Jump to content

யாழ் இணையம் புலிப் பயங்கரவாதிகளின் ஒரு இணையம்!!


Recommended Posts

நான் யாழ் இணையம் பற்றி சற்றுமுன் கூகிளில் தேடல் செய்தபோது தற்செயலாக கீழ்வரும் கட்டுரையை கண்டேன். உங்கள் பார்வைக்கும் இங்கே இணைக்கின்றேன்.. :lol:

Tamil Tiger cyber terror sponsored by US companies

Tue, 2007-06-26 06:13

Colombo, 26 June, (Asiantribune.com): The Sri Lankan government is making preparations to combat the cyber campaign unleashed to glorify terror on a global scale by agents of Tamil Tigers. The Sri Lanka Government has put together its campaign by lodging complaints with the US Justice Department about the US companies hosting pro-Tamil Tiger websites.

According to Sri Lanka Government sources there are scores of pro-Tiger websites whose domain names have been registered in USA. The majority of them are hosted by web companies in America.

Most of these websites have got away with glorification of terrorism by posting contents in Tamil. The glorification of Velupillai Prabhakaran, the leader of the Tamil Tigers wanted by Interpol, India, Sri Lanka and banned the international community, figure prominently in these websites.

Dr. Palitha Kohona, Secretary to the Ministry of Foreign Affairs told Asian Tribune that they are in the process of bringing this matter to US authorities.

Surveys of these websites have revealed that many of these websites are used for character assassination of those leaders and journalists who exposes the atrocities of the LTTE. Often concocted sketches of their targets are published in an attempt to character assassinate their victims.

These website also target the Sri Lankan government. Demonising the Sri Lankan government is a common tactic of these websites.

Some websites run directly by their masters in the Vanni have functioned as “messengers of death” to the opponents of the Tigers. The impending death of anti-Tiger Tamils have been forecast in some websites. This is a common terror tactic of these website to silence their opponents.,

These websites also replicate popular websites to confuse the readers.

Mushrooming pro-LTTE websites get away as there are no ways and means to challenge them in any court of law as details of these websites are kept secret without disclosure by the American web hosting companies.

American domain registration of these websites is easy as there is little control of such registrations. Internet Corporation for Assigned Names and Numbers provides easy access to these websites. Quite unwittingly they have become agents for promoting terrorism through the cyber space.

Given below are some of the LTTE and pro-LTTE websites. According to sources in the Government, this is not the complete list and they told Asian Tribune that numerous other websites are yet to investigated with connections to the Tigers.

http://www.tamildailynews.com/

http://www.eelampage.com/

http://www.viduthalaipulikal.com/

http://www.battieelanatham.com/

http://www.pathivu.com/

http://www.sankathi.net/

http://www.muzhakkam.com/

http://www.orupaper.com/

http://www.tamilnet.com/

http://www.ltteps.org/

http://www.uktamilnews.com/

http://www.tamilaustralian.com/

http://www.tamilguardian.com/

http://www.eelamweb.com/

http://www.torontotamil.com/

http://www.eelamsports.com/

http://www.annai.no/

http://www.nithiththurai.com/

http://www.eelamjudicial.org/

http://www.erimalai.info/

http://www.sooriyan.com/

http://www.kuviyam.com/

http://www.annai-poopathy.com/

http://www.eelatamil.com/

http://www.yarl.com/

http://www.neruppu.org

http://www.nitharsanam.com/

http://www.newlankasri.com/

http://www.viduppu.com/

http://www.tamilwin.tv/

http://www.troonline.org/

http://eelampage.com/tamileelam/

http://www.puthuvai.com/

http://www.appaal-tamil.com/

http://www.tamilcanadian.com/news/

http://www.whitepigeonuk.org/

http://www.tchr.net/

http://www.troonline.dk/

http://www.eta.org.au/

http://www.tamileelam.dk/

http://www.vidivu.org/

http://www.vanni.org/

http://www.tyo.ch/

http://tamilamutham.net/amutham/

http://www.tamiloosai.com/

http://www.hellonews.net/

http://www.lankapost.net/

http://www.eelakesari.com/

http://www.ilakku.info/

http://tamilnewsweb.net/

http://www.vizhippu.org/

http://www.athirady.info/

http://www.thenee.ca/

http://www.tamileditors.com/

http://www.sibernews.com/

http://www.asiantribune.net/

http://www.subidcham.net/

http://www.theerppu.net/

http://www.swissenews.com/

- Asian Tribune -

மூலம்: http://www.asiantribune.com/index.php?q=node/6292

ஓ அப்ப நான் எல்லாம் புலி - டைகரா? :lol: எனக்கு இண்டைக்குத்தான் தெரியும்... அப்படியானால், எனக்கு இங்கு கேணல் பதவி தரவேண்டும், அப்பத்தான் நான் தொடர்ந்து இங்கு இருப்பேன்.. இல்லாவிட்டால் யாழை விட்டு நான் விரைவில் போய்விடுவேன்... இது முசுப்பாத்தி இல்ல சொல்லிப்போட்டன்.. கேணல் கலைஞன்! சொல்லிப் பார்க்க சூப்பரா - மணியா இருக்கு!! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் என்றாலே புலிகள் தான்

தமிழர் என்றாலே புலிகள் தான் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் புலிகள் "பயங்கரவாதிகள்" அல்ல!!

அதை எப்போது புரிந்துகொள்வார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாதத்தை விட்டு வைச்சுட்டாங்க...!!! :D

சோழியான் சாரின்ர தமிழமுதமும் வந்திட்டுது லிஸ்டில்..

தாயகப்பறவைகள் வரேல்லையே..! அது பெண்புலிகள் ஓய்ஞ்சிடுவினம் என்று விட்டுட்டினம் போல..! :D

இதில கவனிக்க வேண்டியது இணைய உலகத்தை.. அமெரிக்க வல்லாதிக்கம் தான் எந்த அளவு மட்டுப்படுத்தக் கூடிய அல்லது கண்காணிக்கக் கூடிய அளவுக்கு வைச்சுக்கொண்டுதான் வியாபாரத்துக்கு அனுமதிச்சிருக்குது என்பது..!

இத்தளங்கள் மீது சிறீலங்கா தடைகள் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவற்றைத் தடை செய்யச் சொல்லி.. கோத்தபாய புஷ்சுக்கு தனிக்கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. :D

இதன் பின்னணியில் இந்திய உளவு ஸ்தாபனங்கள் ( குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு விசுவாசிகளை அடக்கிய உளவுப் பிரிவின்) பங்களிப்பு இல்லாமலும் இல்லை..! :D

Link to comment
Share on other sites

அதானே.... அப்படியானால் தமிழர்கள் சுதந்திரமாக வெளிநாட்டில் கூட, ஆகக்குறைந்தது இணையத்தில் கூட தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா? கருத்துக்களை கூறமுடியாதா?

ஒன்னுக்கு போவதென்றாலும் சிங்கிள காடையர்களின் அனுமதியை பெறவேணுமோ?

சிங்கிள காடையர்கள் புலி, புலி என்று சாக்குப் போக்கு கூறி உலகத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் பூச்சாண்டி காட்டப்போகின்றார்கள் என்று பார்ப்போம்..

Link to comment
Share on other sites

கிழிஞ்சுது போ.சும்மா இருக்க யாழ் களம் லெவ்ரினன்ட்,கேர்ணல் என்று பட்டங்களை அள்ளி தந்து கொண்டு போகவேண்டிய நிலைக்கு வந்து விட்டது.யாழ் களம் இந்த நிலைக்கு வந்த நிலையில்,யாழ் களம் என்னடா என்றால்,5 சோ 10த்தோ சேர்த்து இறந்து கொண்டிருக்கும் அகதிகட்கு உதவுங்கோ என்றால் புலிகளுக்கு உதவும் "பயங்கரவாதிகள் "என்று கூறி விடுவார்கள்!!!!.

Link to comment
Share on other sites

கலைஞர் இணைத்த ஆசியன் ரிபியூன் இணையத்தளம் கெகல ரம்புக்கல, சுப்பிரமணியம் சுவாமி, லங்காபூவத், ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை போன்றவற்றை விட அதிக பொய்யான தகவல்களைத் தருகிறது.

அவுஸ்திரெலியாவில் சிங்கப்பூர் தமிழர் ஒருவரும்(இவருடைய பெற்றோர் ஈழத்தில் பிறந்தவர்)வெள்ளைக்காரர்களும

Link to comment
Share on other sites

சிங்கள நாளேடான திவயின 20ம் திகதி பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் ஒரு பகுதி தினக்குரல் பத்திரிகையிலிருந்து....

...\\இதே வேளை புலிகள் அமைப்பினர் அவர்களது பிரிவினைப் பயங்கரவாதக் கொள்கைகளுக்குச் சாவதேச ரீதியில் ஆதரவைத் திட்டுவதற்காகவும் அதனை விட முக்கியமாக ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான பிரசாராங்களை மேற் கொண்டு வெளிநாடுகளில் ஸ்ரீலங்கா அரசைப்பற்றிய தவறான அபிப்பிராயங்கள், எதிர்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பெருந்தொகையான இணையத்தளங்களை இயக்கி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்கா, இந்தியா உட்பட பல சர்வதேச முன்னணி நாடுகளிலும் மற்றும் தாய்லாந்து, சிங்கப்பூர்,மலேசியா, பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் புலிகள் இயக்கம் சார்பாக 434 இணையதளங்கள் இயங்கி வருகின்றன. அந்த நாடுகளில் வசிக்கும் புலிகள் இயக்கத்தினரால் நேரடியாகவும், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள், முகவர்களாலும் மற்றும் அமைப்பின் ஆதரவளார்களாலும் மேற்படி 434 இணையத்தளங்களும் இயக்கப்பட்டு

வருகின்றன.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் மற்றும் சர்வதேச ரீதியிலானதும் தேசிய ரீதியிலானதுமான பல் வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 18ம் திகதி சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் ஸ்ரீலங்காவில் புலிகள் இயக்கத்தினரால மேற்கொள்ளப்பட்டட, மெற்கொண்டுவ:ரும் பல்வேறு

பயங்கரவாதச் செயற்பாடுகள் சம்பந்தமான முழுமையான விபரங்களையும் சமர்பித்து புலிகள் இயக்கத்தின் கொடூரங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த ஸ்ரீலங்கா அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்பட்டுள்ளது//.....

நன்றி : தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்தல் என்பது அமெரிக்க வல்லாதிக்கத்தின் உலக ஆதிக்கத்தை நிறுவுதல் அதாவது அமெரிக்க பயங்கரவாதத்தை நிறுவுதல் என்பதுதான்.

அமெரிக்கா இதில் தொடர்சியாக தோல்வியைத்தான் சந்தித்து வருகிறது. சோமாலியா தொடங்கி ஈராக் வரை அமெரிக்கா பகையை வளர்த்துக் கொண்டதை விட தீர்த்தது சாதித்தது ( வளங்களைச் சுரண்டியதை விட) எதுவுமில்ல..!

பயங்கரவாதம் என்பது சிங்களவர்களைப் பொறுத்தவரை... தாங்கள் கத்தி எடுத்தால் அடுத்தவன் வெட்டு வாங்கனும்.. திருப்பித் தாக்கக் கூடாது என்பது..திருப்பித் தாக்கினால் அது பயங்கரவாதம்.

பயங்கரவாதம் என்ற பதம் அரசுகளுக்கு உச்சரிக்க வசதியாக இருப்பதற்குக் காரணம்.. இவர்கள் கூறும் பயங்கரவாதிகள் தனித்தனி அமைப்புகளாக உலகில் இயங்குவதுதான். அமெரிக்க வல்லாதிக்க.. மற்றும் பேரின்வாத.. பிராந்தியவாத.. மதவாத அரச பயங்கரவாதத்தை முறியடிக்கனும் என்றால்.. இந்தக் குழுக்களும் ஒற்றுமையோடு.. தமக்குள் இணைந்து செயற்படும் போது.. சமபலம் என்ற நிலையில்.. ஆயுதத்தால் தீர்வு தேடுதல் என்பதை அனைவரும் கைவிடுவர். எப்படி அணுகுண்டை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அடிபட தயங்குகிறார்களோ அதுபோல..! ஆயுத சமநிலைதான்.. ஆயுத வல்லாதிக்கங்களை தடுத்து நிறுத்தும்.

தமிழர்கள் சம இராணுவ பலத்தோடு இருந்திருந்தால்.. சிங்களப் படை எம்மோடு சொறிஞ்சு கொண்டிருக்காது. அவர்கள் அடிக்க நாங்கள் ஓடுவதுதான்.. எங்களை ஏறி மிதிச்சு.. கனைக்க செய்யுது சிங்கள தேசத்தை..! சிங்களவர்கள் உலகில் உள்ள பயங்கரவாத அரசுகளிடம் கெஞ்சி இரஞ்சித்தான் தங்கள் இராணுவத்தை கட்டி எழுப்பி வைத்திருக்கின்றனர். தமிழர்கள் நாம் எமது காலில் மட்டும் நின்று கொண்டிருப்பதால்.. பலவீனமாகி நிற்கிறம். எமது பலம் அதுவாக இருந்தாலும்.. சிங்கள இராணுவத்தை.. அதற்கான சர்வதேச ஆதரவை தடுக்க எம்மை நாமும் பலப்படுத்த கூட்டணிகளை அமைக்க வேண்டும். அப்போதுதான்.. எமது பலம் எதிரியை அச்சுறுத்தி எம்மைச் சீண்டுவதில் இருந்து அழிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

எமது மக்களை கொலை செய்ய.. ஐயோ கருணா கொல்லுறான்.. புலனாய்வுதுறை கொல்லுது என்று புலம்புறமே தவிர திருப்பி எம்மை தாக்கியவர்களை ஓட ஓட தாக்க முடியவில்லை. கிழக்கை அவர்கள் பிடிக்க பார்த்துக் கொண்டிருந்த சர்வதேசத்துக்கு நாம் பலமாக இருக்கிறம் என்ற செய்தியை சரி வரச் சொல்ல முடியாத அளவுக்கு நாம் சிக்கலில் இருக்கிறது.. தான் சிங்களவன் இப்ப துள்ளிக்குதிக்க முக்கிய காரணம். :lol:

Link to comment
Share on other sites

தமிழர்கள் சம இராணுவ பலத்தோடு இருந்திருந்தால்.. சிங்களப் படை எம்மோடு சொறிஞ்சு கொண்டிருக்காது. அவர்கள் அடிக்க நாங்கள் ஓடுவதுதான்.. எங்களை ஏறி மிதிச்சு.. கனைக்க செய்யுது சிங்கள தேசத்தை..! சிங்களவர்கள் உலகில் உள்ள பயங்கரவாத அரசுகளிடம் கெஞ்சி இரஞ்சித்தான் தங்கள் இராணுவத்தை கட்டி எழுப்பி வைத்திருக்கின்றனர். தமிழர்கள் நாம் எமது காலில் மட்டும் நின்று கொண்டிருப்பதால்.. பலவீனமாகி நிற்கிறம். எமது பலம் அதுவாக இருந்தாலும்.. சிங்கள இராணுவத்தை.. அதற்கான சர்வதேச ஆதரவை தடுக்க எம்மை நாமும் பலப்படுத்த கூட்டணிகளை அமைக்க வேண்டும். அப்போதுதான்.. எமது பலம் எதிரியை அச்சுறுத்தி எம்மைச் சீண்டுவதில் இருந்து அழிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

. :lol:

தமிழரென்று நீங்கள் யாரைச்சொல்லின்றீர்கள் ,புலிகளையா?

புலிகளையென்றால்....அவர்கள் பலவீனமாக இருக்கீனம் என்று உங்களுக்கு யார் சொன்னது?

சமகால நிகழ்வுகள் உங்களை இப்படியொரு மாயைக்குள் தள்ளி இருக்குது என்று நினைக்கிறேன்.தயவுசெய்து

களநிலமையை மட்டும் ஆராய்ந்து இப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.

புலிகளைப் பொறுத்தவரை,அவர்களின் தற்போதைய களம் அரசியல்.குறிப்பாக மேற்குலகத்தின் மீதான அரசியல் களம்.அதில் அவர்கள் வெல்ல,அவர்களிற்கு தேவை புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் பங்களிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரென்று நீங்கள் யாரைச்சொல்லின்றீர்கள் ,புலிகளையா?

புலிகளையென்றால்....அவர்கள் பலவீனமாக இருக்கீனம் என்று உங்களுக்கு யார் சொன்னது?

சமகால நிகழ்வுகள் உங்களை இப்படியொரு மாயைக்குள் தள்ளி இருக்குது என்று நினைக்கிறேன்.தயவுசெய்து

களநிலமையை மட்டும் ஆராய்ந்து இப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.

புலிகளைப் பொறுத்தவரை,அவர்களின் தற்போதைய களம் அரசியல்.குறிப்பாக மேற்குலகத்தின் மீதான அரசியல் களம்.அதில் அவர்கள் வெல்ல,அவர்களிற்கு தேவை புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் பங்களிப்பு

புலிகளின் பலம் வன்னியை நோக்கிய இராணுவ நகர்வை தடுக்கிறதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசின் இராணுவ இயந்திரத்தின் அட்டூழியங்களில இருந்து பாதுகாக்கிற அளவுக்கு இல்லை என்பதுதான் தினம் தினம் அப்பாவிப் பொதுமக்களை கொன்று வீதியில் விட்டெறியும் நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.

இஸ்ரேல் தனது மக்களைப் பாதுகாக்க... எதிரியின் இடத்துக்குச் சென்று தாக்குகிறது. நாம் இன்னும் எதிரி எங்களை நோக்கி வரும் வரை காத்திருந்து அதைத் தடுக்கிறது பற்றித்தான் சிந்தித்திருக்கிறம். எம்மால எதிரியின் பிடிக்குள்ள உள்ள மக்களை அரசியல் இராஜதந்திர ரீதியாகவோ இராணுவ ரீதியாகவோ காக்க முடியல்ல.

அண்மைல யாழ் மாவட்ட முன்னாள் தளபதி ஜானக பெரேரா அளித்த பேட்டியில் 2000 இல் யாழ் பொது மக்கள் இராணுவத்தை வெறுத்து புலிகளோடு சேர்ந்து தாக்கி இருந்தால் யாழ் குடாநாடு பறிபோய் இருக்கும். ஆனால் இராணுவத்துக்காக மக்களை கோயில்களில் பூசை செய்யச் சொன்னதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

http://www.eelampage.com/?cn=33099

ஆக.. எமது பலத்தை தீர்மானிப்பது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும் என்பதை மறந்திடக் கூடாது. தமிழர்கள் இன்னும் தங்களைப் போராட்டத்துக்காக முழுமையாக அர்ப்பணிக்கல்ல என்பதைத்தான் ஜானகப் பெரேராவின் பேட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எல்லோரும் போராளிகள் என்றால் மக்கள் என்பவர் யார்? :):):lol:

ஒரு விடுதலையை வேண்டி நிற்கும் மக்கள் கூட்டமாக தமிழர்கள் இருந்து விடுதலை வாங்கனும் என்றால் போராளி ஆகித்தான் ஆகனும். போராளி என்பது ஆயுதம் தூக்குவது என்பதாக அல்ல அர்த்தப்படுவது. அதற்கு வெவ்வேறு வடிவங்கள் உண்டு. அவை எதிரியின் சர்வதேசத்தின் சவால்களைச் சந்தித்து எமது விடுதலையை பெறும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆயுதம் தூக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தூக்கத் தயாராகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால்.. யாழ்க்குடாநாடென்ன.. முழு ஈழத்தையும் மீட்டிருக்கலாம். இன்று ஈழம் எமது கையில் இருந்திருக்கும்..!

இன்னும் காலம் கழியல்ல.. மக்கள் சிந்திக்கனும். ஒரு போராளி பொதுமகனாவது கடினமல்ல.. ஆனால் ஒரு பொதுமகன் நாட்டுக்காக போராளியாக மாறுவது இலகுவானதாக இல்லை. :lol:

Link to comment
Share on other sites

"புலிகளின் பலம் வன்னியை நோக்கிய இராணுவ நகர்வை தடுக்கிறதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசின் இராணுவ இயந்திரத்தின் அட்டூழியங்களில இருந்து பாதுகாக்கிற அளவுக்கு இல்லை என்பதுதான் தினம் தினம் அப்பாவிப் பொதுமக்களை கொன்று வீதியில் விட்டெறியும் நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன."

மன்னிக்கவேண்டும் நெடுக்ஸ்...மக்களை பாதுகாப்பது என்பது இரண்டு வழிமுறைகள் உண்டு.

ஒன்று தற்காலிகம் இரண்டாவது நிரந்திரம்..

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இன்று நிரந்திர பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் முழுக்கவனத்தை செலுத்திக்கொண்டிருப்தால் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

இவர்களின் இந்த பொறுமையைப்பற்றிய சந்தேகம் எமது மக்களுக்கு இருக்கோ இல்லையோ, சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

இதைப்பற்றி அளவுக்கு அதிகமாக நாம் விமர்சிப்பது சிறந்தது என்று எனக்குப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.