Jump to content

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

அதே. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

இந்தக் கட்டுரை இலங்கை-இந்தியாவுக்குச் சார்பாக எழுதப்பட்டிருந்தாலும் சில ஆச்சரியமான தகவல்கள் உள்ளன. ரணில் சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டுரையின்படி இந்தியாவே இலங்கைக்கு அதிக கடன் (4 பில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது.

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான மின்சார இணைப்பு பற்றியும் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியே அதானியின் முதலீடாக இருக்கலாம். இலங்கையில் மின் உற்பத்தி செய்து இந்தியாவுக்குக் கொண்டு செல்லப் போகிறார்களா அல்லது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் விற்கப் போகிறார்களா தெரியவில்லை. 

https://thediplomat.com/2022/09/sri-lanka-to-move-away-from-china-and-toward-economic-integration-with-india/

7 hours ago, Kapithan said:

100 Billion ?  ஆதவனைநம்புபவன் வாயில மண்..

🤣

may be 100 billion rupees 😏

ஆம், நிச்சயமக பில்லியன் ஆக இருக்க முடியாது. வாசிக்கும்போது மில்லியன் என்றுதான் நினைத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

கிந்தியா , மற்ற தேசங்களிடம் இருந்து கொள்ளையடித்து, gdp 2623 பில்லியன் usd.

100 பில்லியன் usd, ஏறத்தாழ 3% gdp.  

வீதம் அடிப்படையில் - In keeping with this objective, Central and State Governments' budgeted expenditure on health sector reached 2.1 percent of GDP in 2021-22, against 1.3 percent in 2019-20.

(https://www.indiabudget.gov.in/economicsurvey/ebook_es2022/files/basic-html/page377.html)

கிந்தியா மொக்காக்க இருக்கலாம் சிங்களதுக்கு என்று வரும் பொது, அதானி முட்டாள் இல்லை.

அந்த உண்மை புரியாமல் இலங்கைக்கு முதலீடு அவசியம் என்கிறார்களே ?

இனி வரும் முதலீடு அனைத்தும் இலங்கையை சுரண்டவே வரும் .

அப்படியானால் இவ்வளவு காலமும் வந்த முதலீட்டை சிங்களம் என்ன செய்ததது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இலங்கை போன்ற ஏழை நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.

இந்த முதலீடுகள் நாட்டில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க்கப்பட வேண்டும். இவை சுற்றாடல், சுகாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தலம். 

நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது.

https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது.

https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

Adani group to invest over $100 billion in next decade, 70% for energy transition

 

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to invest $70 billion in integrated green hydrogen-based value chain

 

India could one day become net energy exporter, thanks to green hydrogen

Our ambitions in the Digital Transformation space seek to benefit from the Energy Transition adjacency.

அட இதையா ஆதவன் மொழிபெயர்ப்பு  செய்துள்ளது ?

நல்ல மொழி பெயர்ப்பாளர்களை வேலைக்கு போடுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

குஜராத்திகள் மிகவும் திறமைசாலிகள் வர்த்தகங்களை செயற்பட வைப்பதில் அவர்கள் ஒரு கூட்டாக இயங்குவார்கள், உதாரணமாக 1.5 மில்லியனில் ஒரு வர்த்தகத்தினை வாங்க இருப்பதாயின் அவர்களிடம் அந்தளவிற்கு பணம் இருக்காது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என கூட்டாகநிதியினை திரட்டுவார்கள் (Pooled fund).

வேலைப்பழுவினை சமமாக பிரித்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் அதே நேரம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இதனை செய்வதால், அவர்களால் முதலீட்டிற்கு சரியான சுவாசிப்பதற்கு உரிய கால அளவை அவர்களால் வழங்க முடியும்.

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

 

4 hours ago, புங்கையூரன் said:

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 00:17, vasee said:

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

💯 உண்மையை சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

 

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

 

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 03:07, தமிழ் சிறி said:

முன்பு என்றால்… இந்தியாவின் தலையீடு, முதலீடு வந்தாலே…
சிங்கள மக்கள் ஏதோ விதத்தில், தமது எதிர்ப்பை காட்டி இருப்பார்கள்.
இப்போது… பொருளாதார நெருக்கடியில், அவர்கள் இதில் மினக்கெட தயாரில்லை

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

இப்போ... போராடுபவர்களையும், மாஃபியா அரசியல்வாதிகள் கைது செய்தால்...
மக்களுக்கு... குரல் கொடுக்க எவரும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 05:18, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

யாழ்களத்தில் இருவரை காணவில்லை, சந்தேகம் கந்தையரில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான செய்தி, யாழ்களத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்! வலைவீசும் கந்தையர். செய்தி தருவோருக்கு கொத்துரொட்டிபாசல் சன்மானம், வழங்குபவர்  சாமியார்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

வேலை வாய்ப்பு, மற்றும் வசதிகளுக்காக மக்கள் தமட்கு இடங்களை மாற்றி கொள்வார்கள், ஆனால் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vasee said:  பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள்,

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

இப்போ தானே எல்லாம் விளங்குகிறது  🤣 மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய  தமிழர்கள் பலர் சொந்தமாக வீடு வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றார்கள் அது எப்படி என்று 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 05:59, விளங்க நினைப்பவன் said:

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

 

நீங்கள் கூறுவது 100 சதவிகிதம் உண்மை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.