Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய‌த்த‌ள‌ம் , 
யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி ,

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன்  , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி  இருந்தார்க‌ள்  , ஆம் இது முற்றிலும் உண்மை ,  நானும் ப‌ல‌  நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏

யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் 
யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏

சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை யாழை நேசிக்கும் உற‌வுக‌ளுக்கும் இந்த‌ க‌வ‌லை இருக்கும் , என்ன‌ தான் உற‌வுக‌ள் செய்தியை இணைத்தாலும் பார்வையாள‌ர்க‌ள் மிக‌ மிக‌  குறைவு என்று தான் சொல்ல‌னுன்  ,

மீண்டும் யாழை விறுவிறுப்பாய் செல்ல‌ செழிப்பாய்   எப்ப‌டி கொண்டு செல்வ‌து என்று இந்த‌ திரியில் உற‌வுக‌ள் ஆகிய‌ நீங்க‌ளும் எழுதினா அதுக்கு நானும் ச‌ம்ம‌த‌ம் 🙏❤️👍

யாழ் நிர்வாக‌த்தோடு முர‌ன் ப‌ட்டு கொண்டு யாழை விட்டு போன‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளே ப‌ழைய‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து யாழுட‌ன் மீண்டும்  இணைந்து இருங்க‌ள் ,

பெய‌ர் சொல்லி சொல்ல‌னும் என்றால்

ப‌ழைய‌ உற‌வுக‌ள் ஆன‌

குசா தாத்தா
த‌மிழ்  சிறி அண்ணா
சுவி அண்ணா
ர‌குநாத‌ன் அண்ணா 
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
க‌றுப்பி அக்கா 

நெடுங்கால‌வோவான் அண்ணா

பெருமாள் அண்ணா 

சாந்தி அக்கா 

ந‌ந்த‌ன் அண்ணா
விசுகு அண்ணா 
சுவைப்பிரியான் அண்ணா 
புங்கையூர‌ன் அண்ணா
வாதாவூரான் அண்ணா 
ம‌ருத‌ங்கேணி அண்ணா 
நில‌ம‌தி அக்கா
உடையார் அண்ணா
புல‌வ‌ர் அண்ணா
வாத்தியார் அண்ணா
புத்த‌ன் மாமா
இவ‌ர்க‌ள் தான் யாழுட‌ன் அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இணைந்து இருக்கிறார்க‌ள் , சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ

நான் ஜ‌முனாவை ப‌ல‌ வாட்டி கேட்டு விட்டேன் யாழுக்கு வாங்கோவேன் என்று , அவ‌ரின் ப‌தில் ஏனோ தானோ என்று , ச‌ரி ச‌ரி என்று ஜ‌முனாவை தொந்த‌ர‌வு செய்ய‌ விரும்புவ‌தில்லை அவ‌ரை அவ‌ரின் பாட்டில் விட்டு விட்டேன் 🤗

நீங்க‌ள் ப‌ழைய‌ உற‌வுக‌ளுட‌ன் தொட‌ர்வில் இருந்தா அவ‌ர்க‌ளை மீண்டும் யாழுக்கு அழைத்து வ‌ர‌ பாருங்கோ , ப‌ழைய‌ யாழ்க‌ள‌த்தை போல் மீண்டும் செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்போம் யாழ்க‌ள‌த்தை 🤗

உங்க‌ள் எல்லாருடைய‌ க‌ருத்தும் வ‌ர‌வேற்க்க‌ ப‌டும் 🙏🙏🙏

பைய‌ன்26

Edited by பையன்26
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி? யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை. @Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன்

பையன்26

யாழ் இணைய‌த்த‌ள‌ம் ,  யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யா

ராசவன்னியன்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது. பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பையா… @goshan_che   @Nathamuni ஆகியோரின் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர்கள் இதை, பார்த்தார்கள் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பையா… @goshan_che இன் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர் இதை, பார்த்தார் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார். 😂

வ‌ர‌ட்டுக்கும் எங்க‌ளின் அன்பு ச‌ண்டைய‌ இந்த‌ திரியில் இருந்து ஆர‌ம்பிப்போம் த‌மிழ் சிறி அண்ணா 

 

உண்மை கோஷான் யாழில் ப‌ல‌ திரிக‌ளில் மின்ன‌ல் வேக‌த்தில் எழுத‌ கூடிய‌ உற‌வு

 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா 🤣😁😂 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

பையா… @goshan_che   @Nathamuni ஆகியோரின் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர்கள் இதை, பார்த்தார்கள் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார்கள். 😂

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

மன்னிக்க ஏலாது.... அதெப்படி உடான்சு சுவாமியார், கோசனை மறக்கேலும். 😁

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மன்னிக்க ஏலாது.... அதெப்படி உடான்சு சுவாமியார், கோசனை மறக்கேலும். 😁

 

யாழ் இணைய‌ம் ப‌ற்றி உங்க‌ளின் ம‌ன‌தில் இருப்ப‌தை எழுதுங்கோ அண்ணா

ந‌ன்றி🙏🙏🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

நான் சும்மா… உங்களை கலாய்க்க, பகிடிக்கு எழுதினான். சீரியசாக எடுக்காதீர்கள். 😎

அத்துடன் நான் எழுதிய நேரம், கோசானும் களத்தில் நின்றவர்.
அவரிடமிருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போம் என்று எழுதி பார்த்தேன்.
உடான்ஸ் சாமியார்.. அதை எப்படியும் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.
ஆள் திரும்ப வரும். வந்தால்… கோழி அமுக்கின மாதிரி அமுக்கி விடுங்கோ. 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பில் ஆரம்பித்துள்ளீர்கள் பையா, நல்லதே நடக்கட்டும்........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

நல்லதொரு தலைப்பில் ஆரம்பித்துள்ளீர்கள் பையா, நல்லதே நடக்கட்டும்........!  👍

ந‌ன்றி அண்ணா 
என‌க்குள் இருக்கும் க‌வ‌லை இது
எம் போராட்ட‌த்துக்காக‌ இர‌வும் ப‌க‌லுமாய் உழைத்தோம் , நாடு வேண்டி உல‌கேங்கும் ப‌ட்டி தொட்டி வ‌ர‌ அகிம்சை வ‌ழியில் போராடினோம் , அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌ போராடுவின‌மா என்றால் ச‌ர்ந்த‌ப்ப‌ம் மிக‌ மிக‌ குறைவு

 த‌மிழீழ‌ மீட்புக்கான‌ போராட்ட‌ம் தான் யாழில் எங்க‌ள் எல்லாரையும் இணைத்த‌து , த‌மிழீழ‌மும் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து , யாழ்க‌ள‌த்திலும் எம் போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வாய் உற‌வுக‌ள் எழுதும் க‌ருத்து இடியும் மின்ன‌லுமாய் இருக்கும் , யாழ்க‌ள‌த்தில் எங்கு பார்த்தாலும் தாய‌க‌ பாட‌ல் அனிமிச‌னில் செய்த‌ புலிக்கொடி  ப‌ற‌க்கும் 

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி ந‌ல்ல‌தையே நினைப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும் 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

  • Like 3
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

முதலில் கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம் கடைசியில் எழுதிய வார்த்தைகள் கட்டுபடுத்துவது போல் உள்ளது  யாழ் யாருக்கும் கட்டுபடுவதில்லை .எனக்கோ அல்லது உங்களுக்கோ ...............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்த திரி என்ரை கண்ணில பட்டுது. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_cheஎங்களுக்கு நேரமின்மை என்ற போதிலும் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டு உள்ளோம் ஆனால் நீங்கள் அப்படியல்ல யாழில் வலுக்கட்டயாமாக டிமாண்ட பண்ணி உள்ளே வருவம் என்கிறிர்கள் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

முதலில் கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம் கடைசியில் எழுதிய வார்த்தைகள் கட்டுபடுத்துவது போல் உள்ளது  யாழ் யாருக்கும் கட்டுபடுவதில்லை .எனக்கோ அல்லது உங்களுக்கோ ...............................................

 

4 minutes ago, பெருமாள் said:

@goshan_cheஎங்களுக்கு நேரமின்மை என்ற போதிலும் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டு உள்ளோம் ஆனால் நீங்கள் அப்படியல்ல யாழில் வலுக்கட்டயாமாக டிமாண்ட பண்ணி உள்ளே வருவம் என்கிறிர்கள் .

பதில் எழுத வச்சிடீங்களே பெரும்ஸ்.

ஒரு டிமாண்டும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை.

யாழில் எனக்கு மனதுக்கு பட்டதை மட்டும் எழுதி விட்டு போவேன். நான் விரும்பும் போது மட்டும். 

எனக்கு கருத்து பரிமாறும் நோக்கம் இல்லை என்பதால் அதை முன்பு போல் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்ற வினயமான வேண்டுகோள் மட்டுமே இது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கு கருத்து பரிமாறும் நோக்கம் இல்லை என்பதால் அதை முன்பு போல் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்ற வினயமான வேண்டுகோள் மட்டுமே இது.

பார்ப்பம் எது மட்டும் என்று ?😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

நீண்ட நாட்களின் பின்னர் கண்டது மகிழ்ச்சி. 

நாய் என்று நேரடியாகக் கூறாத்து கண்டு  மேலும் மகிழ்ச்சி. 

உக்ரேன் யுத்தம் தொடங்கியவுடன் NATO நாடுகள் செய்த முதல் வேலை, மாற்றுக் கருத்து + ரஸ்ய சார்பு ஊடகங்களைத் தடை செய்ததுதான். 

NATO வழிக் கொள்கை ஆத்ரவாளரான தாங்களும் தங்களுக்குப் பிடிக்காத கருத்தாளரது வாயை அடைக்க வேண்டும் என விரும்புவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

அது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 

👍

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

அது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 

உங்கள் வருகையை விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடியவர்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள்.

இப்போது எழுதும் சொற்பத்தினர் ஒன்றில் RT போன்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் யாழைப் பாவிப்பவர்கள், அல்லது இப் பிரச்சாரங்களுக்கு எடுபடாத தெளிவுகொண்டவர்கள் அல்லது அரசியல் பற்றிய அக்கறை இல்லாத தமது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எழுதுபவர்கள்.

யாழை உலகத் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்த மோகன் “திருந்தாத கேசுகள்” என்று விட்டுவிட்டுப் போன பின்னர் மேலே நான் சொன்னவர்கள்தான் எஞ்சி இருக்கின்றார்கள். இன்னமும் குறையவேண்டாம் என்பதால் நீங்கள் தாரளமாக ரஷ்யாவின் கோயபல்ஸ் பிரச்சாரங்களைத் தொடரலாம். பூமி தட்டையானது அல்லது உருண்டையானது என்று சொல்லி நீங்கள் ஒரு கூர்மதியாளர் மற்றவர்கள் எல்லாம் சக்கட்டைகள் என்று சொல்லி மகிழலாம்.😎

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்பதான் இந்த திரி என்ரை கண்ணில பட்டுது. 🤣

உங்க‌ளின் ம‌ன‌சில் இருப்ப‌தை எழுதுங்கோ தாத்தா
என்ன‌ செய்ய‌லாம் ஏது செய்ய‌லாம் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

உங்கள் வருகையை விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடியவர்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள்.

இப்போது எழுதும் சொற்பத்தினர் ஒன்றில் RT போன்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் யாழைப் பாவிப்பவர்கள், அல்லது இப் பிரச்சாரங்களுக்கு எடுபடாத தெளிவுகொண்டவர்கள் அல்லது அரசியல் பற்றிய அக்கறை இல்லாத தமது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எழுதுபவர்கள்.

யாழை உலகத் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்த மோகன் “திருந்தாத கேசுகள்” என்று விட்டுவிட்டுப் போன பின்னர் மேலே நான் சொன்னவர்கள்தான் எஞ்சி இருக்கின்றார்கள். இன்னமும் குறையவேண்டாம் என்பதால் நீங்கள் தாரளமாக ரஷ்யாவின் கோயபல்ஸ் பிரச்சாரங்களைத் தொடரலாம். பூமி தட்டையானது அல்லது உருண்டையானது என்று சொல்லி நீங்கள் ஒரு கூர்மதியாளர் மற்றவர்கள் எல்லாம் சக்கட்டைகள் என்று சொல்லி மகிழலாம்.😎

உங்களுக்கு பகிரங்கமாக சொல்ல நேர்மை இல்லை என ஒத்துக்கொண்டதற்கு நன்றி கிருபன். 

ஒரு வார்த்தையில்,"" உங்கள் வரவை நான் விரும்பவில்லை "" எனக் கூறும் நேர்மையும் தைரியமும் இல்லாத வழமை போன்று மதில்மேல் பூனை நிலைப்பாடு. 

திரும்பவும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். உங்கள் வரவை விரும்பவில்லை என நேராகக் கூறுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

உங்களுக்கு பகிரங்கமாக சொல்ல நேர்மை இல்லை என ஒத்துக்கொண்டதற்கு நன்றி கிருபன். 

ஒரு வார்த்தையில்,"" உங்கள் வரவை நான் விரும்பவில்லை "" எனக் கூறும் நேர்மையும் தைரியமும் இல்லாத வழமை போன்று மதில்மேல் பூனை நிலைப்பாடு. 

திரும்பவும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். உங்கள் வரவை விரும்பவில்லை என நேராகக் கூறுங்கள். 

 

உண்மையில் உங்களைப் போன்ற புட்டினின் பிரச்சாரர்கள் யாழுக்கு வருவதும் கருத்து வைப்பதையும்  விரும்புகின்றேன். 😁

எங்கள் சமூகத்தில் பிற்போக்கானவர்கள் இல்லாமல் இல்லைத்தானே. எனவே எல்லோருக்கும் தாங்கள் நம்புவதை சொல்ல இடம்கொடுப்பதுதான் ஜனநாயகம். வரவை விரும்பவில்லை என்று சொல்ல நான் ரஷ்ய ஜனநாயகவாதியில்லை!😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசானும்,எட்வேர்ட் ஸ்னோடனும் அமெரிக்கன்ர உலக சனநாயகத்தை வெளியில சொல்லாமல் இருந்திருந்தால் அவையளை வலை போட்டும் பிடிக்கேலாது.

அமெரிக்க ஜனநாயகத்த விட ரஷ்ய ஜனநாயகம் பரவாயில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

1) உண்மையில் உங்களைப் போன்ற புட்டினின் பிரச்சாரர்கள் யாழுக்கு வருவதும் கருத்து வைப்பதையும்  விரும்புகின்றேன். 😁

2) எங்கள் சமூகத்தில் பிற்போக்கானவர்கள் இல்லாமல் இல்லைத்தானே. எனவே எல்லோருக்கும் தாங்கள் நம்புவதை சொல்ல இடம்கொடுப்பதுதான் ஜனநாயகம். வரவை விரும்பவில்லை என்று சொல்ல நான் ரஷ்ய ஜனநாயகவாதியில்லை!😃

ஆக, யாழ் களத்தை விட்டு நான் வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை. 

உத ஒருக்கா கோசானிடம் கூறுங்கள். புண்ணியமாகப் போகும். 🙏

1) எனது கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடே 😀

2) வெள்ளையாயிருப்பவன், ஆங்கிலம், பிரெஞ்சு கதைப்பவன் பொய் சொல்ல மாட்டான் என நம்பும் பிற்போக்குவாதிகள் அதிகம்தான்.

ஒத்துக்கொள்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவருக்காக இன்னொருவர் ஏன் யாழ்களத்தை விட்டு நீங்க வேண்டும்?

யாழ்களத்திற்காக மற்றவர்கள் தம்மை மாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

உங்க‌ளின் ம‌ன‌சில் இருப்ப‌தை எழுதுங்கோ தாத்தா
என்ன‌ செய்ய‌லாம் ஏது செய்ய‌லாம் ❤️🙏

களம் என்றால் எல்லாம் இருக்கணும். அறுசுவை போல....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

களம் என்றால் எல்லாம் இருக்கணும். அறுசுவை போல....:cool:

“பெட்றோமக்ஸ்” லைட்டு தான்…. வேணும் எண்டு, அடம் பிடிக்கக் கூடாது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.