Jump to content

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஸ்பெயின் நாட்டுப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர் கைது!

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில்  வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1300706

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!

யாழ் மண்ணுக்கே அவமானம்.
முன்னர் கலவர பூமி என உல்லாசபயணிகளை தடுத்தவர்கள் இனி இதுவுமென்றால்......????
 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை  மனதை உடைக்கின்ற செயல்.

இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் மோசம்😡

 

5 hours ago, குமாரசாமி said:

யாழ் மண்ணுக்கே அவமானம்.
முன்னர் கலவர பூமி என உல்லாசபயணிகளை தடுத்தவர்கள் இனி இதுவுமென்றால்......????
 

 

5 hours ago, vasee said:

30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை  மனதை உடைக்கின்ற செயல்.

இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.

இதில் மட்டுமல்ல, பல விடயங்களில்... ஒரு தலைமுறை, தறுதலையாகி திரிகின்றது. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தெற்கு போராட்டங்களாலும்  அடிதடியாலும் வெளிநாட்டவர் வருகை தடுக்கப்பட்டுள்ளதால்

வடக்குக்கு அண்மையில்  தான்  சுற்றுலா  பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில்

இப்போராட்டங்களில் பங்கேற்காது தவிர்த்ததுடன் மட்டுமல்ல

அதே நேரம் விழாக்களை  கோதாகலமாக  நடாத்திக்கொண்டிருந்த வடக்கு மீது

இதை  ஊதிப்பெருப்பித்து மீண்டும் பழைய நிலைக்கு  கொண்டு  வரமுயல்கிறார்களா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

ஏற்கனவே தெற்கு போராட்டங்களாலும்  அடிதடியாலும் வெளிநாட்டவர் வருகை தடுக்கப்பட்டுள்ளதால்

வடக்குக்கு அண்மையில்  தான்  சுற்றுலா  பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில்

இப்போராட்டங்களில் பங்கேற்காது தவிர்த்ததுடன் மட்டுமல்ல

அதே நேரம் விழாக்களை  கோதாகலமாக  நடாத்திக்கொண்டிருந்த வடக்கு மீது

இதை  ஊதிப்பெருப்பித்து மீண்டும் பழைய நிலைக்கு  கொண்டு  வரமுயல்கிறார்களா??

 

சிங்களம் எமக்கெதிராக… கேவலமான வேலைகள் செய்யும் என்றாலும்,
எங்கடை ஆட்களும்… குழுவாக சேர்ந்து, தண்ணி அடித்தால்…
அவர்களும் கேவலமாக நடக்கக் கூடியவர்கள்.
(சம்பவம் நடந்த இடம்… கசோறினா பீச். பெண்… பிகினியில் நின்ற வெள்ளைக்காரி.)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களம் எமக்கெதிராக… கேவலமான வேலைகள் செய்யும் என்றாலும்,
எங்கடை ஆட்களும்… குழுவாக சேர்ந்து, தண்ணி அடித்தால்…
அவர்களும் கேவலமாக நடக்கக் கூடியவர்கள்.
(சம்பவம் நடந்த இடம்… கசோறினா பீச். பெண்… பிகினியில் நின்ற வெள்ளைக்காரி.)

 

குற்றம்  செய்தவர்கள் தண்டிக்கப்படணும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை  சிறி

ஆனால் இதை  விசாரிப்பவர்கள் சார்ந்தே  எனது  கேள்வி?

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் சேட்டை; யாழ். இளைஞர்களுக்கு தண்டனை

 

Freelancer   / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 11:17 - 0      - 211

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர்.

அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த  இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை  5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500  ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார். (R)

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வளநடடப-பணணடம-சடட-யழ-இளஞரகளகக-தணடன/71-305078

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை  5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500  ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார். (R)

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வளநடடப-பணணடம-சடட-யழ-இளஞரகளகக-தணடன/71-305078

அது என்ன... 13 பேர் சேர்ந்து சேட்டை விட்டிருக்கிறார்கள்.
அதில் நான்கு பேர் அரச  தரப்பு சாட்சிகளாக மாறினால்...
அவர்களுக்கு தண்டனை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அது என்ன... 13 பேர் சேர்ந்து சேட்டை விட்டிருக்கிறார்கள்.
அதில் நான்கு பேர் அரச  தரப்பு சாட்சிகளாக மாறினால்...
அவர்களுக்கு தண்டனை இல்லையா?

அவர்கள் சேட்டை பண்ணாது காட்டி குடுத்திருக்கினம் என்று நினைக்ககிறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தினர்களை அவமானப்படுத்தும் நிலையில் எமது இளம் தலைமுறை.

அவமானம். 

😡

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே நீதிமன்றம்   புங்குடுதீவு இல பள்ளி சீருடையில் சென்ற மாணவியை பாலியல் உறவு கொண்டு மரணமடைய செய்தார்  வழங்கிய தீர்ப்பு என்ன?   பாலியல் சேட்டைக்கு ஒரு மாதத்தில் தீர்ப்பு    அதுவும் பிகினி உடையில் நின்ற ஒரு பெண்ணுடன   அழகிய பள்ளி சீருடை உடனே சென்ற மாணவியை பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல் மரணமடையவும் செய்தார்கள்  தீர்ப்பு என்ன?எவ்வளவு காலம் வழக்கு நடத்தது?.   ஏன் அவ்வளவு காலம் எடுத்தார்கள்?. சட்டத்தை ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு ஆக ஏன் அமுல் செய்கிறார்கள்?. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவாலையில் தனித்திருந்த பெண்ணை போதை வஸ்து பாவித்துவிட்டு களவெடுக்கப்போன இடத்தில் அவளைக் கண்டதும் உணர்ச்சி பொங்கிவிட்டது அதுதான் கெடுத்துட்டன் என்று சொன்ன ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒருத்தன் இப்பவும் வெளியில திரிகிறான் அவன் இன்னமும் துருந்தியபாடில்லை கஞ்சா கடத்தல் கசிப்புக்காய்ச்சுதல் வீடு புகுந்து கொள்ளை அடித்தல் என அவனது கதை தொடருகுது அவனையும் இப்படி குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளையும் மல்லாகத்தில இருக்கிற ஒரு பெண் வக்கீல் அவரது பெயர் கீர்த்தனா என்பவர்தான் பிணை எடுத்துவிடுகிறா இப்போ அவருக்கு ஜூனியராக ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒரு பெட்ட சேர்ந்திருக்கிறா ****

******

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.