் முடிந்து மூன்று நாட்க‌ளுக்குள் யார் வென்றார்க‌ள் என்று அருபிக்கும் நாட்டில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌ந்து இருக்குமா /

முறைகேடு ந‌ட‌ந்து இருந்தா விழிப்புன‌ர்வுட‌ன் ம‌று தேர்த‌ல‌ வைத்து இருக்க‌லாமே அதே ஆண்டில் 😁😁😁

அப்பன் எல்லா நாடுகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்கின்றது.ஆனால்  இந்த  மேற்குலக அரசியல்வாதிகள் ஏதோ சீனா ரஷ்யாவில் மட்டும் ஊழல்களும் கெட்டதுகளும் நடைபெறுவது போல் நாடகம் போடுகின்றார்கள்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ஒருத‌னுட‌ன் ப‌ல‌ர் சேர்ந்து மோதுவ‌து வீர‌ம் இல்லை
உக்கிரேன் இர‌ணுவ‌த்துட‌ன் கூட‌ நிப்ப‌து நேட்டோ ப‌டைக‌ளும் , உக்கிரேன் இராணுவ‌த்தின் முக‌த்தை ஊட‌க‌த்தில் காட்டின‌ம் , நேட்டோ ப‌டைக‌ளின் முக‌த்தை காட்ட‌ ம‌றுக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஊட‌கமே உண்மைய‌ உல‌க‌த்திற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டின‌ம்................

உக்ரேன் களத்தில நடக்கிற கதைகள் வேற......வெளியிலை சொல்லுற கதைகள் வேற....😎

ரஷ்யாவை நினைச்சு மேற்குலகின் பதட்டத்துக்கும் பயத்துக்கும் கணக்கு கொஞ்ச நஞ்சமில்லை

ரஷ்யாவால் மேற்குலகிற்கு கிடைத்த பொருளாதர அடி பெரிய அடி.அதை தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே திணறுகின்றார்கள். 😁
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

என்ன விசுகர்? உங்கள் புரிதல் இவ்வளவு தானா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவை நினைச்சு மேற்குலகின் பதட்டத்துக்கும் பயத்துக்கும் கணக்கு கொஞ்ச நஞ்சமில்லை

 

எனக்கென்னமோ உக்கிரேனால்தான் மேற்குலகு பாடுபடப்ப்போகிறது போல இருக்கு.

அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொடுக்கும் ஆயுதங்களையெல்லாவற்றையும் உக்கிரேன் திருப்பி போட்டு (Reverse engineering) தனது தொழில்னுட்பத்தில் உற்பத்தி செய்து ஆயுத சந்தையில் விற்கலாம்.

ஏற்கனவே கைமார்ஸ் தொழில்னுட்பத்தினை குழப்புகின்ற வித்தை வெளியாகிவிட்டதாக கூறுகிறார்கள், இது உக்கிரேனின் விளையாட்டாக இருக்க வாய்ப்புண்டு.

என்னை பொறுத்தவரை இரஸ்சியாவினை விட உக்கிரேன் ஆபத்தானது.

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.