Jump to content

2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில்,  "22 பில்லியன் ரூபாய்"  இழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானசாலைகளை திறக்க அனுமதி

2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில்,  "22 பில்லியன் ரூபாய்"  இழப்பு!

நாட்டில் மதுபானத்தின்  பாவனை வீதம் குறைவடைந்துள்ளது.

மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி  இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது.

அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1301685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில்,  "22 பில்லியன் ரூபாய்"  இழப்பு!

மதுவுக்கு பதிலா போதைவஸ்துக்களை பயன்படுத்திறாங்களோ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

மதுவுக்கு பதிலா போதைவஸ்துக்களை பயன்படுத்திறாங்களோ?

அதுதான்... நடக்குது போலை இருக்கு.
அரசாங்கம், உண்மைக் காரணத்தை கண்டு பிடிக்காமல்...
பணவீக்கம், குணவீக்கம் என்று... திருப்திப் படுகிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

பணப்புழக்கம் வெளிப்படையாக மக்களிடம் இல்லாமையால் போதைப்பொருளோ, மதுவோ வாங்க முடியாது.  மாற்றீடாக நேற்று ஒருவர் ஓடிக்கொலோனை  குடித்து இறந்தது நினைவிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

பணப்புழக்கம் வெளிப்படையாக மக்களிடம் இல்லாமையால் போதைப்பொருளோ, மதுவோ வாங்க முடியாது.  மாற்றீடாக நேற்று ஒருவர் ஓடிக்கொலோனை  குடித்து இறந்தது நினைவிருக்கலாம்.

சாராயத்தை விட… கஞ்சா, கள்ளு மலிவு. 😂
ஒறிஜினல்  ஓடிக்கொலோன்… சரியான விலை. செத்தவர்… என்ன இழவை குடித்தாரோ…. 🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

சாராயத்தை விட… கஞ்சா, கள்ளு மலிவு. 😂
ஒறிஜினல்  ஓடிக்கொலோன்… சரியான விலை. செத்தவர்… என்ன இழவை குடித்தாரோ…. 🤣

ஜேர்மனியுல் இருந்தாலும்  சிறிலங்காவில் உள்ள தேவையானவைகளின் விலைகளில் அத்துப்படியாக உள்ளீர்கள், சிறி.😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சியடைந்த நாடுகளில் மது மற்றும்  புகையிலை என்பவற்றால்  அரசுகள் தமக்கு தேவையான வருமானத்தை ஈட்டுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

ஜேர்மனியுல் இருந்தாலும்  சிறிலங்காவில் உள்ள தேவையானவைகளின் விலைகளில் அத்துப்படியாக உள்ளீர்கள், சிறி.😆

சிரிப்பு தாங்க முடியவில்லை,  நுணா. 😁
ஒரு…. ஹா… ஹா… 😂 போட்டு விடுவம் என்றால், கைவசம் இப்போ இல்லையாம். 🤣
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

மதுவுக்கு பதிலா போதைவஸ்துக்களை பயன்படுத்திறாங்களோ?

இந்த கொரோனாவால் வெளிநாட்டு குடிமகன்கள் போகவில்லை   இதனால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்ப்படுள்ளது.  ......போயிருந்தா 22 மில்லியன் லாபம் வந்திருக்கும் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த கொரோனாவால் வெளிநாட்டு குடிமகன்கள் போகவில்லை   இதனால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்ப்படுள்ளது.  ......போயிருந்தா 22 மில்லியன் லாபம் வந்திருக்கும் 🤣

இந்த முறை நம்ம புலம்பெயர் தமிழர் கூடியதொகை போனவர்...போனது மட்டுமில்லைநல்ல பார்ட்டிகளும் வைத்தவை..அதுவும் தண்ணிப்பார்ட்ய் அமோகம்...இதனை முகப்புத்தக படங்களில் பதிவிட்டு இன்னும் சந்தோசம் கொண்டாடினவை...அப்ப இப்பவும் 22 மில்லியன்  நட்டமென்றால்....இனி வருகிற வருசம் ...புலம்பெயர்தமிழர் அனைவரும் போய் ரணில் அரசை லாபத்தில் ஓட வைக்கவும்..🙃

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 02:58, nunavilan said:

மாற்றீடாக நேற்று ஒருவர் ஓடிக்கொலோனை  குடித்து இறந்தது நினைவிருக்கலாம்

 

On 29/9/2022 at 03:18, தமிழ் சிறி said:

ஒறிஜினல்  ஓடிக்கொலோன்… சரியான விலை. செத்தவர்… என்ன இழவை குடித்தாரோ

 

On 29/9/2022 at 03:18, தமிழ் சிறி said:

சாராயத்தை விட… கஞ்சா, கள்ளு மலிவு

கஞ்சா உற்பத்தி, அங்கீகாரம். இனிமேல் அதுதான் பாவனையில் இருக்கும்!

On 29/9/2022 at 05:25, Kandiah57 said:

இந்த கொரோனாவால் வெளிநாட்டு குடிமகன்கள் போகவில்லை   இதனால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்ப்படுள்ளது.

 

23 hours ago, alvayan said:

இந்த முறை நம்ம புலம்பெயர் தமிழர் கூடியதொகை போனவர்...போனது மட்டுமில்லைநல்ல பார்ட்டிகளும் வைத்தவை..அதுவும் தண்ணிப்பார்ட்ய் அமோகம்...இதனை முகப்புத்தக படங்களில் பதிவிட்டு இன்னும் சந்தோசம் கொண்டாடினவை...அப்ப இப்பவும் 22 மில்லியன்  நட்டமென்றால்....இனி வருகிற வருசம் ...புலம்பெயர்தமிழர் அனைவரும் போய் ரணில் அரசை லாபத்தில் ஓட வைக்கவும்..🙃

உள்நாட்டு குடிமகன்கள் திருந்தி விட்டார்கள் போலுள்ளது. அந்தளவுக்கு வீட்டில் வெறுமை சே .... நாட்டில் வறுமை!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.